Showing posts with label p1. Show all posts
Showing posts with label p1. Show all posts

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2016 | , , , ,

முக்காடும் முகத்திரையும்...

“நான் மிகவும் காட்டுமிராண்டித் தனமாக இருந்ததாக நினைத்த என் தோழியின் கணவர், என் கையில் கனமான புத்தகம் ஒன்றைத் திணித்து, ‘இதைப் படி!’ என்றார்!  அது ஒரு நல்ல துப்பறியும் நாவலாக இருக்கலாம் என்றெண்ணித் திறந்தேன்.  ஆனால், அது The Holy Qur’an என்றிருந்ததும், என் கைகள் நடுங்கின!” என்று தனது இளமைக் கால நிகழ்வை நினைவுகூர்கின்றார், ஐம்பத்தைந்து வயதுடைய அமத்துல்லா.

தனது இருபதாவது வயதில் நிகழ்ந்ததை நம் சிந்தைக்கு விருந்தாக்கும் இவர், ஷெரில் ரம்சே ( Cheryl Rumsey ) வாக ‘ஜமாய்க்கா’ என்ற மத்திய அமெரிக்கத் தீவில் பிறந்தவர்.

வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே என்ற காட்டுமிராண்டிக் கொள்கையில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த ஷெரில், இப்போது மேலை நாட்டு மோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூறுவது என்ன தெரியுமா?

“நீங்கள் ஒரு பனிப் புகைமூட்டத்திற்குள் இருக்கின்றீர்கள்!  அது உங்களுக்கே தெரியாது!  அது விலகிய பின், ‘அடே, இது எவ்வளவு தெளிவாயிருக்கிறது!’ என்று வியந்து கூறுவீர்கள்!  இது, நான் கற்பனையாகக் கூறுவதென்று நினைக்காதீர்கள்!  என் சொந்த வாழ்வின் பட்டறிவு!”

தனக்குத் தன் தோழியின் முஸ்லிம் கணவர் தந்த குர்ஆனைப் பெற்றுக்கொண்டு, அதனை ஒரு விதமான அலட்சியத்துடன் படிக்கத் தொடங்கினாள் ஷெரில்.  நிமிடங்கள் மணிகளாயின; மணிகள் நாட்களாயின!  ஒரு பார்வை வாசிப்பு ( Reading at a glance ) என்ற நிலை மாறி, அல்-குர்ஆன் எனும் அற்புத வேதத்தின் ஈர்ப்பில் ஆழ்ந்து போனாள் ஷெரில்.  அத்தகைய ஆழ்ந்த சிந்தையில் ஐந்தாண்டுகள் கழிந்தது அவளுக்கே தெரியாது!

முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனில் மூழ்கிப் போவதற்கு முன்பே, அவள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள்.  “குர்ஆன் ஒரு தெய்வீக உண்மை” என்பதுவே அது!

பதினைந்தாம் நூற்றாண்டுவரை மேலை நாடுகளில் பேசப்படாத பெண்ணுரிமை, அரேபியாவில் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகளில் இவ்வற்புத வேதத்தின் மூலம் வழங்கப்பெற்றிருந்ததை எண்ணியெண்ணி வியந்தாள் ஷெரில்.  பிறகு என்ன?

நேர்வழியில் நடை பயிலத் தடையென்ன?  தன் 25 ஆம் வயதில் இஸ்லாத்தைத் தழுவி, அமத்துல்லாவானார் இப்பெண்மணி.

“நான் கறுப்பு நிறத்தவள்தான்.  என் மனிதாபிமானத்தைப் பார்!  என் பாசத்தைப் பார்!  என் உள்ளத்திலிருந்து வரும் இறைப் பற்றைப் பார்!  என் உடலைப் பார்க்காதே!  நான் கூறும் வாழ்வு நெறியின் உண்மையைப் பார்!  உனக்கு, 

உன் மானமான வாழ்க்கைக்கு, உன் மறுவுலக வெற்றிக்கு இதில் தீர்வு உண்டா? இல்லையா? என்று பார்!” என்று அடுக்கடுக்காகப் பேசித் தன் தோழிகளை இஸ்லாத்தின்பால் ஈர்க்கும்  இந்த ஐம்பத்தைந்து வயதையுடைய அற்புதப் பெண் தன் அன்றாடப் பணியினூடே, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று இஸ்லாமிய ‘தஅவா’வைத் தலையாய பணியாகக் கொண்டவர்.

முப்பதாண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மாறி, இப்போது ஒரு பிரச்சாரப் போராளியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருமதி அமத்துல்லா ரம்சே, ‘வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே’ என்ற சாதாரண மனித நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ‘இந்தச் சில நாள் வாழ்க்கையில் துன்பம் நுகர்ந்தாலும் பரவாயில்லை; நிலையான மறுமை வாழ்வே எனது குறிக்கோள்’ என்று கருதிப் புனித வாழ்வு வாழ்கின்றார்!

“முஸ்லிம் பெண்கள் முழுவதுமாக உடலை மறைப்பது, ஆணாதிக்கத்தின் அடையாளமா?  யார் சொன்னது?” என்று கேட்டுப் போராட்டக் களத்தில் இறங்க முனைகின்றார் அமத்துல்லா.

“முக்காடும் முகத்திரையும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய பெண்ணுடலை முழுமையாக மறைக்கும் உன்னதமான உடைகள்.  ஆணாதிக்க அடக்குமுறையின் அடையாளமல்ல அவை.  இஸ்லாம் எங்களுக்கு வழங்கிய உரிமை இது.  மேலை நாடுகளில் பெண்கள் தமது உடலழகைக் காட்டுவது, ஆண்களின் இச்சைப் பொருள்களாகி அழித்தொதுக்கப்படுவதற்குக் காரணமாயுள்ளது!  ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா?  அவர்களின் ( யூத-கிருஸ்தவ ) மதங்கள், அவர்களை ஆண்களுக்குச் சமமாகப் பாவிப்பதாகக் கூறுவதுதான்!” என்கிறார் இந்த HIV தடுப்பு இயக்கத் தலைவி.

புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்டிருக்கு அமத்துல்லா கூறும் அறிவுரை இதுதான்:  “நீங்கள் சிறுகச் சிறுக இஸ்லாமிய வாழ்க்கையைப் பழகிக்கொண்டு, இறைவனை நினைந்து, நற்செயல்களைச் செய்து வந்தால், ஒரு சில நாட்களில், ‘மற்றவர்களைவிட நான் நன்றாய்ச் செய்வேன்’ என்ற தன்னம்பிக்கையை உடையவர்களாக மாறிவிடுவீர்கள்.”

‘செயிண்ட் ஆல்பன்ஸ்’ நகரில் தற்போது வசிக்கும் திருமதி அமத்துல்லா ரம்சே, இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம் செய்து, முஸ்லிமான கணவர்களிடமிருந்து மும்முறை ‘தலாக்’ பெற்றவர்!  முதல் கணவர், சூடானி; இரண்டாமவர், எகிப்தியர்; மூன்றாமவர், இத்தாலி-அமெரிக்கன்.  மூவருமே முஸ்லிம்கள்!

“விவாக விலக்கு, அல்லாஹ் கொடுத்த உரிமை” என்று கூறும் இவர், விவாக விலக்கு உரிமையைத் தாமே பயன்படுத்தியதாகக் கூறுகின்றார்!

“பெண்கள் கல்வி கற்றுப் பணியாற்றுவதை இஸ்லாம் தடை செய்யாதிருப்பினும் கூட, பெண்களின் தலையாய பொறுப்பு, குழந்தை வளர்ப்புதான்” என்று கூறும் இந்த அல்லாஹ்வின் பெண்ணடிமை ( அமத்துல்லாஹ் ) நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

அமெரிக்காவில் 2001 இல் நடந்த செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி திருமதி அமத்துல்லா கூறுவது யாது?

“அப்பாவிகளைக் கொல்வது, இஸ்லாமியக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும்!  பொதுவான மானிட இனத்திற்கே நாசம் விளைப்பதாகும்!” 

அதிரை அஹ்மது

வெற்றி பெற்ற விஜயலட்சுமி... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2016 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 27

அது ஒரு மானசீகமான ஓட்டப்பந்தயம். அதற்காக அமைந்தவை மூன்று ஓடுதளங்கள். அதில் பங்கெடுத்தோர் மூவரல்ல; ஒரே ஒருவர்தான்!

இந்து, கிருஸ்தவம், இஸ்லாம் எனும் அந்த ஓடுதளங்களில் ஓட நின்றவர் டாக்டர் விஜயலட்சுமி என்ற இந்துப் பெண்ணாக இருந்து, சல்மா என்ற முஸ்லிம் பெண்ணாக மாறி, வெற்றி பெற்றுப் பேறு பெற்ற பெண்மணியாவார்.

ஆந்திர மாநிலத்தின் மேற்குக் கோதாவரிப் பகுதியிலிருக்கும் நாதித்வாலா என்ற சிற்றூரின் பழமைக் கொள்கையுள்ள ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் விஜயா.

சிறுமியாக இருந்த போதே, விஜயாவுக்குக் கோயில்கள், சிலைகள், சிற்பங்கள், அவற்றிற்கான சடங்குகள் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை! வளர்ந்த பின்னர் சரியாகிவிடுவாள்  என்றெண்ணிய பெற்றோரும், அவளுடைய படிப்பில் கவனத்தை செலுத்த அனுமதித்தனர். நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும் என்ற நோக்கில் படித்துக் கொண்டிருந்த மகளுடைய புதினப் போக்கைப் பற்றி அவர்கள் அவ்வளவாகக் கவலைபடவில்லை.

தான் பிறந்த மதச் சடங்குகளின் மீது தீராத வெறுப்புடனேயே கல்வி கற்ற காலம் முழுவதும் கழிந்தது. ஒருவாறாக M.B.B.S. படிப்பை முடித்து மருத்துவத் தொழிலைத் தொடங்கினார்.

இந்து மதத்தின் மீது பிடிப்பற்று நின்ற விஜயாவுக்கு, அப்போதைக்கு ஒரு மாற்று வழி தென்பட்டது! உடன் பணியாற்றிக் கொண்டிருந்த கேரளத்து மருத்துவரான டாக்டர் குஞ்சி முஹம்மது  என்பவரிடம் இஸ்லாம் பற்றிய விளக்கங்களைக் கேட்கத் தொடங்கியது முதல், அவ்விருவரும் காதல் வயப்பட்டனர்! அது, பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஆனால், திருமணம் எவ்வளவு விரைவாக நடந்தததோ, அவ்வளவு விரைவாக அதன்முறிவும் அமைந்து விட்டது பாவம்!

மகளின் முடிவும், அதன் பின்னர் ஏற்பட்ட முறிவும், விஜயாவின் பெற்றோரை முடுக்கிவிட்டன. மகளை நெருங்கி அவளுடைய இல்லறப் பின்னடைவுக்கு காரணம் கடவுள்களை மறந்த நிலையும் மதிக்காத தன்மையும்தாம் எனக் கூறி, இந்துக் கோயில்களுக்கும் புண்ணியத் தளங்களுக்கும் அவளை இட்டுச் சென்றனர். ஆனால், விஜயாவின் உள்ளம் அவற்றிலெல்லாம் அமைதி காணவில்லை!

அந்த நேரத்தில் டாக்டர் விஜயாவுக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதன்படி, ஆந்திராவில் கனபாவரம் என்ற ஊரிலிருக்கும் கிருஸ்தவ மிஷன் மருத்துவக் கல்லூயில் சேர்ந்து M.D.உயர் கல்வியைப் படிக்கத் தொடங்கினாள்.

அந்தக் கால கட்டத்தில் கிருஸ்தவ மதத்தின் அறிமுகம் கிடைக்கவே, அம்மதம் பற்றிய நூல்ககளைப் படிக்கத் தொடங்கினாள். ஆனால், கிருஸ்தவ மதத்தின் கடவுட் கொள்கையானது குழப்பமான ஒன்றாகத் தென்பட்டது. குறிப்பாக திரியேகத்துவம், கடவுளுக்கு மகன் போன்றவை மிகவும் குழப்பமாக தெரிந்தன. கிருஸ்தவத் திருச்சபைப் போதகர்களால் விளக்கமளிக்க முடிவில்லை.

அகிலத்தையும் வானத்தையும் அண்டகோளங்களையும் அவற்றிற்கு அப்பாற்பட்ட அனைத்தையும் கற்சிலைக் கடவுள்களோ, மனிதர்களோ படைத்து இயக்கிக் கொண்டிருக்க முடியாது; அவற்றைப் படைத்த வல்லவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்; அவன்தான் உண்மையான கடவுள் என்ற சிந்தனையைத் தன் இதயத்தின் அடித்தளத்தில் பதிய வைத்திருந்த விஜயாவுக்கு, அந்த வல்லமை மிக்க அல்லாஹ் தன் பாதையைக் காட்ட விழைந்தான் போலும்!

அது 1990 ஆம் ஆண்டு, சவுதிஅரேபியாவிலிருந்து பெண் மருத்தவர் தேவை என்ற விளம்பரம் ஒன்று விஜயாவின் பார்வைக்குக் கிட்டிற்று. உடனே அதற்கு விண்ணப்பித்தார் விஜயா. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற, அரபு நாட்டுப் பயணம் தொடங்கிற்று.

முதன் முதலில் டாக்டர் விஜயாவுக்குப் பணியமர்வு கிடைத்த இடம் : Al-Saleh Medical Center at Al-Kohbar. அங்கு உடன் பணியாற்றிக் கொண்டிருந்த பாக்கிஸ்தானிப் பெண்ணொருத்தியின் தோழமையின்பின், இஸ்லாத்தின் திருவேதமான குர்ஆன் ஒன்று வாசிக்கக் கிடைத்தது விஜயாவுக்கு. அதனை ஆழ்ந்து படிக்கத் தொடங்கிய விஜயா, அதிலேயே மூழ்கிப் போனாள். அதனைப் படிக்க படிக்க, தன் உள்ளத்தில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த விடை கிடைத்ததை உணரத் தொடங்கினாள்.

அந்த நேரத்தில், ஜித்தாவிலுள்ள டாக்டர் ஹசன் கஸ்ஸாலி மருத்துவமணையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே, டாக்டர் விஜயா அங்கு மாற்றலாகிச் சென்றார். ஜித்தாவில் இருந்தபோது தான், டாக்டர் விஜயாவுக்கு அருமையான தோழி ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர்தான் சகோதரி சாரா. இவர் கிருஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவி, ஜித்தாவின் இந்தியத் தூதரகப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் டாக்டர் விஜயாவின் தாகத்தைத் தணிக்கத் துணை புரியும் இன்னும் பல இஸ்லாமிய நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தார். படிக்கப் படிக்க அறிவு கூடியதோடு, விஜயாவின் இதயத்திலிருந்த எத்தனையோ கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்தன. அவற்றிலிருந்து தான் தேடிக் கொண்டிருந்த மார்க்கம் இதுதான் என்று தீர்க்கமாக உணர்ந்த டாக்டர் விஜயா, தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் குர்ஷித் அவர்களிடம் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

டாக்டர் குர்ஷித்தின் துணையுடன் டாக்டர் விஜயலட்சுமி ஜித்தாவின் 'ஷரீஆ' நீதிமன்றத்திற்குப் போய், 'ஷஹாதா' மொழிந்து 'சல்மா' வானார். அன்றே புனித மக்காவுக்குப் போய் 'உம்ரா'வையும் நிறைவேற்றினார். அது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி.

டாக்டர் சல்மாவின் தீர்மானம் உறுதியானது; இறுதியானது! "நான் எடுத்த இந்த முடிவின் விளைவு இந்தியாவில் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது சமூகத்தில் எந்த மாற்றங்களும் எதிர்ப்புகளும் வரும் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒதுக்கப்படுவேன்; பரவாயில்லை. என்னைப் பலரும் வினோதமாகப் பார்ப்பார்கள்; பரவாயில்லை, குடும்ப சொத்தில் பங்கு கிடைக்காது; பரவாயில்லை. பெற்றோர் ஒதுக்கி விடுவார்கள்; பரவாயில்லை. ஆனால், அவர்களும் நேர்வழியடைய வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் டாக்டர் சல்மா.

