tag:blogger.com,1999:blog-45017333530199899102024-03-05T17:22:15.210+05:30அதிரைநிருபர் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger2889125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85370282902823897242021-03-24T01:42:00.002+05:302021-03-24T01:42:45.722+05:30ஸஹாபாக்களின் வரலாறுஸஹாபாக்களின் வரலாறு
தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89241269744560044762020-11-29T16:37:00.000+05:302020-11-29T16:37:02.694+05:30படிக்கட்டுகள் நூல் – பதிப்புரை ‘அதிரை நிருபர்’ வலைத்தளம் www.adirainirubar.in அமைதியின் ஆளுமையாகக் கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல், சமுதாய நன்னோக்கு, பொருளாதாரம், சுய சரிதைகள், வரலாற்றுக் குறிப்புகள், விழிப்புணர்வு, ஊர்ச் செய்திகள், நிஜத்தை நிமிரவைக்கும் உண்மைகள் எனப் பல்வேறு பகுதிகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவதில் தனித்துவத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.‘அதிரைநிருபர்’ தளத்தில் வெளியாகும் பதிவுகளை எழுதும் அதிரைநிருபர்http://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75108244766264540152020-11-25T11:17:00.000+05:302020-11-25T11:17:05.061+05:30நபி(ஸல்) வரலாறு வினா விடைகள் இறைத் தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61092248783215433642020-11-24T00:19:00.001+05:302020-11-24T00:21:18.943+05:30காலணிகளை வெளியே விடவும்!அம்மா…!இந்தஇடிபாடுகளுக்கிடையேஎன்னைஇறக்கி வைத்துவிட்டுஎங்கே போனாய்சுயநலக் கோடரியால்எல்லாகிளைகளையும் துண்டித்துக்கொண்டுஒற்றை மரமெனஆகிவிட்ட மனிதக் காடுகளில்நிழலின்றி அவதியுறுகிறேன்கத்தியையும் கடப்பாறைகளையும்கலந்தாலோசிக்க விட்டால்காயங்கள்தானே மிஞ்சும்?பாவிக்கும் காவிக்கும்இயல்பாக அமைந்திட்டஎதுகை மோனையோடுஎடு கையில்முனை கூரிய வாளெனகுத்திச் சாய்க்கிறதுஒரு கூட்டம்அரிதாரம் அதிரைநிருபர்http://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19087228022375678582020-11-23T18:30:00.000+05:302020-11-23T18:30:13.975+05:30தேனீ உமர்தம்பி – இணையத்தில் இணைப்பிலே !கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதேஅதிரைநிருபர்http://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26208453078327127992020-11-07T12:31:00.001+05:302020-11-18T02:03:08.641+05:30OUR NEW WEBSITE https://adirainirubar.in/ அதிரைநிருபர்http://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8953273753004830922020-06-15T11:45:00.001+05:302020-11-07T12:37:13.704+05:30ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல
இந்த பதிவு எந்த ஒரு தனியார் பள்ளியையோ குறை கூறுவதற்காக அல்ல, எதார்த்த நிலையை எடுத்துரைப்பதற்காக மட்டுமே.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல..
LKG வகுப்பிற்கும் ஆன்லைன் வகுப்பாம்... என்னா கொடுமை?
சில வீடுகளில் ஒரே ஒரு ANDRIOD மொபைல் போன் மட்டுமே இருக்கும், பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் 2 அல்லது 3 பேர்கள் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46311030600079738712020-06-15T11:39:00.000+05:302020-06-15T11:39:54.116+05:30 நடையே கடமையானதே !“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் 'கமென்ட்’எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின், ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின்,சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன!நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’ அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47305639187007207522020-06-07T05:00:00.002+05:302020-06-07T05:00:00.500+05:30சமுதாயத்தின் உண்மையான முகம் எப்படி இருக்க வேண்டும்?
