Friday, June 05, 2020

அதிரை அஹ்மத் - நெஞ்சிருக்கும் வரை நினைவுகளில் !

அதிரை அஹ்மத் !

தமிழ்மாமணி, தமிழறிஞர், அதிரை அறிஞர், நூலாசிரியர், நேர்கொண்ட பார்வையுடைய பண்பாளர் என்றெல்லாம் அறியப்பட்ட அதிரை அஹ்மது அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமல்ல, இன்னும் அவர்களை நேசிக்கும் அனைவருக்குமான அதிர்ச்சியுடன் கூடிய இழப்பாகும். குறிப்பாக எங்களைப் போன்றோர்க்கு பேரிழப்பே !

அவர்களின் இழப்பென்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் ‘அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமோ மீள்வோம்’ என்றறிந்த நாமெல்லாம் அதிரை அஹ்மது அவர்களின் மண்ணறை பிரகாசமானதாகவும், அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் ! 



நெறியாளர்
அதிரைநிருபர்

Adirai AHMAD - “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ! https://www.youtube.com/watch?v=nemWxEIeNq0

Posted by Adirainirubar on Friday, June 5, 2020

1 comment:

  1. அல்லாஹ் அவர்களின் பாவங்கள் பொருத்து,ஜன்னதுல் பிர்தவ்ஸ் கொடுப்பானாக ஆமீன்

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.