மக்களை இறைவணக்கத்தின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் அழைக்கும் 'தஅவா' என்ற இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது, எனக்கு என் டாக்டர் தொழிலை விட முக்கியமானதாகும். நான் பெற்ற பேற்றை மற்றவர்களும் பெற்றால் அதைவிட நற்பணி வேறுண்டா?" என்று கேட்கும் டாக்டர் சல்மா, சிந்தனையும் நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்றுணர்ந்து. அதன் ஓரிறைக் கொள்கை, சமூக ஒற்றுமை, ஐங்காலத் தொழுகை, ஜகாத் ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டுகிறார்.

நேரம் தவறாமல் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகை, முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக்குகின்றது. படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகின்றது. மற்ற மதங்களில் செய்யப்படும் தான தர்மமோ சமூக சேவையோ, எதுவாயினும், அவரவருடைய பாவவிமோசனத்துக்காவே செய்யப்படுகின்றன. ஆனால், இஸ்லாம் தேவையுடையவர்களுக்கு உதவுவதைக் கட்டாயக் கடமையென்று கூறுகின்றது. இந்த உலகில் மக்கள் படும் துன்பங்களை நீக்குவதைக் கடமையாக வகுத்துள்ளது இஸ்லாம்." டாக்டர் சல்மாவின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடு இது.

தனது வாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து 'தஅவா'ப் பணி புரிவதிலும் ஆர்வத்துடன் செயல்படுகின்றார் டாக்டர் சல்மா. அவருடைய பிரச்சாரத்தின் விளைவாக அவருடன் பனியாற்றும் சகோதரர் ஒருவரை முஸ்லிமாக்கி, அவருக்கு இஸ்மாயில் என்ற பெயரையும் வழங்கி உயர்த்தியுள்ளார் இந்த 'தாஇயா' (பெண் அழைப்பாளர்).

தனது மருத்துவப் பணிகளினூடே இஸ்லாமியப் பிரச்சாத்தையும் அவ்வப்போது செய்துவரும் இப்பேறு பெற்ற பெண்மணி, தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதையும் குர்ஆன் மொழி பெயர்ப்பையும் மற்றுமுள்ள இஸ்லாமிய நூல்களையும் படித்து, நாளுக்கு நாள் தனது இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொண்டு வருகின்றார். தனது பழைய பெயரில் விஜயம் (வெற்றி) பெற்றுள்ள இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலமும் வெற்றியைப் பெற்றுவிட்டார்தானே?

அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள்...! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2013 | , ,

தகைவுற்ற ‘தாயில்லாப் பிள்ளை!’
தொடர் : 17
பிஞ்சுப் பருவத்தில் அலைக்கழிக்கப்பட்டது, அப்பெண்ணின் வாழ்க்கை! அப்போது அவளுடைய வயது நான்குதான்! இது நிகழ்ந்தது அவளது பிறந்தகமான வியட்நாமில்!

அந்த நாட்டு மக்களின் நளினமான தன்மையையும் ஏழ்மையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அதன் மீது தன் ஆளுகையை நிலைநாட்டி, அடக்கியாளும் முயற்சியில் அமெரிக்கா என்ற வல்லரசு இறங்கியபோது, சுதந்திர வாழ்க்கையைத் தம் பிறப்புரிமையாகக் கொண்ட புரட்சிக்காரர்கள் பொங்கியெழுந்தனர்!  விளைவு?

அமெரிக்காவின் ‘வியட்நாம் போர்!’  அதன் விளைவுகளோ, அநியாயம்!  அட்டூழியம்!  கொலைகள்!  கற்பழிப்புகள்!  அகதிகள்!  அநாதைகள்!

அந்த அநாதைகளுள் ஒருத்திதான் அந்த நான்கு வயதுப் பிஞ்சுப் பெண் ‘மைமி மா’ என்ற அபலை!  ‘மைமி மா’ என்பதற்கு வியட்நாம் மொழியின் பொருளே, ‘தாய் இல்லை’ என்பதாகும்!  என்ன ஒற்றுமை!  ஆனால், படைத்த வல்லோன் அவளைப் பரிதவிக்க விட்டுவிடவில்லை!  அவளுக்கு ஏதோ ஒரு நன்மையை நாடியிருந்தான் போலும்!  அவள் பிறந்தது, புத்த மதத்தினரான பெற்றோருக்கு!  அநாதையாகி வளர்ந்ததோ, கிருஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தமக்கையின் ஆதரவில்!

அமெரிக்கப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தபோது, வியட்நாமின் அமெரிக்க அரசின் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், மைமி மாவின் மூத்த சகோதரியை மணமுடித்திருந்தார்.  பெற்றோரை இழந்த இச்சிறுமி அந்தத் தமக்கையின் பராமரிப்பில் வாழ்ந்துவந்தாள்.

சில ஆண்டுகளில் அந்த அமெரிக்க அதிகாரிக்கு வியட்நாமிலிருந்து ஆப்ரிக்காவுக்குப் பணிமாற்றம் கிடைத்தது.  அப்போது முழு நிம்மதியுடன் மைமி மாவும் தன் தமக்கையுடன் வியட்நாமை விட்டுச் சென்றாள்.  அந்த நேரம் அவள் பள்ளிப் பருவத்தை அடைந்திருந்தாள்.  ஆப்ரிக்காவில் அந்தத் தூதரக அதிகாரி பணி புரிந்த நாடுகள் அனைத்துமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாகும்.  ச்சாத் (Chad), காமரூன் (Cameroon), மாலி (Mali), மவ்ரித்தானியா (Mauritania) என்ற நாடுகள் அவை.

அந்த நாடுகளில் எல்லாம், வெளிநாட்டவர்களுக்கென்று தனியாகச் செயல்பட்டு வந்த Midwestern Boarding School இல் சேர்ந்து படித்து வந்த மைமி மா, தன் சக முஸ்லிம் மாணவிகளின் மூலம் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், அதன் வேதமான குர்ஆன் பற்றியும் அறியும் வாய்ப்பைப் பெற்றாள்.  அது, ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன், 1980 களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது.

அதன் பின்னர், தன் சகோதரியுடன் அமெரிக்காவுக்குச் சென்றபோது, மைமி மா ‘டீனேஜ்’ பருவத்தை (13-19) எய்தியிருந்தாள்.  தொடக்கத்தில், முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வான கருத்தைக் கொண்டிருந்த மைமி மா, ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் இருந்தபோது கிடைத்த உண்மையான அனுபவத்தால், முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் வேதமான குர்ஆனைப் பற்றியும் சரியான கருத்தைப் பெற்று, அருள் விளக்கு ஏற்றப் பெற்றவளாக அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

தன் 18 வது வயதில் ‘இண்டியானா போர்டிங் ஸ்கூல்’ (Indiana Boarding School) என்ற கல்விச் சாலையில் சேர்ந்து பயின்றுகொண்டிருந்தபோதுதான் மைமி மா தன் இஸ்லாமிய ஈடுபாட்டைக் கூட்டிக்கொண்டாள்.  அப்போது, இஸ்லாமிய வேதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கியிருந்தாள்.  ‘பெண்ணுரிமை என்பது பேசப்படுகின்றது, பிற மதங்களில். பெண்ணுரிமை என்பது செயல்படுத்தப் பெறுகின்றது, இஸ்லாத்தில்’ என்ற உண்மை, மாவின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது.

“அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும் அதிவேகமாக இஸ்லாம் பரவி வருவதற்கு இதுவும் ஒரு காரணமே” என்று துணிவுடன் கூறுகின்றார், தற்போது அமெரிக்காவின் •ப்லோரிடா மாநிலத்தில் வசிக்கும் இந்தத் ‘தாயில்லாப் பிள்ளை’! இத்தகைய தெளிந்த சிந்தனையில் திளைத்திருந்த மா, ஒரு சில மாதங்களிலேயே துணிச்சலான முடிவை எடுத்தார், இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வதென்று!  உள்ளத்தில் துளிர்த்த மாற்றம், உடலிலும் உடையிலும் பிரதிபளித்தது!  1988 ஆம் ஆண்டில் ஓரிறைக் கொள்கையில் இணைந்து உயர்வைப் பெற்றார்!

அந்த முடிவை எடுத்தது, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதென்பதை ஏற்றுக்கொள்ளும் மா, அன்றிலிருந்து அவரது வாழ்க்கை இலகுவானதாக இருக்கவில்லை என்பதையும் உள்ளத்தின் உறுதியோடு உணர்த்துகின்றார்.  அதன் குறிப்பிடத் தக்க விளைவு, அவருடைய தமக்கையால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது!  

அதன் பின்னர் அவரே தன் வாழ்க்கையை வரையறை செய்துகொள்ள வேண்டியதாயிற்று.  எனவே, அமெரிக்க-இஸ்லாமியத் தொடர்பு இயக்கமான CAIR (Council of American-Islamic Relations) அலுவலகத்தை அணுகினார்.  அவர்களின் வழிகட்டலுடன், தானாகவே தனது இஸ்லாமிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, முஹம்மது என்ற முஸ்லிம் கணவருடன் அமைதியாக வாழ்ந்துவருகின்றார்.  அதிலிருந்து அவருக்கு உறவினர் என்று எஞ்சியிருந்த ஓரிருவருடைய தொடர்பும் அறுந்து போயிற்று!

தற்போது West Palm Beach என்ற Florida மாநிலத்து நகரில் கணவருடன் வசிக்கும் மா, முழுமையான ஹிஜாபுடன் வெளியில் சென்று வரும்போது, அவரை அமெரிக்கர் என்றோ ஆசியன் என்றோ மக்கள் கருதுவதில்லை.  மாறாக, அவரை அரபு நாட்டுக்கரப் பெண் என்றுதான் கருதுகின்றனராம்!  அந்த அளவுக்கு, இஸ்லாமிய ஹிஜாபைக் கடைப்பிடித்து வருகின்றார் இப்பெண்மணி.

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர்-11 நிகழ்வுக்குப் பின்னர், தன்னையும் அமெரிக்கர்கள் ஐயக்கண் கொண்டுதான் பார்க்கின்றனர் என்று வருந்திக் கூறுகின்றார்

மைமி மா.  ஆனால், இவருடைய இஸ்லாமிய உறுதிப்பாடோ, எ•கு போல் இருக்கின்றது!  தன்னை நோக்கி விடுக்கப்படும் வினாக்களுக்குத் தகுந்த விடைகளைத் தயாராக வைத்துள்ளார் இவர்.  இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று கூறும் எவருக்கும் தகுந்த வாயாப்புக் கொடுக்கும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.  

குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்!  எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று?  சொத்துரிமை இல்லையா?  கல்வி கற்கக் கூடாதா?  மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா?  தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா?  ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா?  சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

ஹிஜாபுடன் முஸ்லிம் பெண் வெளியில் செல்வதால், ஓர் அமைதி, ஆறுதல், ஆதரவு, அடக்கம் எல்லாம் கிட்டுகின்றன என்ற கருத்தைக் கொண்ட இப்பெண்மணி, “கற்பைக் காத்துக் கொள்வதற்காகவே முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை அணிகின்றனர்.  நாங்கள் யார் என்பதையும், என்ன செய்கின்றோம் என்பதையும் மக்கள் பார்க்கின்றார்களேயன்றி, எங்களைக் கவர்ச்சிப் பொருளாக நோக்குவதில்லை!  இங்கு நாங்கள் மூடி மறைத்தவர்களாக இருக்கின்றோம்; ஆனால், எங்களுக்கு முழுமையான உரிமையினை வழங்கியுள்ளது இஸ்லாம்!  மற்ற சமூகங்களில் பெண்கள் திறந்து திரிகின்றார்கள்; ஆனால், உண்மையான உரிமை அங்கே இல்லை!” என்று பட்டிமன்றப் பேச்சையே நிகழ்த்தத் தயாராகின்றார்.

பெண்ணுரிமையே மாவின் மாற்றத்திற்குப் பிரதான காரணமாகும்.  நோக்கம் எதுவாயிருந்தாலும், மத மாற்றத்தின் பின் சொந்த-பந்தங்களால் ஒதுக்கப்படுவது உறுதி.  அதுதான் மத மாற்றத்தின் மிகப் பெரிய பாதிப்பு என்கிறார் இப்பெண்மணி.  “எனினும், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி நான் எடுத்த முடிவுக்கு முன்பாக, உறவு முறைகளால் ஒதுக்கப்பட்ட நிலை எம்மாத்திரம்?  அது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை!” என்கிறார்.

செப்டம்பர்-11 க்குப் பிறகு நிகழ்ந்த எதிர் விளைவுகளால் அச்சமடைந்த மைமி மா, வாஷிங்டன் DC வீட்டிலிருந்து பல மாதங்களாக வெளியில் வராமலிருந்தார்!  ஆனால், எதிர்நீச்சலிட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்து, சில மாதங்களில் West Palm Beach க்குக் குடிபெயர்ந்து சென்றார்.  அதன் பிறகும் தொல்லைகள் தொடர்ந்தன.  அதே நேரம், அன்புடன் கூடிய ஆதரவும் கிடைத்தது, நல்ல மக்களால்.                                    

தற்போது St. Lucie County யில் சொந்த வீட்டைக் கட்டிச் சுகமாக வாழ்கின்றனர் மைமி மா-முஹம்மது தம்பதியர்.

ரமளான் எனும் புனித மாதத்தைப் பற்றி நினைக்கும்போது, பூரித்துப் போகின்றார் மைமி மா.  “ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு.  ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம்.  இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது.  பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!”

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிவதும், குறிப்பாக ஏழைகளை மகிழ்விப்பதும், வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடுவதும் இந்த மாதத்தில் மைமி மாவைக் கவர்ந்தவையாகும்.  பதினைந்து அல்லது பதினாறு மணி நேரம் பசித்திருக்கும் இந்த நோன்பு வணக்கத்தை எவ்வளவு எளிதாக விவரிக்கிறார் தெரியுமா, இந்த வியட்நாமியப் பெண்?  கேளுங்கள்:

“அல்லாஹ்வுக்கென்றே நாம் ஒன்றைச் செய்யும்போது, அதன் தன்மையே அலாதிதான்.  எத்தனையோ பேர் -ஏன், பெரும்பாலோர்- காலை உணவே உண்பதில்லை.  ஆகவே, அடுத்துள்ள முக்கியமான உணவு, பகலுணவுதான்.  அந்த ஒன்றை மட்டுமே, நோன்பு வைப்பதன் மூலம், நாம் தியாகம் செய்கிறோம்!  அதனால்தான் நான் சொல்கிறேன், உணவின் நாட்டத்தை இறைவனுக்காக அர்ப்பணம் செய்கிறோமே, அந்தச் சில மணி நேர நோன்பாகிய வணக்கமே இறைவனால் பெரிதும் விரும்பப்படுகிறது.  அதனால்தான், ‘நோன்பு எனக்குரியது’ என்று இறைவன் சொன்னான்!”

நோன்பு மாதத்தை ஒவ்வோர் ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து, அதில் அளவுக்கதிகமான நன்மைகளை நாடி நிற்கிறார் மைமி மா என்ற இந்த மாது சிரோமணி!

அதிரை அஹ்மது
இது ஒரு ரமளான் மீள்பதிவு

வெற்றி பெற்ற விஜயலட்சுமி [பேறு பெற்ற பெண்மணிகள்] 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 27

அது ஒரு மானசீகமான ஓட்டப்பந்தயம். அதற்காக அமைந்தவை மூன்று ஓடுதளங்கள். அதில் பங்கெடுத்தோர் மூவரல்ல; ஒரே ஒருவர்தான்!