-மீள்பதிவு-
எழுத்துக்களையும், நல்ல எண்ணங்களையும் நேசிக்கும் ஒரு நேசரிடம் கடந்தவாரம் உரையாடிக்கொண்டிருந்தபோது அடுத்து என்ன தலைப்பில் பதிவு தரப்போகிறீர்கள் என்று கேட்டார். இன்னும் முடிவு செய்யவில்லை தோலுரித்துக்காட்டவேண்டியவை அதிகம் இருக்கின்றன - எதைப்பற்றி என்று முடிவு செய்யவில்லை – வேண்டுமானால் என்னை “வம்பில் மாட்டிவிடாத” ஒரு தலைப்பாக நீங்களே தாருங்களேன் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் தந்த அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7004343380834444872020-06-06T11:18:00.002+05:302020-06-07T20:28:22.926+05:30காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அரசியலும் ஆளுமையும்இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்க்கிற போது , இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் சரி , சுதந்திரம் பெற்ற பின்பு அரசியல் அமைப்பை கட்டமைத்து இனி வரும் காலங்களில் நாட்டை கொண்டு செலுத்துகிற தேசம் தழுவிய அரசியலில் கோலோச்சிய தமிழக தலைவர்கள் சிலரது பட்டியலில் இன்றளவும் பெருந்தலைவர் காமராஜர், முத்துராமலிங்கத்தேவர் போன்ற வெகு சிலரே நினைவு கூறப்படுகிறார்கள். அப்படி நினைவுகூறத் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40819262286576278622020-06-05T22:19:00.001+05:302020-06-07T20:31:24.063+05:30அதிரை அஹ்மத் - நெஞ்சிருக்கும் வரை நினைவுகளில் !அதிரை அஹ்மத் !தமிழ்மாமணி, தமிழறிஞர், அதிரை அறிஞர், நூலாசிரியர், நேர்கொண்ட பார்வையுடைய பண்பாளர் என்றெல்லாம் அறியப்பட்ட அதிரை அஹ்மது அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமல்ல, இன்னும் அவர்களை நேசிக்கும் அனைவருக்குமான அதிர்ச்சியுடன் கூடிய இழப்பாகும். குறிப்பாக எங்களைப் போன்றோர்க்கு பேரிழப்பே !அவர்களின் இழப்பென்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் ‘அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமோ மீள்வோம்’ என்றறிந்த அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41697752337437519572018-06-01T13:16:00.001+05:302018-06-01T13:16:17.071+05:30எழுத்துப் பிழைகள்! - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 8 வேற்றுமை உருபுகள்
இலகுவான இலக்கணப் பகுதியொன்றை இத்தொடரில் வாசகர்கள்
தெரிந்துகொள்வது, எழுதுவோர்க்குப் பயன் கூட்டும் என்று நினைக்கிறேன்.
“இலக்கணமா...!?” என்று மலைக்காதீர்கள். இயலுமானவரை, அதை இலகுவாக விளக்குவோம். ஏனெனில், ஒற்றெழுத்துகளைப் போக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அது உதவும்.
‘வேற்றுமை உருபுகள்’ என்று தமிழிலக்கணம் சில சொற்பகுதிகளை இனங்காட்டும். அதாவது, ‘அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60005425378249564812018-05-25T01:53:00.000+05:302018-05-25T01:53:04.485+05:30எழுத்துப் பிழைகள்! - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 7 ஒவ்வாத ஒற்றுப் பிழை
எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சிலருக்கு அலட்சியம். ‘ஆமாம், இதெத் தெரிஞ்சுதான் நாம பெரிய எழுத்தாளனாப் போகப் போறோமா?’ எனும் எண்ணம். இன்னும் சிலருக்கோ, ‘இப்படியெல்லாம் பிழைத் திருத்தம் செய்வதற்குச் சான்று வேண்டாமா?’ என்ற எதிர்க் கேள்வி. இவ்விரு சாராருக்கும் இடையில் நின்று, வழக்கில் – நடைமுறையில் நிகழும் எழுத்துப் பிழைகளையும், அவற்றை எந்த அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12732679060400547632018-05-23T20:22:00.000+05:302018-05-23T20:22:25.450+05:30 எழுத்துப் பிழைகள்! - 06 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 6 ஒவ்வாத ஒற்றுப் பிழை
சென்ற பதிவில் சில ஒற்றுப் பிழைகளையும், அவற்றைக் களைய வழி காட்டும் சில இலக்கண வரம்புகளையும் பற்றி அறிந்தோம். பெரும்பாலோர் இதில் கவனம் செலுத்தாமல், மீண்டும் மீண்டும் பிழையாக எழுதி வருவதால், இதனை இன்னும் விரிவாக விளக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
தமிழிலக்கணப் பகுப்புகளில், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற விதியொன்று உண்டு. இதைக் கண்டு அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34583159542692573912018-05-23T20:19:00.001+05:302018-05-23T20:20:13.589+05:30 எழுத்துப் பிழைகள்! - 05 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 5 ஒவ்வாத ஒற்றுப் பிழை
‘ஒற்று’ என்ற சொல், பிறரை வேவு பார்த்தலையும் குறிக்கும். சிலபோது, அது கூடும்; ி இயலாளர். சிலபோது, அது கூடாது அல்லவா? தமிழில் புள்ளி எழுத்துகளை ‘ஒற்று’ எழுத்துகள் என்று வகைப்படுத்துவர் மொழி வல்லார். க், ச், ட், த், ப், ர், ய், ல், போன்றவை ஒற்றெழுத்துகள் ஆம். சொற்களுக்கிடையே, அல்லது ஒரே சொல்லுக்குள்ளேயே இவை போன்ற ஒற்றெழுத்துகளைச் சேர்ப்பது கூடும்; அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46157896448314285092018-05-08T20:07:00.001+05:302018-05-08T20:07:27.849+05:30எழுத்துப் பிழைகள்! - 04 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 4 நற்றமிழ் தேர்க!
