ஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா - சிறப்பு பேச்சாளரின் உரை - காணொளி! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2015 | , , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகளின் தொடரின் நிறைவாக சிறப்பு விருந்தினர் நற்றமிழ் நாவரசி நா. சத்தம்மைப்பிரியா, M.Sc.,(பேராசிரியை, காவேரி மகளிர் கல்லூரி, உறையூர், திருச்சி) அவர்களின் உரை.


அதிரைநிருபர் பதிப்பகம்

1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

பேராசிரியை ந.சாத்தம்மைபிரியாவின் பேச்சு மாணவர்களை எதிர்கால தலைவர்களாக வடிவமைக்கும் .

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.