இந்து, கிருஸ்தவம், இஸ்லாம் எனும் அந்த ஓடுதளங்களில் ஓட நின்றவர் டாக்டர் விஜயலட்சுமி என்ற இந்துப் பெண்ணாக இருந்து, சல்மா என்ற முஸ்லிம் பெண்ணாக மாறி, வெற்றி பெற்றுப் பேறு பெற்ற பெண்மணியாவார்.

ஆந்திர மாநிலத்தின் மேற்குக் கோதாவரிப் பகுதியிலிருக்கும் நாதித்வாலா என்ற சிற்றூரின் பழமைக் கொள்கையுள்ள ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் விஜயா.

சிறுமியாக இருந்த போதே, விஜயாவுக்குக் கோயில்கள், சிலைகள், சிற்பங்கள், அவற்றிற்கான சடங்குகள் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை! வளர்ந்த பின்னர் சரியாகிவிடுவாள்  என்றெண்ணிய பெற்றோரும், அவளுடைய படிப்பில் கவனத்தை செலுத்த அனுமதித்தனர். நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும் என்ற நோக்கில் படித்துக் கொண்டிருந்த மகளுடைய புதினப் போக்கைப் பற்றி அவர்கள் அவ்வளவாகக் கவலைபடவில்லை.

தான் பிறந்த மதச் சடங்குகளின் மீது தீராத வெறுப்புடனேயே கல்வி கற்ற காலம் முழுவதும் கழிந்தது. ஒருவாறாக M.B.B.S. படிப்பை முடித்து மருத்துவத் தொழிலைத் தொடங்கினார்.

இந்து மதத்தின் மீது பிடிப்பற்று நின்ற விஜயாவுக்கு, அப்போதைக்கு ஒரு மாற்று வழி தென்பட்டது! உடன் பணியாற்றிக் கொண்டிருந்த கேரளத்து மருத்துவரான டாக்டர் குஞ்சி முஹம்மது  என்பவரிடம் இஸ்லாம் பற்றிய விளக்கங்களைக் கேட்கத் தொடங்கியது முதல், அவ்விருவரும் காதல் வயப்பட்டனர்! அது, பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஆனால், திருமணம் எவ்வளவு விரைவாக நடந்தததோ, அவ்வளவு விரைவாக அதன்முறிவும் அமைந்து விட்டது பாவம்!

மகளின் முடிவும், அதன் பின்னர் ஏற்பட்ட முறிவும், விஜயாவின் பெற்றோரை முடுக்கிவிட்டன. மகளை நெருங்கி அவளுடைய இல்லறப் பின்னடைவுக்கு காரணம் கடவுள்களை மறந்த நிலையும் மதிக்காத தன்மையும்தாம் எனக் கூறி, இந்துக் கோயில்களுக்கும் புண்ணியத் தளங்களுக்கும் அவளை இட்டுச் சென்றனர். ஆனால், விஜயாவின் உள்ளம் அவற்றிலெல்லாம் அமைதி காணவில்லை!

அந்த நேரத்தில் டாக்டர் விஜயாவுக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதன்படி, ஆந்திராவில் கனபாவரம் என்ற ஊரிலிருக்கும் கிருஸ்தவ மிஷன் மருத்துவக் கல்லூயில் சேர்ந்து M.D.உயர் கல்வியைப் படிக்கத் தொடங்கினாள்.

அந்தக் கால கட்டத்தில் கிருஸ்தவ மதத்தின் அறிமுகம் கிடைக்கவே, அம்மதம் பற்றிய நூல்ககளைப் படிக்கத் தொடங்கினாள். ஆனால், கிருஸ்தவ மதத்தின் கடவுட் கொள்கையானது குழப்பமான ஒன்றாகத் தென்பட்டது. குறிப்பாக திரியேகத்துவம், கடவுளுக்கு மகன் போன்றவை மிகவும் குழப்பமாக தெரிந்தன. கிருஸ்தவத் திருச்சபைப் போதகர்களால் விளக்கமளிக்க முடிவில்லை.

அகிலத்தையும் வானத்தையும் அண்டகோளங்களையும் அவற்றிற்கு அப்பாற்பட்ட அனைத்தையும் கற்சிலைக் கடவுள்களோ, மனிதர்களோ படைத்து இயக்கிக் கொண்டிருக்க முடியாது; அவற்றைப் படைத்த வல்லவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்; அவன்தான் உண்மையான கடவுள் என்ற சிந்தனையைத் தன் இதயத்தின் அடித்தளத்தில் பதிய வைத்திருந்த விஜயாவுக்கு, அந்த வல்லமை மிக்க அல்லாஹ் தன் பாதையைக் காட்ட விழைந்தான் போலும்!

அது 1990 ஆம் ஆண்டு, சவுதிஅரேபியாவிலிருந்து பெண் மருத்தவர் தேவை என்ற விளம்பரம் ஒன்று விஜயாவின் பார்வைக்குக் கிட்டிற்று. உடனே அதற்கு விண்ணப்பித்தார் விஜயா. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற, அரபு நாட்டுப் பயணம் தொடங்கிற்று.

முதன் முதலில் டாக்டர் விஜயாவுக்குப் பணியமர்வு கிடைத்த இடம் : Al-Saleh Medical Center at Al-Kohbar. அங்கு உடன் பணியாற்றிக் கொண்டிருந்த பாக்கிஸ்தானிப் பெண்ணொருத்தியின் தோழமையின்பின், இஸ்லாத்தின் திருவேதமான குர்ஆன் ஒன்று வாசிக்கக் கிடைத்தது விஜயாவுக்கு. அதனை ஆழ்ந்து படிக்கத் தொடங்கிய விஜயா, அதிலேயே மூழ்கிப் போனாள். அதனைப் படிக்க படிக்க, தன் உள்ளத்தில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த விடை கிடைத்ததை உணரத் தொடங்கினாள்.

அந்த நேரத்தில், ஜித்தாவிலுள்ள டாக்டர் ஹசன் கஸ்ஸாலி மருத்துவமணையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே, டாக்டர் விஜயா அங்கு மாற்றலாகிச் சென்றார். ஜித்தாவில் இருந்தபோது தான், டாக்டர் விஜயாவுக்கு அருமையான தோழி ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர்தான் சகோதரி சாரா. இவர் கிருஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவி, ஜித்தாவின் இந்தியத் தூதரகப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் டாக்டர் விஜயாவின் தாகத்தைத் தணிக்கத் துணை புரியும் இன்னும் பல இஸ்லாமிய நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தார். படிக்கப் படிக்க அறிவு கூடியதோடு, விஜயாவின் இதயத்திலிருந்த எத்தனையோ கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்தன. அவற்றிலிருந்து தான் தேடிக் கொண்டிருந்த மார்க்கம் இதுதான் என்று தீர்க்கமாக உணர்ந்த டாக்டர் விஜயா, தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் குர்ஷித் அவர்களிடம் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

டாக்டர் குர்ஷித்தின் துணையுடன் டாக்டர் விஜயலட்சுமி ஜித்தாவின் 'ஷரீஆ' நீதிமன்றத்திற்குப் போய், 'ஷஹாதா' மொழிந்து 'சல்மா' வானார். அன்றே புனித மக்காவுக்குப் போய் 'உம்ரா'வையும் நிறைவேற்றினார். அது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி.

டாக்டர் சல்மாவின் தீர்மானம் உறுதியானது; இறுதியானது! "நான் எடுத்த இந்த முடிவின் விளைவு இந்தியாவில் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது சமூகத்தில் எந்த மாற்றங்களும் எதிர்ப்புகளும் வரும் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒதுக்கப்படுவேன்; பரவாயில்லை. என்னைப் பலரும் வினோதமாகப் பார்ப்பார்கள்; பரவாயில்லை, குடும்ப சொத்தில் பங்கு கிடைக்காது; பரவாயில்லை. பெற்றோர் ஒதுக்கி விடுவார்கள்; பரவாயில்லை. ஆனால், அவர்களும் நேர்வழியடைய வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் டாக்டர் சல்மா.

மக்களை இறைவணக்கத்தின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் அழைக்கும் 'தஅவா' என்ற இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது, எனக்கு என் டாக்டர் தொழிலை விட முக்கியமானதாகும். நான் பெற்ற பேற்றை மற்றவர்களும் பெற்றால் அதைவிட நற்பணி வேறுண்டா?" என்று கேட்கும் டாக்டர் சல்மா, சிந்தனையும் நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்றுணர்ந்து. அதன் ஓரிறைக் கொள்கை, சமூக ஒற்றுமை, ஐங்காலத் தொழுகை, ஜகாத் ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டுகிறார்.

நேரம் தவறாமல் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகை, முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக்குகின்றது. படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகின்றது. மற்ற மதங்களில் செய்யப்படும் தான தர்மமோ சமூக சேவையோ, எதுவாயினும், அவரவருடைய பாவவிமோசனத்துக்காவே செய்யப்படுகின்றன. ஆனால், இஸ்லாம் தேவையுடையவர்களுக்கு உதவுவதைக் கட்டாயக் கடமையென்று கூறுகின்றது. இந்த உலகில் மக்கள் படும் துன்பங்களை நீக்குவதைக் கடமையாக வகுத்துள்ளது இஸ்லாம்." டாக்டர் சல்மாவின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடு இது.

தனது வாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து 'தஅவா'ப் பணி புரிவதிலும் ஆர்வத்துடன் செயல்படுகின்றார் டாக்டர் சல்மா. அவருடைய பிரச்சாரத்தின் விளைவாக அவருடன் பனியாற்றும் சகோதரர் ஒருவரை முஸ்லிமாக்கி, அவருக்கு இஸ்மாயில் என்ற பெயரையும் வழங்கி உயர்த்தியுள்ளார் இந்த 'தாஇயா' (பெண் அழைப்பாளர்).

தனது மருத்துவப் பணிகளினூடே இஸ்லாமியப் பிரச்சாத்தையும் அவ்வப்போது செய்துவரும் இப்பேறு பெற்ற பெண்மணி, தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதையும் குர்ஆன் மொழி பெயர்ப்பையும் மற்றுமுள்ள இஸ்லாமிய நூல்களையும் படித்து, நாளுக்கு நாள் தனது இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொண்டு வருகின்றார். தனது பழைய பெயரில் விஜயம் (வெற்றி) பெற்றுள்ள இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலமும் வெற்றியைப் பெற்றுவிட்டார்தானே?

அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - முதலில் திருமறை; பிறகு அருள்நெறி! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 26
முதலில் திருமறை; பிறகு அருள்நெறி!

இதுவரை நாம் படித்தறிந்த பேறு பெற்ற பெண்மணிகள் எல்லாரும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே அதன் அருள் மறையாகிய அல்குர்ஆனைப் படிப்பதற்காக அதன் மூல மொழியாகிய அரபியைக் கற்கத் தொடங்கினர்.  ஆனால், இப்போது நாம் அறிமுகம் பெறப்போகும் பெண்மணியோ மிகவும் வேறுபட்டவர்!.  ஆம்; முதலில் அரபி மொழியைப் படித்தார்!  பின்னர், அதன் ஒப்புயர்வற்ற இலக்கியமான அல்குர்ஆன் வேதத்தைப் படித்தறிந்தார்!  அதன் மூலம், இஸ்லாத்தைத் தழுவிப்  பேறு பெற்ற பெண்மணியானார்! 

‏இன்றுங்கூட, சஊதி அரேபியாவி‎ன் ஜித்தா நகரத்துக் குறிப்பிட்ட ஒரு ‘தஅவா’ சென்டரில் வெளிநாட்டுப் பெண்கள் பிரிவுக்குள் நுழைபவர்களுக்குச் சில வேளைகளி‎ல் வியப்பான காட்சியொன்று தென்படும்.  அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர் என்‎று கருதப்படும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் அழகிய - துல்லியமான அரபி மொழி உச்சரிப்புடன் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருப்பார்!  அருள்மறை குர்ஆனின் வசனங்கள், நபிமொழி மேற்கோள்கள் சரளமாக அவருடைய சொற்பொழிவினூடே வீறுநடை போட்டு வரும்!

இவருக்கு ‏இத்துணைப் பாண்டித்தியம் எவ்வாறு ஏற்பட்டது?  கல்வியில் ஆர்வமுடைய அனைவரும் அறிய வேண்டிய அற்புதமானது அவருடைய முயற்சி!

ஏன்?  எப்படி?  என்‎றெல்லாம் கேள்விகள் கேட்காமல், கடவுளை நம்பியவர் அவருடைய தாய்.  கடவுள் நம்பிக்கையின்றி, ஒவ்வொன்றையும் பற்றிக் கேள்விகள் கேட்பவர் அவருடைய தந்தை!  இந்த இரு துருவங்களுக்கும் மகளாகப் பிறந்தவர்தான் நம் கதாநாயகி!

தென் கலி•போர்னியாப் பல்கலைக் கழகத்தில் (University of Southern California) பட்டம் பெற்று முடித்திருந்த அவ்விள மங்கைக்கு, தன் எதிர் கால வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியாது!  ஏன், அவரது பெற்றோரும் வழி வகுத்துக் கொடுத்திருக்கவில்லை.  அது, மறைவானது!  மகத்தானது!  எதிர்பாராதது!  ஏனென்று கேட்க முடியாதது!

அவருடைய மாற்றத்திற்கு ஒரேயொரு சாதகமான வளர்ப்புச் சூழல் மட்டுமிருந்தது.  அதாவது, அவருடைய தந்தை அமெரிக்காவின் புகழ் பெற்ற புவியியல் விஞ்ஞானிகளுள் ஒருவர்.  எதையும் ஏன், எப்படி என்று ஆய்ந்தறியும் இயல்புடையவர்.  அத்தகையவருக்குப் பிறந்த மகள் எப்படியிருப்பார்?  எந்த முயற்சியிலும் இயல்பு முந்தித்தானே நிற்கும்?

“என் தந்தையுடன் பலபோது ஆய்வுக் கூடங்களுக்குச் சென்றபோது, நான் கண்ட அவருடைய சிந்தனைப் போக்கும் அணுகுமுறையும்தான் என்னை இன்றுவரை இயக்கிக்கொண்டிருக்கின்றது” என்று நினைவுகூர்கின்றார் அம்னா அல் அமெரிக்கிய்யா!

அம்மாவின் தூண்டுகோளால் திருச்சபைப் பிரார்த்தனைகளுக்குப் போய்வந்த அந்தப் பிஞ்சுப் பருவம் முதல், தந்தையின் இயல்பு மிகைப்பால், ஏன், எப்படி என்று அம்மாவிடம் கேட்பால் சிறுமி.  ஆனால், அம்மாவுக்கு விளக்கம் சொல்லத் தெரியாது!  பெற்றோரின் ஒரே மகள் என்ற பாசத்தால், அவளை அலட்டி மிரட்டி அச்சுறுத்த முடியாது.  அந்த உரிமையோடு, தனிமையில் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி.  விளைவு, கிருஸ்தவத் திருச்சபை அவளுக்குத் தூரமாயிற்று! 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்ததால், அப்பெண் மதங்களெல்லாம் ஒன்றே; எல்லார்க்கும் கடவுள் ஒருவரே; எல்லாரும் போய்ச்சேரும் இடம் ஒன்றே என்ற மதப் பொதுவுடைமைக் கொள்கை இயல்புடையவளாக இருந்தாள்.  அதனால், கல்லூரி வாழ்க்கையின் பின் சந்தித்த அழகிய அரபு வாலிபர் ஒருவர் மீது காதல் வயப்பட்டாள்.  அவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்.  காதல் கனிந்து, விரைவில் திருமணமும் முடிந்தது.

அடுத்துக் கணவருடன் சிரியாவுக்குப் பயணமானார் இப்பெண்.  கணவர் அரபு முஸ்லிம். ஆனால், அவ்வளவாக இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபாடற்றவர்!  ஏட்டளவில், மனைவியைக் கிருஸ்தவப் பெண்ணாகவே வைத்திருக்க விரும்பினார்.  ஆனால், இறை நாட்டமோ வேறாக இருந்தது!