‘மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்’ என்ற அடிப்படையில், சென்னை ‘இலக்கியச் சோலை’ வெளியீடாக வந்த ‘நல்ல தமிழ் எழுதுவோம்!’ என்ற எனது சிறிய நூலைப் பற்றி உங்களுள் பலர் அறிந்திருக்கலாம்.
பள்ளி நாள்களில் / நாட்களில் தமிழாசிரியர், புலவர் கி.கு. அப்துல் வகாப், பின்னர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், கல்லூரிக் கல்வியின்போது ‘இறையருட்கவிமணி’ போன்ற சான்றோரின் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56752084423821191412018-05-05T21:26:00.003+05:302018-05-05T21:26:31.498+05:30எழுத்துப் பிழைகள்! - 03 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள் – 3 ‘இதுதான் எனக்குத் தெரியுமே!’
இத்தொடரில் நான் சுட்டிக் காட்டும் திருத்தச் சொற்களும் சொற்றொடர்களும் சிலருக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். ‘இதுதான் எனக்குத் தெரியுமே’ என்று கடந்து செல்லாமல், தெரியாத மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, அவற்றையும் படிக்கக் கோருகின்றேன். சிறு நிகழ்வு ஒன்று என் நினைவுக்கு வருகின்றது:
தெருவின் முச்சந்தி முனையில் பையன்கள் நால்வர் இரவில் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6419859168204049072018-05-05T21:20:00.001+05:302018-05-05T21:20:29.970+05:30எழுத்துப் பிழைகள்! - 02 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள். – 2
அட, எனது எண்ணக் கீற்றுக்கு இவ்வளவு வரவேற்பா!? வாழ்த்தி வரவேற்றவர்களுள்,
என் அன்பிற்குரிய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கின்றனர்! கவிஞர்கள் உள்ளனர்! எழுத்துலகின் ஏந்தல்கள் இடம் பெற்றுள்ளனர்! மார்க்க அறிஞர்கள் மனமார வரவேற்றுள்ளனர்! ஆழிய சிந்தனையாளர்கள் அடங்கியுள்ளனர்! ஊடகத் துறையினரும் உள்ளனர்! நட்பு வட்டாரத்தின் நல்லவர்கள் நாடி நிற்கின்றனர்! உறவினரும் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60317105935203021642018-05-05T21:16:00.002+05:302018-05-05T21:16:49.910+05:30எழுத்துப் பிழைகள்! - 01 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]
எழுத்துப் பிழைகள்!
என்னுடன் முகநூல் இணைப்பில் 588 பேர் இருப்பதாக எனது முகநூல் தகவல் கூறுகின்றது. எனக்கும் அவர்களுக்கும் பயன்படும் விதத்தில் ஏதாவது செய்யலாம் என்று விரும்புகின்றேன். அதன் தொடக்கமே இந்தப் பதிவு.
முகநூலில் சிலர் பதிவு செய்கின்ற தகவல்கள் சிலவற்றில் மொழிப் பிழைகளைக் காணக் கண் கூசுகின்றது. அவ்வப்போது கண்ணில் படும் பிழைகளை – யார் எவர் என்று குறிப்பிடாமல் – நளினமாக, முறையோடு அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70321817679037510882017-07-11T02:30:00.000+05:302017-07-11T14:48:57.563+05:30ஏர் இந்தியா எனும் வெங்காய லாரி !
