Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன். Show all posts

கவனமாக கேளுங்கள் ! - ப்ளீஸ்... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2013 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபி போதனை என்று வீறு நடை போட இயக்கங்கள் சார்ந்தவர்களாகட்டும் இயக்கம் சாராதவர்களாட்டும்... இறைவேதம் எங்கே ஓதப்பட்டாலும் அதனைக் காது கொடுத்து கேட்பதில் முன்னிலையில் இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அதனை புறக்கனிக்க மாட்டார்கள் !

வெள்ளியன்று இந்த பதிவை நன்மையை நாடியே பதிக்கப்படுகிறது.... கொஞ்சம் காது கொடுத்து கேட்பது மட்டுமன்று திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தம் அறிந்து வாழ்வில் வெற்றி காண்போம் இன்ஷா அல்லாஹ் !




ரியாளுஸ்ஸலிஹீன் ஹதீஸ்களின் தொகுப்பு ஹதீஸ் 1,2,3


அதிரைநிருபர் பதிப்பகம்

துபாயில் அரிய வாய்ப்பு ! - திருக்குர்ஆனை எளிய முறையில் புரிந்து கொள்ள தமிழ் வகுப்புகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் ! துபாய் அல்மனார் செண்டரில் (தமிழ் தாவா பிரிவு) 07-ஜூன்-2013 முதல் வாரம்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை காலை 06:00 மணிமுதல் 08:00 மணி வரை திருக்குர்ஆனை எளிய வழியில் புரிந்து கொள்ளுங்கள் வாராந்திர தமிழ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

துபாய், சார்ஜா, அஜ்மான் வாழ் தமிழ் சகோதரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் !


அதிரைநிருபர் பதிப்பகம்

திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் - காணொளி 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2012 | , , ,

நாகர்கோவில் அல்மஸ்ஜிதுல் அஷ்ரபில் கடந்த 22.07.2012 அன்று ரமளான் இரவு சிறப்பு நிகழ்ச்சியில், "திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள்" எனும் தலைப்பில் S.கமாலுதீன் மதனி அவர்கள் ஆற்றிய உரை.


நன்றி :