5-ம் 6-ம் 17

ZAKIR HUSSAIN | January 07, 2014 | , , , ,

உடனே 11 என்று சொல்ல  வேண்டாம். இது 6 அறிவு படைத்த எனக்கும் , 5 அறிவு படைத்த மிருகங்களுக்கும் நடந்த சுவாரஸ்யமான விசயங்கள். இந்த அறிவுகள் 6 / 5 என்றெல்லாம் எங்கே கணக்கு சொல்லித் தருகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில்சில சமயங்களில் சில நாய்கள் செய்யும் லூட்டியில் அவைகள் ஏதும் சைக்காலஜி கிராஜுவேசன் முடித்து வாடகைக்கு வீடு கிடைக்காமல் அலைகிறதோ எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கும் சின்ன வயதில் யாரோ காதில் ஓதி விட்டுருப்பார்கள் என நினைக்கிறேன், அதாவது 'மிருகங்களை நேசி' என்று... [அதனால் தான் என்னவோ எனக்கு கோழிக்கறியை விட ஆட்டிறைச்சி வருவல் சாப்ஸ் ரொம்ப பிடிக்கும்] மிருகங்கள் மீதான ஆர்வம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை. இருப்பினும் எப்படியாவது ஒரு நாய் வளர்ப்பது என்று 'ஆறாப்பு" [சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட்] படிக்கும் போது  ஒரு வீரமான முடிவுடன் நாய்க்குட்டி ஏதாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் எந்த சனியன் பிடித்தவனோ நாய்க்கும் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் ஏதும் செய்தானா என்று தெரியவில்லை, எல்லா நாய்களும் ஏதோ ஆஸ்ரமத்தில் பகல் நேரத்தில் திரியும் பெண்கள் மாதிரி தனியாகவே திரிந்தது.

கடைசியில் ஒரு இடத்தில் [சரியாக ஞாபகம்  இல்லை]அப்படி ஞாபகம் இருந்து நான் சொல்லிவிட்டால் தாய்நாய் வந்து நான் தான் எனது கேவலத்தை மறைக்க இந்த குட்டி நாய் பிறந்தவுடன் மெட்ராஸ் போர கூட்ஸ் ட்ரைனில் அநாதையாக விட்டு விட்டேன் இப்போது திருப்பி தாருங்கள் என்றால் எங்கே போவது??.] ஒரு நாய்க் குட்டியின் ஹீனமான சத்தம் கேட்டு பக்கத்தில் போய் பார்த்தால் என்னை பார்த்த கடுப்பில் இன்னும் சத்தம் போட்டது. சரி நாம் அன்பாக இருந்தால் தான் நாய் நம்முடன் வரும் என்று கொஞ்சம் அன்பான முகத்த மாற்றிக் கொண்டு நாயின் கண்களைப் பார்த்தேன். [எப்படியாவது நம் கண்ணிலிருந்து ஒளி வெள்ளம் பாயும் என்று] யார் வைத்த சூனியமோ அன்றைக்கு எனக்கு பேட்டரி வீக் ஆன மாதிரி கண்ணின் ஒளி மஞ்சளாக இருந்து இருக்க வேண்டும். பணம் அனுப்பாத கணவனின் அறிவுரையை கேட்ட மனைவி மாதிரி அந்த நாய் எந்த சலனமும் இல்லாமல் தூங்கிபோனது.

தூங்கிக் கொண்டிருக்கும்போதே தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கட்டிப் போட்டு அமுல்ஸ்ப்ரே போட்ட டீயெல்லாம் கொடுத்தேன். இருப்பினும் அது ஃபில்டர் காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளதோ என்னவோ தெரியவில்லை, ரொம்பவும் அழிச்சாட்டியம் செய்து மறுத்து விட்டது. கடுப்பாகிப் போன நான் வீட்டுக்கு வெள்ளையடிக்க வைத்திருந்த கம்பை எடுத்து கொஞ்சம்  கடுமையாகவே விலாசி விட்டேன். [இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் நாயை வீடு கடத்தி எங்கள் வீட்டு தோப்பில் கொண்டு போய் விட்டு விட்டார்கள். கவனிக்க: அப்போது பிஹேவியர் பற்றியெல்லம் தெரியாத ஆறாப்பு படிக்கும் மாணவன் நான்..

கொஞ்சம் நாளைக்கு நாய் வளையம் வளையமாக வந்தது. பின்னாளில் அது மனதை விட்டு "போயிந்தே' என்று போய் விட்டது. இதற்கு முன் ஒரு ஃப்ளாஸ் பேக்கில் கொக்கு கதை [உண்மை சம்பவம்.... சூடம் ஸ்டாக் எல்லாம் இல்லை அதனால் சத்யம் எல்லாம் செய்ய முடியாது] . அப்போது போலீஸ் பள்ளிக்கூடம் [1-ம் நம்பர் பள்ளிக்கூடத்தில்] படித்த நேரம். அப்போது எலக்ட்ரிக் சார்ஜ் செய்யும் பேட்டெல்லாம் கிடையாது கொசு அடிக்க. அப்போது என் வீட்டில் ஒரு கொக்கு வளர்த்தேன்.

