அதிரை தரகர் தெரு மர்ஹூம் எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான செல்வி அஃப்ரின் துபாய் அல் கிஸ்ஸசில் உள்ள கிரசண்ட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளார் – அல்ஹம்துலில்லாஹ் !
மாணவி அஃப்ரின் அவர்களுக்கு அதிரைநிருபர் மற்றும் வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிவர இருக்கும் மேல்நிலைப் பள்ளி தேர்விலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ்..!
தகவல் : ஜாகிர் ஹுசைன்
அதிரைநிருபர் பதிப்பகம்


