ஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , ,

அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு !

கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரை ஈத்மிலன் கமிட்டி சிறப்புடன் நடத்த இருக்கும் அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு.

நாள் : 27-செப்டம்பர்-2015
கிழமை : ஞாயிறு
நேரம் : காலை 10:30 மணி முதல்...

இடம் : பவித்ரா திருமண மண்படம், அதிராம்பட்டிணம்.

நிகழ்வு நிரலாக !

வரவேற்புரை:

கே.செய்யது அஹ்மது கபீர் M.A., M Phil.
பேராசிரியர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

தலைமை:

எம்.ஏ. அப்துல் காதிர் M.A., M Phil. CIMC
முன்னாள் முதல்வர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

முன்னிலை : 

அதிரை அனைத்து முஹல்லாக்களின் தலைவர்கள்

சிறப்பு விருந்தினர்கள் :

சிவ. பாஸ்கர்
காவல் துறை உதவி ஆணையர் தேனாம்பேட்டை சென்னை.

Dr.மீனாட்சி சுந்தரம் M.D.D.A.
முதல்வர் திருவாரூ அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர்

சிறப்புரை:

ஏ.முஹம்மது அமீருதீன் D.M.E.
முன்னாள் திரைப்பட தொலைக்காட்சி நடிகர்

ஆளூர் ஷா. நவாஸ்
பிரபல எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர்

நன்றியுரை:

மவ்லவி முஹம்மது இத்ரீஸ் M.A., M Phil.
தலைவர் & அரபி விரிவுரையாளர் காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்.

இந்த சமூக நல்லிணக்க நிகழ்வில் சமூக ஆர்வளர்களும் சகோதரர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு வரும் மாற்று மத சகோதரர்களை வரவேற்று விருந்தாளித்து கண்ணியப்படுத்த வாரீர்.

உங்கள் அனைவரின் வரவேற்பில் மகிழும்
ஈத்மிலன் கமிட்டி
அதிராம்பட்டிணம்
அலைபேசி : 9003983243 - 9952130909


நிகழ்வு சிறப்புடன் நடந்தேற வழ்த்தும்

0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.