சிறுமியாக இருந்தபோது தாயிடமிருந்து பெற்ற கடவுள் நம்பிக்கையும், தந்தையிடமிருந்து பெற்ற உண்மையைக் கண்டறியும் (Reasoning) தன்மையும் ஒன்றாகி, அரபு நாட்டுப் புதிய வாழ்க்கையின்போது கிடைத்த நெடிய ஓய்வு நேரங்களில் அரபி மொழியின்மீது காதல் கொள்ளத் தொடங்கினார்.  மாமியார் வீட்டாரிடம் தன் ஆர்வத்தை வெளியிட்டபோது, அவர்களும் அமெரிக்க மருமகளுக்கு அரபியைக் கற்பிப்பதில் தீவிரமாயினர்.  மிகச் சில மாதங்களிலேயே அரபி மொழியைப் பழுதறக் கற்றார் இப்பெண்.

அடுத்து, முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனை அரபியிலேயே படித்து, அதன் பொருளை விளங்குவது இவருக்கு இலகுவாயிற்று.  முதலில் சிறு சிறு சூராக்களை ஓதத் தொடங்கினார்.  ‘அத்தக்வீர்’ என்ற அத்தியாயத்தை ஓதி அதன் முடிவை நெருங்கியபோது, அதன் 27 மற்றும் 28 ஆம் வசனங்கள் இவரின் கவனத்தை ஈர்த்தன!

“இது உலகமனைத்திற்கும் ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை.  மேலும் நேரான வழியில் செல்ல விரும்புவோருக்கும் (நல்லுபதேசமாகும்).”         (81:27,28)

கண்ணுக்கெட்டிய தொலைவின் கடைக்கோடியில் சிறியதோர் ஒளி தென்பட்டது!  புதிய சூழலில் வந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரங்களை, இஸ்லாமிய நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டார் அமெரிக்கப் புதுப்பெண்.  போதுமான இஸ்லாமிய நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கவில்லை அப்போது.  ஆனால், ஆர்வம் கூடி வந்தபோது, ஆங்கில நூல்கள் தாமாகவே பல பக்கங்களிலிருந்தும் வந்து சேர்ந்தன.  தன் கணவரின் குடும்பத்தினர் தனக்கு ஏற்பட்ட அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைத்தது பற்றி இப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார் இப்பெண்.

இதற்கிடையில் இரண்டாண்டுகள் கழிந்தன.  அந்தக் கால இடைவெளியில், அவர் கற்ற அறிவோ ஏராளம்.  அப்போதுதான் அவருக்குத்  தெரிந்தது, ஆங்கில மொழியில் இஸ்லாமிய நூல்கள் ஏராளம் இருப்பது பற்றி.

சிரியாவுக்குக் கணவருடன் குடிபெயர்ந்து வந்த பிறகு, அங்கிருந்த அரபு மக்களின் அன்றாட வாழ்க்கை இவருக்குப் பழகிப்போய்விட்டதால், அவர்களின் வணக்க வழிபாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.  ஐவேளைத் தொழுகையைத் தொழுதார்; ரமளானில் நோன்பு நோற்றார்; ஜக்காத்துக் கொடுத்தார்.  ஆனால், தன்னை முஸ்லிமாகப் பிரகடனப் படுத்திக்கொள்ளவில்லை!  அப்படிச் செய்துவிட்டால், தன் மீது பெரும் பாரம் சுமந்துவிடுமோ என்று அஞ்சித் தயங்கினார்.  அதற்கு வேண்டிய தன்னடக்கமும் வரையறைக்குட்பட்ட வாழ்க்கையும் அமையுமா என ஐயங்கொண்டார்.

படிப்படியாக, ‘கிடைத்த அறிவைக் கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்’ என்ற உணர்வால் உந்தப்பெற்றபோது,

“இஸ்லாத்தையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், மறுமையில் அவர் இழப்படைந்தோருள் இருப்பார்.”                                        (3:85) 

என்ற இறைவசனம் அவருக்குக் கண்ணில் பட்டது. இப்போது தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார்.  கணவரிடம் தான் முஸ்லிமாகத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தபோது, அவர் கூறினார்:  “பள்ளிவாசலின் இமாமிடம் சென்று, அவர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழியவேண்டும்.  அவர் சில கேள்விகளைக் கேட்பார்.  அதற்கெல்லாம் உன்னால் பதில் கூற முடியுமா?”

“ஏன் முடியாது?  என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை; என் பெற்றோரும் இதற்குத் தடையாயிருக்கவில்லை; ஏற்கனவே நான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செயல்படுத்தி வருகின்றேன்; இதற்கெல்லாம் மேலாக, அரபி மொழியை அழகாகப் பேசுவேன்; இறைமறை குர்ஆனை அதன் மூல மொழியிலேயே ஓதி விளங்குவேன்.  இதற்கு மேல் வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு?” என்று பேசி முடித்த அருமைப் பெண் அம்னா, அதற்கு இரண்டே நாட்களின் பின்,  டமாஸ்கஸ் ஜுமுஆப் பள்ளியின் இமாமுக்கு முன் சென்று ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானார்!

இந்த உறுதிப்பாட்டைப் பெறுவதற்கு அம்னா கடந்து வந்த பாதை மிக நீண்டது.  பிறந்த மதத்தில் பிடிப்பற்றுப் போன பின்னர், உண்மையான மார்க்கத்தைத் தேடி அவர் பயணம் செந்தது ஒன்றிரண்டல்ல; பன்னிரண்டாண்டுகள்!  ‘நல்ல இறுதி முடிவு இறையச்சமுடையோர்க்கே’ (வல் ஆகிபத்து லில் முத்தகீன்) என்ற இறைவாக்கு இவர் வாழ்வில் முற்ற முற்ற உண்மையாயிற்றன்றோ!   

அருட்பேறாய்க் கிடைத்த அரபி மொழி அறிவையும் ‘முஸ்லிம்’ என்ற  பெரும் பேற்றையும் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் அரபியிலும் சில நூல்கள் இயற்றியுள்ளார் அம்னா என்ற இந்த அற்புதப் பெண்மணி.  இவரது ஆங்கில நூலான ‘Transition from Doubt to Assurance’ (ஐயப்பாட்டிலிருந்து உறுதிப்பாட்டுக்குப் பயணம்)  என்ற நூல், அதனைப் படிப்போர்க்குத் தமது உயர்வையும் கண்ணியத்தையும் உணரச் செய்து, நேர் வழியில் செல்லத் தூண்டும் ஓர் அரிய எழுத்தோவியமாகும்.

இன்றும் இந்த அமெரிக்கப் பெண் அம்னா, ஜித்தா ‘தஅவா’ சென்டரில் தாய்மொழி ஆங்கிலத்திலும் தகைமொழி அரபியிலும் முன்மாதிரி ‘தாஇயா’(இஸ்லாமியப் பயிற்சியளிப்பவர்) ஆக இருந்து, இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழகுக் காட்சி, அனைவரையும் வியப்பிலாழ்த்துகின்றது!

அதிரை அஹமது

பேறு பெற்ற பெண்மணிகள்..! - பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 25
பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்!

ஒரு நாள் இரவு தன் நிலை கொள்ளாமல், அமைதியி‎ன்றித் தவித்தாள் ஜாக்குலி‎ன் ரூத்.  ‏இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவள், சிறுமிப் பருவத்தில் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள்.

“எப்பொழுதாவது, ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், உடனே அருகிலிருந்த சர்ச்சுக்குப் போய், என் அப்பா இளமையில் படித்துத் தந்திருந்த ‘Lord’s Prayer’ எனும் சிறப்புப் பிரார்த்தனையைச் செய்து, ‘தேவனாகிய புனிதத் தந்தையே!  எனக்கு நேரிய பாதையைக் காட்டுவீராக!’ என்று அழுது மன்றாடுவதுண்டு.  அப்போதெல்லாம், பைபிளை முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரைப் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு” என்று நினைவுகூரும் ஜாக்குலின், அந்த இரவுப் பதற்றத்தின்போதும், அதே பிரார்த்தனையை மண்டியிட்டுச் செய்து முடித்தாள்.

அது அவளுடைய அறியாப் பருவமன்று.  அப்போது அவள் இரண்டு குழந்தைகளின் தாய்!  தான் தனது மதப் பற்றை இழந்து, மனம் போன போக்கிலே நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டதாக உணர்ந்தாள்.  தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டுத் தான் பிறருக்கு நன்மை செய்பவளாக மாறவேண்டும் என்று கெஞ்சிக் கதறினாள்.

மறு நாள் விடிந்தபோது அவளுக்கு நிலை கொள்ளவில்லை!  புத்தகக் கடையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள், புதிய பைபிள் பிரதியொன்றை வாங்குவதற்கு.

கடைக்குள் நுழைந்தவள், நேராக ‘Holy Books’ பகுதிக்குள் சென்று பைபிளின் பிரதியொன்றைக் கையிலெடுத்தாள்.  அடுத்து அவளுடைய பார்வை, அருகிலிருந்த இன்னொரு புத்தகத்தின் மீது விழுந்தது.  “The Holy Quran” என்று அதனை வாசித்தபோது, அவளுடைய உடல் சிலிர்த்தது!

‘எடுத்துத்தான் பார்ப்போமே’ என்று எண்ணியவளாகக் கையிலெடுத்துப் பக்கங்களைப் புரட்டினாள்.  அவளுடைய பார்வையில், Jesus, Abraham, Moses, Noah, Joseph என்ற பெயர்களெல்லாம் பட்டன!  ‘இந்தப் பெயர்கள்தாமே பைபிளிலும் உள்ளன!’  வியந்து நின்றவள், இன்னும் சில பக்கங்களைப் புரட்டினாள்.

ஒரு வசனம் அவள் கண்களில் பட்டது!  அது -
      
“இந்தத் தூதர் (முஹம்மது) தன் இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதை நம்புகின்றார்.  அவ்வாறே (அவரைப் பின்பற்றிய) நம்பிக்கையாளர்களும்.  அவர்கள் அனைவரும், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், புனித வேதங்களையும் இறைத் தூதர்களையும் நம்பிய நிலையில், ‘நாங்கள் அவர்களுள் எவரையும் வேறுபடுத்த மாட்டோம்; எனவே, எங்கள் இரட்சகனே!  (உன் வாக்கைச்) செவியுற்றோம்; உனக்குக் கட்டுப்பட்டோம்.  நாங்கள் உன்னிடமே மீண்டும் வரவேண்டியவர்களாயிருப்பதால், நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம்’ என்று கூறுகின்றனர்.” ( 2:285 ) 

 ஜாக்குலினின் கண்கள் வியப்பால் விரிந்தன!  ‘இதுவன்றோ உண்மை வேதம்!  இதன் போதனையன்றோ நேர்வழி!’ என்று வியந்தவளாக, முன்பு கையிலெடுத்த பைபிளைக் கீழே வைத்துவிட்டு, குர்ஆனை மட்டும் எடுத்துக்கொண்டு, கேஷியரிடம் காசைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சென்ற இரவு தான் மானசீகமாகக் கெஞ்சிக் கேட்ட நேர்வழி, தற்போது தன் கையிலிருப்பதாக உணர்ந்தாள் ஜாக்குலின்.  ஆர்வம் பொங்கப் பொங்க, அருள்மறை அல்குர்ஆன் அறிவுச் செல்வத்தை அள்ளியள்ளிக் கொடுத்ததை உணர்ந்தாள்.

“திண்ணமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை (மனிதர்களுக்கு) அறிவிக்கின்றது.  இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்வோருக்கு மாபெரும் கூலியுண்டு என்று நல்வாழ்த்தும் கூறுகின்றது.”   ( 17:9 )

இத்தகைய நேர்வழி நிறைவானதா?  நிலையானதா?  இதற்குப் பிறகும் இனியொரு மார்க்கம் உண்டா? என்றெல்லாம் சிந்தித்த ஜாக்குலினுக்கு, இன்னொரு வசனம் சரியான விடையை அளித்தது!

“இன்று நான் உங்களுக்கு உங்களுக்குரிய மார்க்கத்தை நிறைவாக்கி வைத்துவிட்டேன்.  ‘இஸ்லாம்’ எனும் நேர்வழியை மார்க்கமாக உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துப் பொருந்திக்கொண்டேன்.” ( 5:3 )

அல்குர்ஆனின் அருள்வாக்குகள் மனித இனம் முழுமைக்கும் பொதுவானவை; அதன் வழிகாட்டல்தான், தான் தேடிக்கொண்டிருந்த நேர்வழியாகும் என்பது, இப்போது ஜாக்குலினுக்கு நன்றாகப் புரிந்தது. 

இந்த ஞானோதயம் பிறந்தபோது, ஜாக்குலின் லண்டன் நகரத்துக் காவல் துறையில் சிறப்புக் காவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  அதற்கு முன் பொதுப்பணித் துறையிலும், தொலைபேசி இணைப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.  

கிருஸ்தவர்கள் நம்பியிருந்த அதே இறைத் தூதர்கள் மீது முஸ்லிம்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றறிந்தபோது, ஜாக்குலின் வியந்து நின்றார்!

குர்ஆனைப் புரட்டிப் புரட்டிப் படித்து ஆராய்ந்தபோது, ‘இஸ்லாம்’ மார்க்கம் மனித குலம் முழுமைக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தார். மறு நிமிடமே அவரது கால்கள் லண்டனின் ‘ரீஜென்ட் பார்க்’ பள்ளிவாசலை நோக்கி நடந்தன.  ஆங்கு நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமாகி, ‘ஆயிஷா’ எனும் அருமைப் பெயரைப் பெற்றார்!

தற்போது ‘ஹஸன்’ என்பவரைத் தன் இல்லறத் துணைவராகப் பெற்ற ‘ஆயிஷா ஹஸன்’,  தனது முழு நேரப் பணியாக இஸ்லாமிய ‘தஅவா’வைத் தேர்ந்தெடுத்து, இஸ்லாத்தை இங்கிலாந்து மக்களுக்குப் போதிக்கும் ‘தாஇயா’வாக லண்டன் ‘ரீஜென்ட் பார்க்’ மஸ்ஜிதில் பணியாற்றி வருகின்றார்!

மூன்று குழந்தைகளின் தாயாக முழுமை பெற்றுள்ள ஆயிஷா, தனக்கு இளமைப் போதில் ஏற்பட்ட மத வெறுப்பை இப்போதும் நினைவுகூர்கின்றார்:

“சிறுமிப் பருவத்தின்போது சர்ச்சுகளில் நான் கண்ட புனிதத்துவத்தை எனது வாலிபத்தில் காண முடியவில்லை!  உடல் முழுதும் மறைத்துத் தலையையும் மறைத்துப் புனித உடையுடுத்திய ‘கன்னியாஸ்த்ரீகள்’ என்ற மத போதகப் பெண்கள்  திரை மறைவில் நடத்திய கள்ளக் காதல் நாடகங்கள், ஓரினச் சேர்க்கை முதலான ‘செக்ஸ்’ கதைகள் என் கண்களையும் காதுகளையும் தாக்கின!  மதத்தின் பெயரில் இப்படி ஒரு மாறுபாடா?  என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

நாளடைவில், தனது திருச்சபைத் தொடர்பின் மூலம் தானும் அது போன்ற தீமைகளில் வீழ நேரிடலாம் என்ற நிலை வந்தபோதுதான், இஸ்லாம் அவருக்கு நேர்வழியாகிக் கை கொடுத்தது என நன்றியுடன் நினைவுகூர்கின்றார் ஆயிஷா ஹஸன்.

மாமறை குர்ஆன் மறக்க முடியாத முத்திரையைத் தன் மீது பதித்துவிட்டதாகப் பெருமையுடன் கூறுகின்றார், இப்பேறு பெற்ற பெண்மணி.   

