![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4KKZUwlhJhyD6tWou2wssNIQumUUo_H95hyphenhyphenIwXQ3nSOsiOv8do2pshyphenhyphen3ScbL2yTcqb2RTki2wyTiD8Z-nphxqrgTjglsQ5Yfo8l5H4Xlf72njZthvVzY_uY5MTBaDaqXq1-noo4VT3Y0/s200/AN-Media-newMedium.png)
''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)
''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்'' (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108
அதிரைநிருபர் பதிப்பகம்
0 Responses So Far:
Post a Comment