மீள் பதிவு
அந்த
மறக்கமுடியாத அனுபவம் நடந்த வருடம் யுவ
வருடம் [ஆங்கிலம் 1995]. வருடங்கள் 'மல்லாக்க" படுத்து ஒடி விட்டாலும் இன்னும்
ஞாபகத்தில் அந்த சம்பவங்கள் இன்னும் புல் முளைத்திருக்கிறது. [பசுமையாக
இருக்கிறது என்பது ஒல்ட் ஸ்டைல்] எங்கள்
நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்த மடத்தனமான முடிவால் 500 பேரை சென்னைக்கு செமினாருக்கு அழைத்து செல்ல
ஏர் இந்தியாவை திரைவு செய்தார்கள்.
எனக்கு அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11747561065898439362017-02-13T09:14:00.002+05:302017-02-13T09:14:30.947+05:30இறக்கை கட்டிப் பறக்குதய்யா ! - அருண்ஜெட்லி பட்ஜெட்.
Union Budget 2017 - 2018
வழக்கத்துக்கு மாறான நடைமுறைகளைக் கொண்டுவருவதே வாடிக்கையாகிவிட்ட இன்றைய மத்திய அரசின் ஆட்சியில், 2017- 18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் பிப்ரவரி ஒன்றாம்தேதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பலவகைகளில் பார்த்தால் இந்த பட்ஜெட் சில தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதை தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டலாம். முதலாவதாக , ரயில்வேக்கான தனி பட்ஜெட் போடும் நடைமுறை அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11750764920008935462017-02-11T22:07:00.003+05:302017-02-11T22:07:59.044+05:30நடிகையாயிருந்து... தலைவியாகி !
அம்முவுக்கும் எவிடாவுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது....
ஆரம்ப கால அவமானங்களிலும் சரி, சமகாலத்தின் விமர்சனங்களிலும் சரி, இறந்த பின் கொண்டாடப்பட்டதாகினும் சரி... எல்லாவற்றிலும் பத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தது. மிச்சம் ஒரு பொருத்தத்தில் தான் இருவரும் வித்தியாசப்பட்டனர்!
அம்முவின் அம்மா எப்படி இரண்டாம் மனைவியோ அதுபோலவே எவிடாவின் அம்மாவும் 2ம் மனைவி! வசதியாக இருந்த அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45259021332057136302017-02-04T21:17:00.002+05:302017-02-04T21:17:39.861+05:30அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் ?
அதென்னவோ தெரியவில்லை . உலகம் இப்போதெல்லாம் ஒரு தினுசான மனநிலை கொண்டவர்களையே ஆளும் பொறுப்பில் அமர்த்துகிறது.
அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்காவில் அனுமதிக்க தடைவித்து உத்தரவிட்டு இருக்கிறார். ஏமன், சூடான்,ஈராக், லிபியா, ஈரான் ,சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளே தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்.
அகதிகள் குடியேற்றம் என்கிற மனிதாபிமானம்அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58124588813230796212017-01-31T21:21:00.002+05:302017-01-31T21:21:57.701+05:30Any suspended coffee
முழுதாக படித்துவிட்டு முடிந்தால் ஷேர் செய்யுங்கள் அல்லது... கடைசியாக சொல்கிறேன்...
கடைசி இரண்டு பதிவுகளில் விளையாடிக்கொண்டு இருந்தது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சின்ன ப்ரேக்.
இன்று நானும் அவளும் என பதிவுகள் இட்ட போது சில நண்பர்கள் "நீயுமா" என கோபப்பட்டனர்.
சரி பார்ப்போம்
ஃபேஸ்புக் என்பது வெறும் அரட்டை அடிக்கும் தளம் மட்டும் அல்ல என்பது சமீப கால வெள்ள நிவாரண பணிகளில் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51920485531874870982017-01-14T00:05:00.004+05:302017-01-14T00:05:50.936+05:30பணத்தை பிணமாக்கிய மோடி.
கடந்த வாரம் புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழக்கம் போல ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். சீர்காழியைத் தாண்டி ஆனைக்காரன்சத்திரம் என்கிற ஊர் வந்த போது காலை மணி ஏழரை. அந்த ஊரில் நெடுஞ்சாலையோரம் இந்தியன் வங்கி அமைந்து இருக்கிறது. நாங்கள் பயணித்த பேருந்துக்கு பாதை கிடைக்காத விதத்தில் சாலையை ஆக்கிரமித்து, அந்த இளம் காலை நேரத்திலேயே வங்கியின் வாசலில் அதிரைநிருபர் பதிப்பகம்http://www.blogger.com/profile/07832807261765529511noreply@blogger.com4