தனது ஆழ்ந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையை ஒளிவுமறைவின்றி, நம் கருத்துக்கு விருந்தாக்குகின்றார் ஆயிஷா ஹஸன் ஜாக்குலின் ரூத்:

“இயேசு மகான் இறந்து போய் அறுபத்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே ‘பைபிள்’ எழுதப்பட்டது!  அதே பைபிள் பலரால், பல முறைகள் திருத்தி எழுதப்பட்டது!  இப்போது அது அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது!  இதனை நாம் அனைவரும் அறியவேண்டும் என்று வல்ல இறைவன் அல்லாஹ் விரும்புகின்றான்.  இந்த உண்மையைத் தனது அருள் மறையாம் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.”

யூதர்களும் கிருஸ்தவர்களும் இறைவனால் தமக்கு அனுப்பப் பெற்ற தூதர்களை முழுமையாக மதித்து வாழாமல், அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுத் தமது மார்க்கத்திலும் பொது வாழ்விலும் தீமையை விலைக்கு வாங்கிக்கொண்டார்கள்.  அதனால், இறைவனின் மன்னிப்பையும் கருணையையும் இழந்தார்கள்!  எனவே, இறை வேதத்தையும் இறைத் தூதரையும் பிசகாமல் பின்பற்றுவது எத்துணை இன்றியமையாதது என்பதை விளக்க, சகோதரி ஆயிஷா ஹஸன் இறுதியாக நபிமொழி ஒன்றை நமக்கு மேற்கோள் காட்டுகின்றார்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:  “உங்களுக்கு நான் தடுத்ததைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!  நான் செய்யும்படிக் கட்டளையிட்டவற்றில், உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள்!   உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினர் அழிவைச் சந்தித்ததற்கான காரணம், அவர்கள் தம்முடைய தூதரிடம் அளவுக்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதுவும், அவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாததும்தான்!” (ஆதாரம்: ‘நவவீயின் நாற்பது நபிமொழிகள்’ ).

அதிரை அஹமது

பேறு பெற்ற பெண்மணிகள் - அந்த மூன்று ஆண்டுகள்! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 13, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 24

சிந்தனைப் பரிணாம வளர்ச்சி, சிலருக்குச் சில நிமிடங்களில் நிகழ்ந்து விடுவதுண்டு.  ஆனால், நாம் சந்திக்கப் போகும் இந்தப் பேறு பெற்ற பெண்மணிக்கோ அது ஒரு வாழ்க்கைப் போராட்டமாகவே அமைந்து, அவரது மூன்றாண்டு வாழ்க்கையையே ஆட்கொண்டுவிட்டது!

1991, செப்டம்பர்-20.  அதுதான் அந்தப் பரிணாம வளர்ச்சியின் பயன்மிகு நாள்!

“அதற்கு ஐந்தாண்டுகள் முன்பு யாராவது, ‘நீ இஸ்லாத்தை தழுவுவாய்’ என்று என்னிடம் கூறியிருந்தால், நான், ‘உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது?’ என்று கேட்டிருப்பேன்” என்று தனது நற்சிந்தனைப் பரிணாம வளர்ச்சியின் தொடக்கம் பற்றி நமக்குக் கூறத் தொடங்குகின்றார் கரீமா ராஜி.

மூன்றாண்டுகள் நீடித்த அந்தப் பயணமும், அதற்கான முன்னேற்பாடுகளும் கடினமானவை; களைப்படையச் செய்பவை.  தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் தான் எண்ணிக்கொண்டிருந்தது, ஒரு நாடகக் காட்சி போல் மாறிற்று என்று நினைவுகூர்கின்றார் இந்த  ஆங்கிலேயப் பெண்.

“நான் பெண்ணியவாதிகளுள் ஒருத்தி.  என் இளமை முதல், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்துவந்தவள்.  அதே வேளை, எம்மதமும் சம்மதம் என்ற மானுடத் தன்மையைப் பேணவேண்டிய பக்குவத்தில் வளர்க்கப்பட்டவள்.  சிறு வயது முதற்கொண்டே இது பற்றிய நீதி போதனைகள் என் பெற்றோரால் வழங்கப்பெற்றன.  ஆனாலும், எனது நாட்டில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் கிருஸ்தவ மதம், மக்களை ஒரு குற்ற உணர்வோடு வாழத் தூண்டுவதாக என் மனத்தினுள் ஓர் உறுத்தல்.  அதுவே, மற்ற மதங்களைப் பற்றி ஆய்வு செய்யும் உணர்வைத் தூண்டிற்று” என்கிறார் கரீமா.

உலக மதங்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கும் இஸ்லாம் பற்றிய சிந்தனை இவருக்குள் எழுந்தபோது, பல மனப் போராட்டங்கள்!  பெண்களை அடிமைப் படுத்தக்கூடிய மதமல்லவா அது என்ற உறுத்தல்!  இஸ்லாத்தின் பல நடைமுறைகள் இவரை அச்சுறுத்தின!  தன்னையே இழந்துவிட வேண்டி வருமோ என்ற எண்ணம்கூட வந்ததுண்டு!

“எனது குடும்பம், அன்பினால் பிணைக்கப்பட்ட ஒன்றாகும்.  அரவணைக்கும் பெற்றோர், உதவியும் ஒற்றுமையும் கொண்ட தோழிகள், பல்கலைக் கழகப் படிப்பில் அடுத்தடுத்த வெற்றிகள்!  என்றாலும், அமைதியற்ற ஒரு விதமான குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.  முழுமையான திருப்தி அடைய முடியாத வெற்றிடம் ஒன்று என்னைச் சூழ்ந்துகொண்டது.  பாசப் பிணைப்போ, படிப்பு முன்னேற்றமோ அவ்வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

“அந்த நேரத்தில்தான், இஸ்லாத்தால் நான் கவரப் பெற்றேன் என்று எப்படிக் கூற முடியும்?  முடியாது!  ஆனால், அந்த நிலைதான், ஓர் அறிவார்ந்த தேட்டத்தின் தொடக்கம்!  அது எனது கல்வி முன்னேற்றத்திற்கு உடன்பட்டதாகவே இருந்தது” என்று கூறும் இப்பெண், இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றி முதலில் ஆய்வு செய்வதில் இறங்கினார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்றும், உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடி மறைக்க வேண்டும் என்றும், ‘ஹிஜாப்’ என்பது பெண்கள் மீது ஆண்களால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும்தான் இப்பெண் எண்ணியிருந்தார்.  ஆனால், தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையானது, தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறுகின்றார் இவர். 

“பெண்களை இஸ்லாம் அடிமைப் படுத்தவில்லை என்பது மட்டுமன்றி, உண்மையிலேயே அம்மார்க்கம் அவர்களுக்கு விடுதலையையும் உரிமையையும் வழங்குகின்றது என்பதை நான் உணர்ந்தேன்.  இந்த நாட்டில், இந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட பெண்ணுரிமையை, இஸ்லாம் 6ஆம் நூற்றாண்டிலேயே அவர்களுக்கு வழங்கிவிட்டது என்ற வியப்பிற்குரிய உண்மை, என்னை நின்று நிதானித்துச் சிந்திக்க வைத்தது!” எனக் கூறும் கரீமா, முஸ்லிம் பெண்கள் ஒன்றுகூடும் Women’s Studies Courseஇல் சேர்ந்து, இன்னும் கூடுதலாகப் படிக்க ஆர்வம் கொண்டார்.

இப்பெண்ணைத் தோண்டித் துளைத்த இன்னொரு கேள்வி, ‘இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்?’ என்பதாகும்.  இதற்கான விடை, மிக விரைவில் கிடைத்ததாகக் கூறும் கரீமா, “குர்ஆனியக் கூற்றுப்படி, இது ஆர்வம் குன்றுமாறு அனுமதிக்கப்பட்ட   ( Discouraged ) ஒன்றுதானே!  வரலாற்றில் போர் நடந்து முடிந்த காலங்களில், ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை கூடும்போது, ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும் பலதார மணம்.  ஆனால் மேலை நாடுகளான இங்கோ, ஆண்கள் திருமண பந்தமின்றி, ( Living Mistresses ) என்ற பெயரில் எத்தனை எத்தனைச் சட்ட விரோதத் தொடர்புகள்!?” என்று வியந்து கேட்கிறார் கரீமா.

இங்கிலாந்தில் முஸ்லிம்கள் பலரைச் சந்தித்தது, கரீமாவை இஸ்லாமிய அறிவை இன்னும் அதிகமாகப் பெறத் தூண்டிற்று.

அது 1987 ஆம் ஆண்டின் முற்பகுதி.  அப்போதுதான், கரீமா படித்துக்கொண்டிருந்த இஸ்லாமிய வகுப்பிற்குப் போதகராக ஷரீ•ப் என்ற முதியவர் வந்து சேர்ந்தார்.  அவர் ஊதியத்திற்காக வெளியில் எங்கோ சொற்பமான சம்பளத்தில் வேலை செய்துவிட்டு, எஞ்சிய நேரத்தை ‘தஅவா’ப் பணிக்காகக் கரீமா படித்துக் கொண்டிருந்த பிரிவிற்குப் போதகராக வந்து சேர்ந்தவர்.  வெளியில் செய்த பணியில் தமக்குப் போதுமான வருமாணம் கிட்டாதிருந்தும், ‘தஅவா’ப் பணி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதியவர்.  அவருடைய பேச்சில் நளினம், நடத்தையில் நேர்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை போன்ற நற்குணங்கள் வகுப்பிலிருந்த அனைவரையும் கவர்ந்தன.  “அவருடைய பேச்சைவிட, 

அவருடைய தோற்றமும் நடத்தையும்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தன!  ‘இவருடைய வயதை நான் அடையும்போது, இவரிடம் இருக்கும் அமைதியான வாழ்வு எனக்கும் கிட்ட வேண்டுமே’ என்று அப்போது நான் ஏங்கியதுண்டு” என்று நினைவு கூர்கின்றார் கரீமா.        

முஸ்லிம் வட்டாரத்தில் இன்னும் பலரைச் சந்தித்தார் இப்பெண்.  ‘முஸ்லிம்கள் கொடுமையானவர்கள்; சிற்றின்ப விரும்பிகள்’ என்றெல்லாம் கேள்வியுற்றிருந்த கரீமா, தனது ஆங்கிலேயச் சமுதாயத்தில், உள்ளார்ந்த நிம்மதியாளர்களாகவும், தாம் கொண்ட நெறியில் உறுதியுள்ளவர்களாகவும், அமைதியும் சாந்தமும் உடையவர்களாகவும் அவர்களைக் கண்டபோது, வியந்து நின்றார்!  அந்த அமைதியான ஆழ்கடலில் மூழ்கியபோதுதான், அவருக்கு முத்தாகக் கிடத்தார் இம்ரான்!

“என் அண்ணனின் உற்ற நண்பரான இம்ரானைச் சந்தித்தபோதுதான், ‘இவரைப் போன்ற ஒருவர்தான் என் வருங்காலக் கணவராக அமையவேண்டும்’ என்று நான் ஆசைப் பட்டதில் வியப்பொன்றுமில்லை.  இம்ரான் அறிவுக் கூர்மையுள்ளவர்; நேர்மையானவர்; தனித்துவமுள்ளவர்; தனது அப்போதைய வாழ்க்கையால் நிம்மதியடைந்தவர்.  இந்தத் தன்மைகளையுடையவர் என் வாழ்க்கைத் துணைவராக அமைவது நான் பெறும் பேறல்லவா?  அதைவிடப் பெரும் பேறு, அவர் சார்ந்திருக்கும் வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது அன்றோ?!” என்று தன் நற்சிந்தனை ஓட்டத்தை நம் இதயங்களில் பதிய வைக்கும் கரீமா, இம்ரானைச் சந்தித்த நாள் முதல் இஸ்லாத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினார்.

“முன்பு நான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, அமைதி பெற்ற இஸ்லாமிய ஆன்மக்களின் பக்கம் நான் ஈர்க்கப்பட்டேன்.  அந்த அமைதிச் சூழல் என்னுள் இல்லாத குற்ற உணர்வு ஏற்பட்டது.  முழுமையாகத் திருப்தி அடையாத ஒரு வெற்றிடம் என்னுள் இடம் பிடித்துக்கொண்டது.  கல்வி முன்னேற்றமோ, மனிதத் தொடர்புகளோ அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.  இந்நிலையில்தான் ஓர் அறிவார்ந்த தேட்டம் என்னுள் எழுந்தது” என்று கூறும் கரீமா, தன் இதயங்கவர்ந்த இம்ரானைக் கணவராகப் பெற்றார்!  ஆனால், இஸ்லாத்தைத் தழுவவில்லை!

இன்னும் படிக்க வேண்டும் என்ற உணர்வே எழுச்சி பெற்றிருந்தது கரீமாவிடம்.  அடுத்த ஆண்டு (1988) அவருக்குள் ஏற்பட்ட மனப் போராட்டம், ஒரு சுழல் காற்றாகவே உருவெடுத்தது!  ஒவ்வொரு நாளும் புதுப் புதுக் கதைகள்!  முஸ்லிம் ஆண்களால் பெண்கள் ஆட்டிப் படைக்கப்படுவது!  ‘இத்தகைய சமூகத்தில் இவள் மணமுடித்திருக்கிறாளா?’ என்ற முணுமுணுப்பு!  வியப்பால் விரியும் கண்கள்!  பரிதாப உணர்ச்சிகள்!  ஒரு சில மாதங்களிலேயே தனது 24 வருட வாழ்க்கை தலைகீழாக மாறிப் போனது போல் கரீமா உணர்ந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டு (1989) இளவேனில் காலத்தில் கரீமாவின் சிந்தனையோட்டத்தில் ஒரு விசித்திரமான வேட்கை!  Latin American Studies என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து, அதில் எம்.ஏ. படிப்பது!  ஒருவாறு அந்தப் படிப்பும் முடிந்து,  

ஆசிரியப் பணி புரிவதில் நாட்டம் கொண்டார்.  அந்த நாட்களில் ஏற்பட்ட சிந்தனைப் போராட்டங்களும் கரீமாவின் வாழ்க்கையை நிலை கொள்ளாமல் ஆட்டிப் படைத்தன.  “மதமென்பது, நொண்டிக்கு ஓர் ஊன்றுகோல் போன்றதே என்று எப்போதும் நான் எண்ணியிருந்தேன்.  அதுவே உண்மையாய் இருக்கக் கூடுமா?  மதத்தால் எத்தனைப் போர்கள் உலகில் நடந்துள்ளன!  அழிவு நாசங்களை உண்டாக்கும் மதத்தைப் பின்பற்றாவிட்டால் என்ன?  நான் எது சரி, எது தவறு என்று அறிய முடியாத நிலைக்குள் ஆனேன்!  ஆனால், ஏதோ ஒன்று என் வாழ்க்கையைத் தொடரச் செய்தது.  அது, இம்ரானுடம் நான் கொண்ட இல்லற வாழ்வைவிட உயர்ந்ததா?!  எந்த நிமிடமும் நான் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றுவிடக்கூடும் என்ற நிலையிலிருந்த என்னை, என் முஸ்லிம் சகோதர சகோதரிகள் கைவிடவில்லை!  ஆரத் தழுவினார்கள்; அணைத்துப் பிடித்தார்கள்!” என்று தன் மனப் போராட்டத்தின் வேறுபட்ட நிலைகளை விளக்குகின்றார் கரீமா.

