லண்டன் பனிவிழும் மலர்வனம் அதிரைநிருபர் வாசர்களுக்கு நினைவிருக்கலாம், அடுத்த பனிப்பொழிவு சீஸனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், லண்டன் நகர வீதிகளில் மஞ்சள் போர்த்திய மரங்களை காணும்போதெல்லாம் மனம் மகிழ்வை தருகிறது. இதமான இலைகள் விரிந்து கிடப்பதை பார்க்கும்போது வண்ணச்சாயம் பூசிய இலை மேடை போல காட்சி தரும் சாலையோர காட்சிகளை உங்களனைவரின் பார்வைக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைகிறேன்.
M.H.ஜஹபர் சாதிக்






















































