அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். இந்த ஒற்றுமையை ஜீரனிக்க முடியாத சில ஜீவராசிகள் முஸ்லிம்களாகிய நம்மை பார்த்து அந்நியர்கள் என்று அறை கூவல் விடும் காவி கறை படிந்த அவர்களின் கூவலுக்கு. சாவு மணி அடிக்கும் விதமாக. 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா !?
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன் !
இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். இந்த ஒற்றுமையை ஜீரனிக்க முடியாத சில ஜீவராசிகள் முஸ்லிம்களாகிய நம்மை பார்த்து அந்நியர்கள் என்று அறை கூவல் விடும் காவி கறை படிந்த அவர்களின் கூவலுக்கு. சாவு மணி அடிக்கும் விதமாக. 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா !?
- லெ.மு.செ.அபுபக்கர்