அந்த நேரங்களில், இஸ்லாத்தைப் பற்றிப் படிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.  நிறையப் படித்தார்; குறிப்பெடுத்தார்; தனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை இம்ரானிடம் கேட்டுத் தீர்வு பெற்றுக்கொண்டார்.  இஸ்லாத்தில் பெண்களின் உயர் நிலை பற்றிய புரிந்துணர்வு கிடைத்த பின்னர், ஆழமாகக் குர்ஆனையும் நபி வரலாற்றையும் படிக்கத் தொடங்கினார்.  தன் பிள்ளைகளை முஸ்லிம்களாகத்தான் வளர்க்கவேண்டும் என்று இம்ரான் உறுதியாகக் கூறி இருந்ததால், கரீமா பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தன் சொந்த வாழ்வின் தேட்டத்தையும் மனத்துட்கொண்டு, இன்னும் ஆழமாக இஸ்லாத்தைப் படிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

“சாதகமற்ற சூழலில் பொறுமையும், மகத்தான வெற்றிகளின்போது தாழ்மையும், எதிர் காலத்தின் மீது ஆழ்ந்த அகப்பார்வையும் கொண்டிருந்த நபியின் வாழ்க்கையைப் படித்தபோது நான் நெகிழ்ந்து போனேன்.  ‘நபியின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது’ என்று அவரின் மனைவி ஆயிஷா கூறியது, எத்துணை உண்மையானது என உணரத் தொடங்கினேன்.  குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் என்னுடன் பேசத் தொடங்கிற்று.  அப்போது, என் இதயத்தில் இருந்த பெருஞ்சுமை, கீழ்க்கண்ட மறை வசனத்தால் இறக்கி வைக்கப்பட்டது:  “ஒவ்வோர் ஆத்மாவையும் அதனதன் சக்திக்குத் தக்கவாறன்றி, அல்லாஹ் துன்பத்தைச் சுமக்கச் செய்வதில்லை.” (2:286)

“அதற்குள் இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன!  குர்ஆன் முழுவதையும் படித்து முடித்தேன்.  அமைப்பால் ஆணும் பெண்ணும் வேறுபட்டிருந்தாலும், இருவரும் சம உரிமை பெற்றவர்களே என்ற உண்மையினைக் குர்ஆன் உரத்துக் கூறிற்று.  குர்ஆனைப் படித்து, அதன் பிரதிபளிப்பான நபி வரலாற்றையும் படித்து, அதன் பின்னரும் முஸ்லிமாகவில்லையா என்ற குற்ற உணர்வு என்னை வாட்டியெடுத்தது.  இரண்டு முறைகள் ‘ஷஹாதா’ மொழியத் தீர்மாணித்து, நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டேன்.  என் இயலாமையை எண்ணித் தரையில் தலையை வைத்து (சுஜூது செய்து) அழுது மன்றாடினேன். அந்த நிலையில் கிடைத்த ஆத்மீக அமைதியின் விளைவாகத் திறந்த மனத்துடன் ‘ஷஹாதா’ மொழிந்தேன்.  அந்த நாள்தான் செப்டம்பர் 20, 1991.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - இதயங்கள் திறக்கட்டும்! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 08, 2013 | , ,

தொடர் : 23
கிருஸ்தவ மதத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட ‏‏இளஞ்சிறுமி‏யான மரியாவின் உள்ளத்தில் உதித்தது இ‏ந்தக் கேள்வி :

“ஏசு கடவுளாக ‏‏இருந்தால், மனிதர்களால் அவர் ஏ‎ன்‎ கொடுமையான முறையில் சிலுவையில் அறையப்பட்டுச் சாகடிக்கப்பட வேண்டும்?”   

“இல்லையில்லை!  அவர் மனிதராகத்தான் இருக்கவேண்டும்!” எ‎‎ன்ற முடிவுக்கு வந்த மரியா, படிப்படியாகத் தா‎ன் சார்ந்திருந்த மதத்திலிருந்து விலகத் தொடங்கினாள்.

பிற்காலத்தில் மர்யம் மஹ்தியாவாக - பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவரான பின், தான் கடந்து வந்த பாதையை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துக் காட்டுகி‎‎ன்றார்:

1. கிருஸ்தவ மதச் சிறுமியாக
2. அதை விட்டு ஒதுங்கிய (டீனேஜ்) பதி‎‎ன் பருவத்தவளாக
3. ‏‎இருபதுகளில் உண்மையைத் தேடியவளாக
4. முப்பதுகளில் அறிவுக் கடலில் முத்துக் குளித்தவளாக
5. நாற்பதுகளிலும் அத‎‎ன் பிறகும் இஸ்லாத்தில் உண்மையைக் கண்டு உறுதி பெற்றவளாக.

“என் சிறுமிப் பருவம் ‏ இன்பமாகத்தான் கழிந்தது. கத்தோலிக்கப் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து, சர்ச்சுகளில் என் தோழிகளுடனும் கன்னியாஸ்த்ரீகளுடனும் இன்னிசைப் பாடல்களைப் பாடியதும், கோடை விடுமுறைகளின்போது என் அம்மாவி‎ன் உறவினர்களைச் சந்திப்பதற்காகத் தெ‎ன் திசைப் பயணங்களை மேற்கொண்டதும் - எல்லாமே ஒன்றிணைந்து ஒரு ரம்மியமான துள்ளித் திரியும் பிள்ளைப் பருவமாகத்தான் இருந்தது.  எனினும், எனது நியாயமான சில கேள்விகளுக்கு யாராவது விடை தரக் கூடாதா?” எ‎ன்று கேட்கும் மரியா, அப்போது ‘டீ‎னேஜ்’ எ‎னும் பதின் பருவத்தை அடைந்துவிட்டிருந்தாள்.

சிந்தனைச் சிதறலில் ஆற்றாமை ஏற்படும்போது, அவள் எ‎ன்ன செய்வாள்?  அதுவும், காண்பதையெல்லாம் கவர்ந்திழுக்கும் பதி‎ன்‎ பருவம் வேறு!  வண்டி, தடம் புரண்டது!

அப்போது, செல்வச் செழிப்பால் அமைதியிழந்த அமெரிக்கர்களுக்கிடையில் புதிதாக அறிமுகமாயிருந்தது புத்த மதம்!  சாந்தி, சமாதானம், பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தல் என்ற அடிப்படைக் கொள்கைகளோடு (ஆனால், கடவுளைப் பற்றிய ஒரு தெளிவான கொள்கையின்றி) அமெரிக்கர்களைக் கவர்ந்திருந்தது அம்மதம்.  அதனால், வாலிபப் பருவத்துத் தன்மானச் சிந்தையோடு வளர்ந்துவிட்டிருந்த மரியாவும் அம்மதத்தால் கவரப்பட்டதில் வியப்பில்லை.

‏இந்த நேரத்தில், இருபது வயதைக் கடந்துவிட்டிருந்தாள் மரியா.  கல்லூரிப் படிப்பும் நிறைவடைந்த நேரம் அது.  பணம் சம்பாதிக்க வேண்டுமெ‎ன்ற எண்ணத்தில், சொந்தமாகச் சிறிய வியாபரம் ஒ‎‎ன்றில் தன்‎ கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தாள்.  

அந்த வணிகத் தொடர்பு, அவளை ஓர் அரபு நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது.  அமெரிக்காவின் டல்லாசிலிருந்து எகிப்தின் கெய்ரோவுக்குப் பறந்தது விமானம்.

அல்லாஹ்வி‎ன் நியதி, அவன் ஓர் ஆன்மாவுக்கு நன்மையை நாடிவிட்டால், அதன் நேர்வழிக்காகப் பல பாதைகளைத் திறந்துவிடுவது.  அதன்‎நிமித்தம், சுவனப் பயணம் சுலபமாகும்.  அதுதா‎ன் நிகழ்ந்தது மரியாவுக்கும்!

வணிகத் தொடர்பில், எகிப்து வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்தது மரியாவுக்கு.  அவளுக்குத் தெரியுமா, அவரே தன் வருங்காலக் கணவராகப் போகிறார் எ‎ன்று?

கெய்ரோவில் தங்கியிருந்த நாட்களில் அந்த நண்பருடன் சகஜமாகப் பழகியவள், அவர் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், ஓரளவே ‏இஸ்லாமியப் பற்றுடையவர் எ‎ன்றும் விளங்கிக்கொண்டாள்.  வணிகத் தொடர்பான பேச்சுகள், அத‎ன் தொடர்பான வேலைகள் முடிந்த ஓய்வான நேரம் கிடைத்தபோது, மரியா தனது மதச் சிந்தனையையும், அத‎ன்‎ விளைவாக ஏற்பட்ட மாற்றத்தினையும் பற்றி அந்த நண்பரிடம் விளக்கத் தொடங்கியபோது, புத்த மதக் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டை ஆர்வத்தோடு விளக்கத் தொடங்கினாள்.

நண்பர் அமைதியாகவும் முரண் படாத நிலையிலும் அவளது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.  மரியாவுக்கோ மகிழ்ச்சி, இ‏வரை புத்த மதத்திற்கு மாற்றிவிடுவோம் எ‎ன்று.  

சில நாட்களின் பின், அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்ததால், கெய்ரோவிலிருந்து புறப்பட்டாள் மரியா.  டல்லாஸக்கு வந்து சேர்ந்தவளுக்கு, ஏதோ ஒன்றை ‏இழந்தது போன்ற உணர்வு!  காசா?  ‏இல்லை!  காதலா? தெரியாது!  வணிகத் தொடர்பு, வாழ்க்கைத் துணையாக மாறப் போகிறது என்ற இறைவனின் ஏற்பாடு பற்றி அவளுக்கு எப்படித் தெரியும்?

தனிமையி‎ன் வாட்டத்தில் கழிந்த சில நாட்களின்‎ பின், எகிப்திய நண்பரிடமிருந்து, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தலுடன்‘•ஃபோ‎ ன்கால்’ ஒன்று வந்தது.  மரியாவி‎‎ன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை!  நண்பரி‎ன் பேச்சில் நெகிழ்ச்சியும் அ‎ன்பும் இருந்ததோடு, இ‏ன்னொன்றும் கலந்திருந்ததை மரியா கவனிக்கத் தவறவில்லை.  அதுதா‎ன்,  இஸ்லாத்தி‎ன் ஓரிறைக் கடவுள் கொள்கை. மரியாவைப் பிரிந்திருந்த நாட்களில்,  த‎ன் மார்க்க அறிவை ந‎ன்கு வளர்த்திருந்தார் அவர்.  அதன் விளைவாக, அவருடைய பேச்சில் இஸ்லாத்தி‎‎ன் ஏகத்துவம் மிகைத்திருந்தது.

கிருஸ்தவ சமயத்தின்‎ வளர்ப்பு, புத்த மதச் சிந்தனையின் ஈர்ப்பு, இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையின் இணைப்பு ஆகிய ஒரு விதமான கலப்புச் சிந்தனையுடன், தனது இல்வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்ளவே, மரியாவின் மறுபயணம் கெய்ரோவை நோக்கித் தொடர்ந்தது.

பற்றிப் படரக் கொழுகொம்பைத் தேடிய அந்தப் பசலைக் கொடிக்கு, எகிப்திய முஸ்லிம் கணவர் ஆழ வேரூன்‎றிய ஆல மரமாகக் கிடைத்தார்! இருவரும் இல்லறத்தில் இணைந்தனர். எண்ணிச் சில நாட்களே இன்‎ப புரியில் திளைத்திருந்த மரியா, த‎ன் வணிகத்தைக் கவனிப்பதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்.  அங்கே அவருக்கு இ‏ருப்புக் கொள்ளவில்லை.  காரணங்கள் இரண்டு:  ஒன்று, பிரிவுத் துயர்; மற்றொன்றும் மிக இ‎ன்றியமையாததுமான இறைத் தேட்டம்!  எ‎னவே, மீண்டும் கெய்ரோவுக்குப் புறப்பட்டு வந்தார்.  அங்கே தன் அன்புக் கணவருடன் ஓராண்டு தங்கியிருந்து, முஸ்லிம்கள் மற்றும் அரபுகளின் பண்பாடு, அத்துடன் இஸ்லாமியக் கடவுட்கொள்கை பற்றிய சொந்த அனுபவ மதிப்பீடு (First-hand report) பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பினார் மரியா.

அப்போது மரியா தனது முப்பதாவது அகவையின் முன் பருவத்தை அடைந்திருந்தார்.  அ‎ன்‎புக் கணவரைப் பிரிந்து ஓராண்டு கழிந்துவிட்டிருந்தது.  இடையில், இருவரும் தொலைபேசித் தொடர்பில் தம் அ‎ன்புப் பிணைப்பையும் அறிவுப் பேற்றையும் பகிர்ந்துகொண்டனர்.

அந்தப் பிரிவு நாட்களில் தனது நிலை பற்றி மரியாவே கூறுகி‎றார்: “நானும் என் கணவரும் நீண்ட நேரம் உரையாடுவோம்.  அவர் பொதுவான இறை நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்திப் பேசுவார்; நான் அதற்கீடாக மறுப்புக் கூறுவேன்.  ஆனால், அந்த நேரங்களில் எ‎ன் கணவரின் விவேகத்தையும் பொறுமையையும் பற்றி இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, நா‎ன் வியப்படைகின்றேன்.  அத்துணை விவேகம்!  அவ்வளவு பொறுமை!!  ஒரு கட்டத்தில், அல்லாஹ் என்னோடு - எனது பிடரி நரம்பைவிட நெருக்கமாக ‏இருக்கிறா‎ன்‎ என்று அவர் கூறியபோது, நான்‎ அதிர்ந்து போனேன்!  ‘இப்போதைக்கு நீ இறை நம்பிக்கை உடையவளாக மட்டும் ‏இரு.  நான்‎ உன்னை முஸ்லிமாகு என்று கட்டாயப் படுத்த மாட்டேன்‎.  ஏனெனில், இஸ்லாத்தில் கட்டாயம் எ‎ன்பது இல்லை என்று எமது வேதம் குர்ஆ‎ன் கூறுகிறது’ என்று என் கணவர் கூறினார்.  அப்போதுதான், நம்பிக்கையின் சிறிய சாளரம் ஒ‎‎ன்று என்னுள் திறந்ததை உணர்ந்தே‎‎ன்.”  

அந்த ஓராண்டுப் பிரிவின்‎போது, மரியாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது!  கண்ணாடியில் பார்த்தபோது, த‎ன்‎னை ஒரு நடமாடும் எலும்புக் கூடு போல் உணர்ந்தார்!  கணவரி‎ன் வற்புறுத்தலி‎ன் பேரில், மீண்டும் எகிப்துக்குப் பயணமானார்.  ஆங்கு, கைதேர்ந்த பெண் மருத்துவரின் மேற்பார்வையில் மரியாவுக்குப் பொதுச் சிகிச்சையும், பிள்ளைப் பேற்றுக்கா‎ன அறுவை சிகிச்சையும் நடந்தன.  மருத்துவரின் பரிந்துரைப்படி, மரியாவுக்கு நீண்ட ஓய்வு 

வேண்டியதாயிருந்தது.  அந்த நாட்கள்தாம் அறிவு வளர்ச்சிக்கா‎ன அருமையானவை என்று உணர்ந்த மரியாவின் முஸ்லிம் கணவர், மூ‎ன்று நூல்களை அவரது அறையில் வைத்துப் படிக்க வாய்ப்பளித்தார்.  அவற்றுள் ஒ‎ன்று,  குர்ஆனின் ஆங்கில மொழியாக்கம்; மற்றொ‎ன்று, இஸ்லாமியக் கொள்கை-வணக்க வழிபாடுகள் பற்றியது; மூ‎‎ன்றாவது, ஆன்மீகம் பற்றியது.  மரியா அவற்றை முதலில் எடுத்துக் கூடப் பார்க்கவில்லை!     

அன்றிரவு மரியா அற்புதமான கனவு ஒ‎‎ன்றைக் கண்டார்.  “என்னைச் சூழ அற்புதமான வெண்மை ஒளி!  நான் முஸ்லிம்களைப் போல் உடல் முழுதும் மறைத்த வெண்மையான ஆடையை அணிந்திருந்தேன்!  என்னருகில் குழந்தையொ‎ன்‎று நி‎‎ன்றது.  அது எ‎ன் குழந்தை எ‎ன்று உணர்ந்தபோது, ஆழ்ந்த அமைதியுட‎ன் கூடிய ஆனந்தத்தில் திளைத்தே‎ன்!  அந்த நேரத்தில், உடல் ரீதியாக, நான் குழந்தை பெற முடியாத நிலையில் ‏இருந்தேன்!  கண் விழித்த பி‎ன், அக்கனவைப் பற்றி எ‎ன் கணவரிடம் விளக்கி‎னே‎ன்.”

