பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும்? - காணொளி 1

அதிரைநிருபர் | August 16, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அவசியம் காணவேண்டிய காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமளான் மாதம் இன்றுடனோ அல்லது நாளையுடனோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் சென்ற வருடம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு மிகவும் அவசியமான உரை என்பதால் சிறிதேனும் நேரம் ஒதுக்கி  பொறுமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.



இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பிறகாவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டங்களை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

மாஷா அல்லாஹ்,

நல்லதொரு அறிவுரை, தெளிவான பேச்சு.

இந்த ரமலானில் நம் அமல்கள் அனைத்தையும் கருனைமிக்க அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.