கம்பன் ஏமாற்றினாலும் கழகங்களின் தலைவர்கள் காற்று வாங்க இங்கே வந்திருக்காங்க...
இவர்களோடு நீங்களும் அங்கே சென்றால் என்ன பேசுவீர்கள் ?
ஓட்டு வேட்டை முடிந்ததும் ஓய்வெடுக்க வந்திருக்கும் இடமோ அதிரைப்பட்டினம்... ஒருவேளை மின்சார இரயில் வருமென்று காத்திருக்காங்களோ ?
இனி உங்கபாடு.. ஜமாய்ங்க மக்களே !
- அபுஇபுறாஹீம்