“இது போ‎‎ன்ற கனவைத்தான் முஸ்லிம்களுள் ஒவ்வொருவரும் காண விழைகிறார்கள்.  இது இறைவ‎ன் புறத்திலிருந்துள்ள சிறப்புச் செய்தியாகும்.  அந்த அல்லாஹ் உ‎ன்னை நெருங்குகின்றான் என்பதற்கான அத்தாட்சி இது” எனக் கூறி, ஆர்வமூட்டினார் மரியாவி‎‎ன் கணவர்.  வியப்பும் மகிழ்வும் கலந்த உணர்வுடன், மரியா அந்த மூன்று புத்தகங்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.  ஏராளமான அறிவு கிடைத்தது அவருக்கு.  

“வாழ்க்கையில் முதல் முறையாக எ‎ன்னை நா‎ன் உணரத் தொடங்கினே‎ன்.  எனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.   ஒரு நாள் என் கணவரிடம் எ‎ன்னைக் கெய்ரோவில் இருக்கும் ‘அஸ்ஹர் ஷரீஃப்’ எ‎ன்ற ஆயிரமாண்டுப் பழமை வாய்ந்த கல்விக் கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினே‎ன்; செ‎‎ன்றோம்.  இவ்வாறு பல முறைகள் அந்த அமைதிச் சூழலில் எங்கள் நேரம் கழிவதுண்டு.  அந்த அமைதியான பல மாதங்களி‎ன் வாழ்க்கைக்குப் பிறகு, நாங்கள் கணவன்-மனைவியாக அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தோம்.  அப்போது நா‎ன் கருவுற்றிருந்தே‎‎ன்!” என்று வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வில் விவரிக்கும் மரியாவுக்கு, நா‎ன்கு மாதங்களி‎ன் பின்,  அழகிய பெண் குழந்தை ஒ‎ன்று பிறந்தது!

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, அல்லாஹ்வி‎ன் ‘கை’ தனது வாழ்வில் நடந்த நூற்றுக் கணக்கான அற்புத நிகழ்வுகளி‎ன் மீது இருந்ததன் விளைவாகத் தா‎ன் கருணையுள்ள அவ்விறைவனின் உள்ளமையை உணர்ந்துகொண்டதாக மனமுவந்து கூறும் மரியா, கெய்ரோவை நோக்கிப் பயணமானார்.  அறிவுக் கூடமாம் ‘அஸ்ஹர்’ பல்கலைக் கழகப் பள்ளிக்குச் செ‎‎ன்று, ‘ஷஹாதா’ கூறி (1992 இல்) ‘மர்யம் மஹ்தியா’வானார்.

அல்லாஹ்வி‎‎ன் அருள் மறையாம் அல்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனங்களை அழகிய அரபி மொழியில் ஓதிக் காட்டி, அத‎‎ன் கருத்தை விளக்கிக் காட்டுகி‎றார்:

“திண்ணமாக, (குர்ஆனாகிய) இது, உண்மையானதுதா‎ன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், நம்முடைய அத்தாட்சிகளை (உலகின்) பல பாகங்களிலும், அவர்களுக்குள்ளாகவும் வெகு விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்.  (நபியே) உம் இறைவ‎ன் யாவற்றையும் பார்த்துக்கொண்டே ‏இருக்கின்றா‎ன் எ‎ன்பது போதாதா?

“திண்ணமாக, (இறை மறுப்பாளர்களான) அவர்கள் தம் இறைவனைச் சந்திப்பதைப் பற்றிய ஐயப்பாட்டில் இ‏ருக்கின்றனர் என்பதையும், அவ‎ன் அனைத்தையும் சூழ்ந்தறிபவ‎ன் என்பதையும் (நபியே) அறிவீராக!”         (41:53,54)

மர்யம் மஹ்தியா கூறுகி‎றார்:  “இப்போது நா‎ன் நாற்பது வயதைத் தாண்டியவள்.  கடந்த பத்தாண்டுகளை நா‎ன் திரும்பிப் பார்க்கிறே‎ன்.  எ‎ன் சுய வாழ்வில் உண்மையைத் தேடிப் பெற்றுக்கொண்ட அனுபவத்தால் சொல்கி‎றேன்‎: நாம் நமது கண்களையும் காதுகளையும் - குறிப்பாக இதயங்களையும் உண்மையை அறிந்துணர்வா‎‎ன்வேண்டித் திறந்து வைக்க வேண்டும்.  அப்போது தெரியும், அல்லாஹ்வி‎ன் உள்ளமையும் வல்லமையும் பற்றிய மேற்கண்ட குர்ஆ‎ன் வசனங்கள் எவ்வளவு உண்மையானவை எ‎ன்‎று!  

அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - பெண்ணினத்திற்குப் பெருமை... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2012 | , , , ,

தொடர் :  22

‘பனியா’ இனத்தைச் சேர்ந்த அந்த இந்துப் பெண்ணின் திருமணம் மிகக் கோலாகலமாகத்தான் நடந்தேறிற்று.  அவள் தன் பெற்றோர்களால் மிகச் செல்லமாகத் தான் வளர்க்கப்பட்டாள்.  அருமையாக ஆரம்பக் கல்வி ‘கான்வெண்ட்’டில் தொடங்கி, M.A. வரை முன்னேறிற்று.

ஆக்ரா நகரத்தின் IAS அதிகாரியான அவள் தந்தை, 1982 ஆம் ஆண்டில் ‘நல்ல’ வரன் பார்த்துத்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  விதி அவள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியதற்கு அவர் பொறுப்பில்லைதான்.  இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்கள், இந்துக் குடும்பங்களில் நிலவியிருக்கும் மனப்போக்கு ஆகியவைதாம் அவளது வாழ்க்கைச் சூராவளியின் பின்னணி என்று நாம் கூறலாம்.

இன்பமாகக் கழிந்த இரண்டாண்டு இல்வாழ்க்கையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் வனிதா எனும் பெயர் பெற்ற அப்பெண்.  முதல் பெண் குழந்தையைப் பெற்றவுடன், “பெண்ணா?” என்று வாயைப் பிளந்தனர் புகுந்த வீட்டுக்காரர்கள்.  அதன் பின்னர், வரதட்சனை போதாது என்ற காரணத்தைக் காட்டி, வசை பாடத் தொடங்கினர்.  ஏச்சுப் பேச்சு எதிர்வாதத்திற்கிடையில், இன்னோர் ஆண்டும் கழிந்தது.  மீண்டும் கர்ப்பமுற்றாள் வனிதா.  விளைவு, இன்னொரு பெண் குழந்தை!

“இதுவும் பெண்தானா?” என்று எகிரிப் பாய்ந்தனர் புகுந்த வீட்டினர்.  போதாதா அவர்களுக்கு?  முன்பு வனிதாவின் உள்ளத்தை வதைத்த அவர்களின் கொடுமைகள், இப்போது அவளது உடலைச் சரமாரியாகப் பதம் பார்த்தன!

கணவனால் கைவிடப்பட்டாள் வனிதா!  அவன் ஊரை விட்டோடித் தலைமறைவாகிப் போனான்!  பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் பயனில்லை.  மாமனார்-மாமியாரின் வதையும் வசையும் பொறுக்க முடியாமல், வனிதா திக்கற்றுத் திகைத்து நின்றாள்!  பிறந்தகம் செல்லலாமா என்றால், அங்கே தன் சகோதரர்களின் மனைவிமார் தம் பிள்ளைகளுடன் இருந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வது, அவளைத் தடுத்தது.  தான் எதற்காக, எந்தச் சடங்கு சம்பிரதாயங்களினால் ஒதுக்கப்பட்டாள் என்பதை நன்கு அறிந்திருந்தாள்.  கல்வி கற்றவளல்லவா வனிதா?  நிதானத்துடன் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள்.

உளமகிழ்விற்குப்பின், உடல் வருந்தி, பெருமையாகப் பெற்றெடுத்த பெண் மக்களைச் சாகடித்துவிடுவதா?  பெற்றோரால் அருமையாக வளர்க்கப்பட்ட தானும் அழிந்தொழிந்துவிடுவதா?  பிறகு, தான் கற்ற கல்வியின் பயன்தான் என்ன?  இந்தச் சிந்தனைப் போராட்டத்தின் பின், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாக, தன் பெண் மக்கள் இருவரையும் கைகளில் பிடித்துக்கொண்டு, தன் புகுந்தகத்தை விட்டுப் புறப்பட்டாள் வனிதா!  தான் சார்ந்த இந்து மதம் தன்னை முன்பைவிட இன்னும் மிக மோசமாக நடத்தும் என்பதை நன்கு உணர்ந்துவிட்டிருந்தாள் வனிதா.  அதனால், 

அவளறியாமலேயே, அவளது கால்கள் ஒரு நடுத்தர முஸ்லிம் குடியிருப்பை நோக்கி இட்டுச் சென்றன.  அங்குப் பெண் மக்கள் எவ்வளவு அருமையுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கப்படுகின்றனர் என்பதை முன்பே அறிந்திருந்தாள் அவள்.  ஓர் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன், தனக்கு ஆதரவுக் கைகள் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நட்புக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே தனக்கு அறிமுகமாயிருந்த முஸ்லிம் கூடும்பம் ஒன்றின் வீட்டுக் கதவத் தட்டினாள்.  நேரமோ, அகால வேளை!  “யார்?” என்று உள்ளிருந்து வந்த குரலுக்கு, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.  கதவு திறந்தது; காரண காரியங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

தூங்கி வழிந்த பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டுச் சற்று நேரம் தனது கதையைச் சுருக்கமாக அவ்வீட்டாருக்கு விளக்கிவிட்டுத் தானும் உறங்கப் போனாள் வனிதா.

அடுத்த நாள் முதல், வனிதாவும் அவ்வீட்டாருள் ஒருத்தியாகிவிட்டாள்!

“அந்த முஸ்லிம் குடும்பத்திலும் பெண் மக்கள் இருந்தனர்; என் மக்கள் இருவர் மேலும் ஒன்றிணைந்தபோது, அது ஒரு பெண்களின் பாட வகுப்பைப் போன்று இருந்தது.  அறிமுகமற்ற வெளியாட்கள் அங்கு வந்தால், அப்பெண் பிள்ளைகள் அனைவரும் அவ்வீட்டுப் பிள்ளைகளென்றே கருதுவார்கள்.  அந்த அளவுக்கு, என் பெண் மக்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர்!  அந்த முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவிலும் அரவணைப்பிலும் திக்குமுக்காடிப் போன நான், பெண்களுக்குப் பெருமை இங்குதான் உள்ளதென்று உணர்ந்து, அந்த வீட்டுக்கார அம்மாவிடம் தனிமையில், ‘நானும் உங்கள் மார்க்கத்தில் வந்துவிடட்டுமா?’ என்று கேட்டு வைத்தேன்” என்று தனது மன மாற்றப் பரிணாம வளர்ச்சியை விவரித்த வனிதா, 1987 ஆம் ஆண்டில் புனித இஸ்லாத்தைத் தழுவி, ‘ஹீனா பேகம்’ ஆனார்.

இதற்கிடையில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், ஒரு வர்க்கப் போராட்டம் தொடங்கிற்று.  அந்த நேரத்தில், உச்ச நீதி மன்றம் Uniform Civil Code  ‘அனைவருக்கும் ஒரே சமூகச் சட்டம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதனைச் செயல் படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்திற்று.  பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக இந்துத்துவாக் கொள்கையுடைய கட்சிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கின.

செய்தி ஊடகங்கள் இதற்குத் தூபம் போடுவது போல், ‘இந்துக்கள் மதம் மாறிப் போகின்றார்கள்’ எனக் கூக்குரலிட்டன.  அத்தகையவர்களைச் ‘சந்தர்ப்பவாதிகள்’ என்றும் தூற்றத் தொடங்கின.  மறு பக்கம், மதத் தீவிரவாதிகளான ஹிந்துக்களோ, இத்தகைய மத மாற்றங்களுக்குக் காரணம், இந்தியாவின் மிதமான சட்டங்களே என்று வாதிட்டனர்.  இத்தகைய அரசியல்-சட்டச் சூராவளிக்கிடையே, ஹீனா பேகத்தின் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது!

பெங்களூரைச் சேர்ந்த கியான் சந்த் கோஷ் என்பவர், எஞ்சினியரிங் பட்டம் பெற்று, மேலும் அங்கேயே உள்ள Indian Institute of Management கல்விக் கூடத்தில் மேற்பட்டம் பெற்று, பின்னர் லண்டனுக்குச் சென்று, அங்குள்ள Huxley College என்ற புகழ் பெற்ற கலைக் கூடத்தில் நிர்வாக உயர் பட்டம் பெற்று, இந்தியாவுக்கு வந்து, கனரக இயந்திரங்களின் விற்பனைக் கூடம் ஒன்றைத் தொடங்கியிருந்தார்.

அறிவு தெளிந்த காலம் முதல், கியான் சந்த் தான் சேர்ந்த மதக் கடவுள் நம்பிக்கையற்றவராகவே இருந்துவந்தார்.  ஆனால், இளமைக் காலத்தில் பெங்களூரில் வாழ்ந்த முஸ்லிம் மாணவர்களுடன் பழகிய நாட்களில், இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சிறு, ஆனால் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்றிருந்தார்.  அறிவியல் சார்ந்த விளக்கம் பெறவேண்டும் என்ற கருத்துடையவராயிருந்ததால், கியான் சந்த் அறிவுக்குப் பொருந்தும் இஸ்லாமியக் கொள்கை-கோட்பாடுகளின்பால் ஒரு விதமான ஈர்ப்பைக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, இஸ்லாத்தின்பால் ஆர்வம் மிகைக்கவே, இஸ்லாமிய அறிஞர்கள் பலரைச் சந்தித்து, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.  1984 இல் லண்டனிலிருந்து திரும்பிய கியான் சந்த், இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்ற முழுமையான முடிவில் இருந்தார்.  

பெற்றோரின் முடிவின்படியும், தனது விருப்பத்தின்படியும், டில்லியில் சுஷ்மிதா என்ற பணக்காரப் பெண்ணைக் கரம் பிடித்தார்.

அவருடைய உள் மனத்தில் வைத்திருந்த திட்டத்தின்படி, தானும் தன் புது மனைவியும் திருமணம் நடந்தவுடனேயே இஸ்லாத்தைத் தழுவிவிடுவது என்ற முடிவுடன், அப்பெண்ணுடன் பேச்சைத் தொடங்கினார்.  அவ்வளவுதான்!  எரிமலை போன்று வெடித்தாள் அப்பெண்!

“தற்போது நான் ஹிந்துவாகத்தான் இருக்கிறேன்.  இந்த நிலையில்தான் உன்னை மணமுடித்தேன்.  ஆனால், முஸ்லிமாவது என்ற எனது முடிவு உறுதியானது.  நான் மட்டும் முஸ்லிமாவதைவிட, நாம் இருவருமே அந்த உண்மை மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வளவு சிறப்பாயிருக்கும்?” என்று இதமாகச் சொல்லிப் பார்த்தார் கியான் சந்த் தன் மனைவியிடம்.

அவளுடைய மறுமொழியோ, எதிர்மறையாகவே இருந்தது!  அன்றைய விவாதத்திற்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, இன்னொன்றைத் தன் மனைவியிடம் கூறிவிட்டு உறங்கிவிட்டார் கியான் சந்த்.  அதன்படி, சுஷ்மிதா ஒரு நல்ல முடிவுக்கு வரும்வரை, பெயரளவில் மட்டும் அவ்விருவரும் கணவன்-மனைவியாக இருப்பர் என்பதுதான் அது!  அன்றிரவு எதிரும் புதிருமாகக் கழிந்தது.

