Showing posts with label மலர் வனம். Show all posts
Showing posts with label மலர் வனம். Show all posts

மஞ்சள் போர்த்திய மரங்கள் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2012 | , , , ,


லண்டன் பனிவிழும் மலர்வனம் அதிரைநிருபர் வாசர்களுக்கு நினைவிருக்கலாம், அடுத்த பனிப்பொழிவு சீஸனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், லண்டன் நகர வீதிகளில் மஞ்சள் போர்த்திய மரங்களை காணும்போதெல்லாம் மனம் மகிழ்வை தருகிறது. இதமான இலைகள் விரிந்து கிடப்பதை பார்க்கும்போது வண்ணச்சாயம் பூசிய இலை மேடை போல காட்சி தரும் சாலையோர காட்சிகளை உங்களனைவரின் பார்வைக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைகிறேன்.























M.H.ஜஹபர் சாதிக்

பனி வீழ்ந்தெழுந்த மலர்வனம் ! - பேசும் படம் 44

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2012 | , , , ,


லண்டன் ! பெரும்பாலோரின் கனவுக்குள் வந்து செல்லும் நகரம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் நகரம் என்ற கூடுதல் தகவலை சொல்லித்தான் தெரிய வேண்டுமா !?

இதற்கு முன்னர் பனிப்பொழிவில் என்மொழி என்று அழகிய பேசும் படங்களை நம் அதிரைநிருபரில் பதிந்தோம், அதனைத் தொடர்ந்து பனி வீழ்ந்த பொழுதுகள் கழிந்ததும் மலர் எழுந்து மனதிற்கு குதூகலம் தரும் இந்த மலர்வனம். 

கண்களால் கைது செய்தால் என்னோடு இருந்திடுமே ஆதலால், கையடக்க கேமராவின் துணை கொண்டு அடைத்துக் கொண்டேன் என் மனத் திரையிலும் இந்த பதிவில் பளிச்சிடும் படங்களாக.

இதோ உங்களின் பார்வை பட்டு மலர்களும் மயங்கட்டும் !
































M.H.ஜஹபர் சாதிக்