அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை வழமைபோல் இவ்வருடமும் அறிவித்தபடி இன்று (27-10-2012) காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயல் திறந்த வெளி திடலில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
ஹஜ் பெருநாள் பேரூரை: சகோதரர் ஜமீல் முஹம்மது சாலிஹ்
அதன் காணொளி மற்றும் புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக...
அதிரைநிருபர் குழு
நன்றி : AIM-UAE
நன்றி : AIM-UAE