அடுத்த நாள் விடிந்தபோது, சுஷ்மிதா டில்லி போலீசின் மகளிர் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்த ‘மகளிருக்கு எதிரான குற்றப் பிரிவில்’ (CAWC) தன் கணவரைப் பற்றிப் பெரும் புகார் ஒன்றைப் பதிவு செய்து வைத்தாள்!

மூன்றாண்டுகள் வழக்கு இழுபறியாக நடந்து வந்தபோதே, 1987 ஆம் ஆண்டில், ஒரு தீர்க்கமான முடிவுடன் கியான் சந்த் இஸ்லாத்தைத் தழுவி, ‘முஹம்மத் கரீம் காஜி’யாக மாறினார்!  அதே ஆண்டில்தான் நம் ஹீனா பேகமும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்.  டில்லி உச்சநீதி மன்றத்தில்தான் ஹீனா பேகத்துக்கு எதிராக இந்துத்துவா இயக்கங்கள் வழக்கைத் தொடுத்திருந்தன.  ஒரே விதமான வழக்கில் இடம் பிடித்திருந்த ஹீனா பேகமும் முஹம்மத் கரீம் காஜியும் நீதி மன்றத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.  இருவர் மனங்களும் இணைய விரும்புவது இயற்கைதானே! 

அதன் பின்னர், அவர்களுக்கு எதிரான வழக்கில் அனல் காற்று வீசிற்று!  அரசியல் கட்சிகளும் இந்துத்துவா இயக்கங்களும் சட்ட எதிர்வாதிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றனர். ஏன், உச்ச நீதி மன்றமும்கூட, தீவிரமாகச் செயல்பட்டுத் தீர்ப்பை அவர்களுக்கு  எதிராக வழங்கிற்று!  அதையும் எதிர்த்து, மதம் மட்டுமே தம்மைக் கட்டுப்படுத்த முடியும்; இந்து மதத்தில் சட்டம் என்று ஒன்றிருந்தால், தம்மைக் கட்டுப்படுத்தட்டும் என்று எதிர் வாதம் புரிந்து, வெற்றி பெற்றனர் அவ்விருவரும்!

1992 ஆம் ஆண்டில்,  முஹம்மத் கரீம் காஜியும் ஹீனா பேகமும் கணவன்-மனைவியாக இணைந்தார்கள்!  தற்போது காஜியின் மூலம் ஹீனா பேகத்துக்கு ஆண் பிள்ளை பிறந்து வளர்ந்து வருகின்றார்.  அவருடன் ஹீனா பேகத்தின் முதல் கணவன் மூலம் பிறந்த இரண்டு பெண் மக்களையும் தன் பிள்ளைகள் போன்று வளர்த்துப் பரிபாலித்து வருகின்றார் முஹம்மத் கரீம் காஜி.

“என் கணவர் என் இரு மகள்களையும் தன் மக்களைப்போன்றே வளர்க்கின்றார்.  இன்னொரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது.  அதாவது, என் மாமியாரான காஜியின் தாயார் இப்போது முஸ்லிமாகிவிட்டார்!  இந்துத் தீவிரவாதிகளிடமிருந்து எங்களுக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் இன்னும்கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன.  அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆதரவு வைத்து, நாங்கள் அச்சமற்று வாழ்கின்றோம்” என்று கூறும் ஹீனா பேகத்தின் உடல் அச்சத்தால் நடுங்குகின்றது.  

தனது அசைக்க முடியாத ஈமானின் காரணம் என்னவென்று விளக்கும்போது, “நாங்கள் இஸ்லாத்தை அடுத்திருந்து பார்த்து, அனுபவத்தில் அருமையான வாழ்க்கை நெறியாகக் கண்டோம்.  முஸ்லிம்களுள் பெரும்பாலாரிடம் சமூக ஒற்றுமை நிலவுகின்றது.  இது ஒன்று போதாதா, எம்மைப் போன்ற சிதைந்த சமுதாயத்தவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு?  பெண்களான எனக்கும் என் மகள்களுக்கும் பெருமை தேடித் தந்ததும் இஸ்லாம்தானே” என்று நெகிழ்வுடன் கூறுகின்றார் ஹீனா பேகம்.

அதிரை அஹ்மது

பேறு பெற்ற பெண்மணிகள் - உடையால் உயர்ந்தேன்! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2012 | , ,

தொடர் : 21

இருபது வயது மதிக்கத் தக்க அந்த இளம்பெண், ஜேன், அந்த Quick Mart ஆடை விற்பனைக் கடையில், வயதான தாய்மார்கள் அணியும் நீண்ட கவுன்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

கடைச் சிப்பந்தி, சலாம் வஹ்ஹாப் என்ற லெபனானி, அவளைப் பார்த்து வினயமாகக் கேட்டான்:  “உங்கள் பாட்டிக்கு கவுன் தேடுகிறீர்களா?”

சட்டென்று திரும்பிய அவ்விளம்பெண், தனது முகத்தில் சிறு சினத்தைப் பிரதிபலித்தவளாகப் பார்த்தாள். பின்னர் அமைதியுடன், “இல்லையில்லை.  எனக்குத்தான்!” என்று பதில் கூறிய ஜேனை வியப்புடன் பார்த்தார் அந்த முஸ்லிம் சிப்பந்தி.  அவளேகூட, நீண்ட கவுன் ஒன்றைத்தான் அணிந்திருந்தாள்.

‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்?’ என்ற கேள்வியை முகபாவனையில் காட்டிய அவ்விளம் பெண்ணிடம் விளக்கத் தொடங்கினார் சலாம்:  “நாங்கள் முஸ்லிம்கள்.  என் தங்கை, தாய் அனைவரும் இப்படித்தான் நீண்ட கவுனை வீட்டில் அணிவார்கள்.  அது சரி, நீ முஸ்லிமா?” என்று கேட்டு வைத்தார்.

தன்னைப் பார்த்து, அன்றுவரை, யாரும் அப்படிக் கேட்டதே இல்லை.  அந்தச் சிப்பந்தியின் திகைப்பிற்குரிய காரணத்தை அறிவதற்காக இப்படிக் கேட்டாள்: “இதுவரை என்னிடம் யாரும் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டதேயில்லை!  நீ ஏன் கேட்கிறாய்?”

“இல்லை; உனது உடையானது உன் ஒழுக்கத்தின் அடையாளமாகத் தென்படுகிறது!  இன்றைய அமெரிக்கப் பெண்களின் உடைக்கும் உனது உடைக்கும் பெரிய வித்தியாசம் தென்படுகிறது!  அதனால்தான் கேட்டேன்.  அது மட்டுமன்று; எனது மார்க்கமான இஸ்லாம் இத்தகைய உடையைத்தான் பெண்கள் அணியவேண்டும் என்று வலியுறுத்துகின்றது” என்று உணர்வு பொங்கக் கூறினார் சலாம்.

“இஸ்லாம்?!”  அவ்விளம்பெண்ணின் முகத்தில் ஆர்வத்தின் ரேகைகள் படர்ந்தன!

சலாம், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு விவரிக்கத் தொடங்கினார்:  “ஆம்; நாங்கள் மார்க்கமாகப் பின்பற்றும் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, குறிப்பாக உடை விஷயத்தில்.”

“அப்படியானால், அந்த மார்க்கம் பற்றி நான் அறிவது எப்படி?” என்று கேட்ட ஜேனுக்கு, தனக்கு அறிமுகமான இஸ்லாமிய நூலகம் ஒன்றின் முகவரியைக் கூறினார் சலாம் வஹ்ஹாப்.  

“அந்தச் சகோதரனின் பரிந்துரையின்பேரில், அடுத்துள்ள நூலகத்திற்குச் சென்று, இஸ்லாம் பற்றிய சில நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.  அவற்றுள் குறிப்பாக என்னைக் கவர்ந்தவை, உலகறிந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் அஹ்மத் தீதாத் அவர்களின் நூல்கள்” என்று தன் சத்தியப் பயணத்தின் தொடக்கம் பற்றி விவரிக்கத் தொடங்கிய ஜேன், மிக விரைவிலேயே இஸ்லாமிய மார்க்கத்தால் கவரப்பட்டு, 1988 ஆம் ஆண்டிலிருந்து பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவரானார்!

1984 ஆம் ஆண்டு அலபாமாப் பல்கலைக் கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச் சத்துப் பிரிவில் (Food & Nutrition) இளங்கலைப் பட்டம் பெற்றவர் சகோதரி ஜேன்.  ஆண்டுக்குப் பதினெட்டாயிரம் அமெரிக்க டாலர் சம்பலத்தில் பணியமர்வு பெற்றிருந்தார்!  இயல்பாகவே, அமெரிக்கக் கிருஸ்தவ உணவு, உடைப் பழக்கங்களில் ஒரு வித வெறுப்பைக் கொண்டிருந்தார் ஜேன்.

ஜேனின் தாய் ஒரு பள்ளிக்கூடத்தில் கிருஸ்தவ மதக் கல்வியைப் பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை!  தந்தையோ, அமெரிக்க அரசாங்கத்தின் FBI (Federal Beurau of Investigation) அதிகாரி!  அவர்களிடமிருந்து ஜேனுக்கு எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.

“ஏண்டீ ஜேன்!  உலகம் என்ற இதே இடத்தில் தோன்றியவள்தானா நீ?  அல்லது, வேறு ஒரு planet க்குப் போய் வந்துள்ளாயா?  உன்னில் ஏன் இந்த மாற்றம்?  நாங்களெல்லாம் உன் பெற்றோர் இல்லையா?  உன் வாழ்வின் மிகக் கீழ்த்தரமான போக்கில் போய்க்கொண்டிருக்கிறாய் நீ!” என்று பொரிந்து தள்ளினாள் தாய்.

“இஸ்லாம்?!  இந்த உலகத்தில் எனக்கு மிக வெறுப்பானது அதுதான்!  அதை என் மகள் தேர்ந்தெடுத்தாளா?  என்னை விட்டு என் மகள் களவாடப்பட்டுவிட்டாள்!  அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் முஸ்லிம்கள் அவளை ‘ஹைஜாக்’ பண்ணிவிட்டார்கள்!”  அதிர்ந்து போனார் அப்பா.

ஜேன் தன் பெற்றோராலும், உறவினர்களாலும், தோழியராலும்கூட வெறுத்து ஒதுக்கப்பட்டாள்!  அந்த நேரத்தில்தான், மன்சூர் அல்-நாதிர் என்ற பலஸ்தீன் முஸ்லிமின் நட்பு ஜேனுக்குக் கிடைத்தது.  மிக விரைவிலேயே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கணவன்-மனைவியாயினர்.  ஜேனின் தந்தை கொதித்தெழுந்தார்!  தன் மகள் அரபு நாட்டான் ஒருவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டாளா?!  அவரால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை.  அந்த நேரத்தில், அவரது அரசாங்கப் பொறுப்பும் சமூக மதிப்பும் அவருடைய மகளின் முடிவை மாற்ற முடியாமலாகிவிட்டன!

ஜேனின் அண்ணன் ஜிம் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டான்.  ஏனெனில், அவனுக்கு இஸ்லாத்தைபற்றி ஓரளவு தெளிவு படுத்தி வைத்திருந்தாள் ஜேன்.  அந்த நிலைபாடுதான், அவனை மணவிழாவுக்கு இழுத்து வந்தது.  தன் தங்கையின் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி என்று கருதினான் ஜிம்.

சொத்தில் அவளுக்குப் பங்கில்லை என்று சொல்லிவிட்டார்கள் பெற்றோர்!  அவளின் குடும்பத்தில் ஏராளமானோர் சர்ச் பணிகளில் ஈடுபட்ட சேவகர்களாக இருந்தனர்.  அவர்களெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து, ஜேனிடம் ‘போதனை’ செய்து பார்த்தார்கள்.  அவளிடமிருந்த இயல்பான நடை, உடை, பாவனை, அறிவு  அனைத்தும் இஸ்லாத்தை விட்டு அவளை அசைக்க முடியாமல் செய்துவிட்டன!

“மக்கள், குறிப்பாக அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள்-முஸ்லிம் ஒருவரை மணம் புரிந்தால், மனைவியை அவர் ‘ஹிஜாப்’ அணியுமாறு வற்புறுத்துவார் என்று.  என்னைப் பொறுத்தவரையில், அதில் கொஞ்சமும் உண்மையில்லை.  பெண்ணின் இயற்கை இயல்பே அடக்கம், ஒடுக்கம், ஒதுக்கம், நாணம் அனைத்தும் உடையதாகும்.  பிறகு ஏன் அமெரிக்கப் பெண்கள் இப்படித் திரிகிறார்கள் என்கிறீர்களா? அழியும் உலகின் மீது ஆசை (Lust for life) தான் காரணம்.  என்னைச் சுற்றிக் கிருஸ்தவச் சூழலே இருந்தும்கூட, நான் ஒரு கிருஸ்தவப் பெண்ணாக, என் நினைவு தெரிந்த காலம் முதல் இருந்ததில்லை.  அதாவது, நடை, உடை, பாவனையில் நான் ஒரு முஸ்லிமாகவே இருந்துள்ளேன் என்பது இப்போது எனக்குப் பெருமகிழ்வைத் தருகின்றது” என்று துணிவுடன் விளக்குகின்றார் ஜேன் மன்சூர் அல்-நாதிர்.

“இப்போதெல்லாம், நான் வீதியில் நடந்து செல்லும்போது, என்னைப் பார்த்துச் சிரிக்கும் ஏராளமானோரைக் காண்கிறேன்.  அதனால் என்ன?  உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மறைத்துக்கொண்டு, ‘சூப்பர் மார்க்கெட்’ ஒன்றின் வரிசையில் நின்றால், என்னைக் கண்டு அலறியடித்து அகன்று போய்விடும் அறியாமை மிக்க மாது சிரோமணிகளைக் காணுகின்றேன்.  அதனால் என்ன?  I don’t care!  சங்கடப்பட்டு, சடைவடைந்துவிடவில்லை நான்.  ‘நான் இந்த உலகத்தின் தீமைகளிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டேன்’ என்ற என்னுள் இருக்கும் ஆறுதலும் அகமகிழ்வும் எனக்குப் போதும்” என்று எதிர் நீச்சல் போடும் மனப் பக்குவம் உடையவராகிவிட்டார் சகோதரி ஜேன்.

‘அமெரிக்காவில் இருந்தபோது, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டதால், நானும் என் கணவரும் துபைக்குக் குடி பெயர்ந்தோம்.  எதிர்பார்த்த முன்னேற்றம் அங்கும் இல்லை!  இருப்பினும் என்ன?  கருணையுள்ள அல்லாஹ் எங்களைக் கைவிட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன், எமது வாழ்க்கை அமைதியாகக் கழிந்துகொண்டிருக்கிறது.”  முழுமையான முஸ்லிம் பெண்ணின் அடையாளம் இதுதான்.

ஜேன் இப்போதெல்லாம் தனது பெரும்பாலான நேரத்தை ‘தஅவா’ பணியில் ஈடுபடுத்தி வருகின்றார்.  கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பிலால் பிலிப்ஸ் அவர்களின் இஸ்லாமிய ஆங்கில நூல்களைப் பிழைத் திருத்தம் செய்வது, மற்றும் ஆங்கிலம் பேசுவோருக்கிடையில் அவற்றைப் பரப்புவது போன்ற பணிகளில் தனது பங்களிப்பைச் செய்வது கொண்டு அமைதியுடன் கூறுகின்றார்:  “அறிவார்ந்த ஆங்கிலம் பேசும் மக்களிடையே அமைதியான ‘தஅவா’ப் பணி செய்வது, இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  உண்மையை அறியவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுள் பலர் உள்ளனர்.  அவர்களுக்கெல்லாம் உதவி புரிவது கடமைதானே!” 

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)