அந்த கொக்கு தனக்கு கொடுக்கப்பட்ட சோறு ஆனத்தை தவிரவும் அதன் சைட் டிஸ் & ஹாபி  என்னவென்றால்   ஈயை லாவகமாக கொத்தி சாப்பிடுவது.  ஓரளவு அதனால் வீட்டில் ஈயின் ஊசலாட்டம் குறைந்தது. அது என்னவோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றதைப் போல் என் வீட்டை சுத்தி பேச்சாகிப் போய் அதற்கு திருஷ்டி விழுந்து  சேற்றில் ஓட்டும்போது சைக்கிளில் உள்ள டைனமோ மாதிரி குறைந்த பவருடன் சுனக்கமாகிப்போனது. இரண்டாம் நாள் நான் பசங்களுடன் விளையாடி விட்டு சீக்கிரமே தூங்கிப் போனேன் , இரவு பத்து மணிக்கு என் வீட்டில் உள்ளவர்கள் என்னை எழுப்பிசாப்பிடாமல் படுத்தால் யானை பலம் குறையும் என்ற தத்துவத்துடன் மெயின் ரோட்டில் வாங்கி  வந்த பரோட்டா ரொட்டியுடன் ஏதோ Bird கறியுடன் சாப்பாடு தந்தார்கள். அடுத்த நாள்தான் தெரிந்தது நான் வளர்ந்த செல்லகொக்குதான் அந்த Bird கறி.

அதன் பிறகு எந்த பாய்மார்கள் வீட்டின் மேலேயும் எந்த கொக்கும் பறப்பதில்லை.

பின்னாளில் என் கல்யாணம் எல்லாம் முடிந்து சில காலம் ஊரில் தங்கியிருந்தேன், அல்மோஸ்ட் நான் புறப்பட சில நாட்கள்  சாகுல் வேட்டைக் கெல்லாம் போய் நிறைய கொக்கு எல்லாம் கொண்டு வந்தாப்லெ சாகுல் நான் மற்றும் என் நண்பர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே அந்த கொக்கு கறியை சாப்பிட்டாலும் எனக்கு என்னவோ அந்த இருட்டிலும் ஏற்கனவே சின்ன வயதில் செத்த கொக்கு லேசான புகையுடன் தூரத்தில் லதா மங்கேஸ்கர் குரலில் பாடிக் கொண்டு வருமோ என்று லேசான பயம்.

[கொக்குக்கு வெள்ளைப்புடவை தேவையில்லை...காஸ்ட்யூம்  செலவு மிச்சம்.]

அதற்கு பிறகு சென்னையில் படிக்கும்போது போயஸ் கார்டனில் எனக்கு ட்யூசன் எடுத்த கலீமுல்லா ப்ரொஃபொசர் வீட்டுக்கு போகும்போது சில வீடுகளைத் தாண்டி போகும்போது வீட்டுக்குள் நாய்கள் கட்டிக் கிடக்கிறதா என்பதை பஸ்பாஸ் புதுப்பிப்பதைவிட மிக முக்கியமாக கருதி நடந்துபோவேன். நாய் என் மீது காண்டாகி பாய்ந்தால் அவ்வளவு இறைச்சி நம்மிடமிருந்து தேராது. [ஏண்டா குடல் எடுத்த மீன் மாதிரி இப்படி ஒட்டிப் போயிருக்கே என்று என் நண்பன் ரியாஸ் எப்போதும் கேட்பான்.]

சில பூனைகளுக்கு உள்ள ரோசம் பெரும்பாலும் சில மருமகன் களுக்கு கூட இருப்பதில்லை. ஒரு முறை எங்கள் வீட்டில் ஏறக்குறைய 15 பூனைகள் அவுட்பேசன்ட் மாதிரி வந்து சாப்பிட்டு விட்டு போகும். என் தகப்பனாரும் பூனைக்கு மீன் எல்லாம் அவியல் செய்து போடுவதால்.. எலி வேகமாக வந்தாலே பயந்து ஒடிவிடும். நாளடைவில் சில பூனைகளுக்கு எலியை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமலே அதனுடைய மூலையில் உள்ள சில ஃபைல்கள் பேட்க்லஸ்டரில் பாதிப்படைந்த மாதிரி அடிக்கடி பூனைகள் திகைத்து நின்று விடும். இப்படி பூனைகள் மீது அதீத அன்பு வைத்ததால் பூனைகள் எல்லாம் உடல் பருமனாகி நடக்கவே கஷ்டப்பட்டு ஏறக்குறைய ஓவர் வெயிட்டிலேயே ப்ளட்ப்ரஸ்ஸர் எல்லாம் வந்து அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தது. இதில் ஒரு அதிசயம் ஒரு தாய்ப்பூனை மிகவும் ரோசமானது, அதன் பிள்ளைகளை என் தம்பி அவசரப்பட்டு 'சனியன்" என்று சொன்னதற்காக அந்த குட்டிப்பூனையை எடுத்துக்கொண்டு  மரத்துக்கு கீழே வைத்து கண்ணத்தில் தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தது [பிள்ளையை கண்டிக்கிறதாம்]. பூனைகள் எல்லாம் சேர்ந்து எடுத்த 'நல்லதங்காள்" படத்தில் கதாநாயகியாக நடித்த பூனையோ என்னவோ தெரியவில்லை. இன்னொரு பூனை கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு ரொம்ப ஆவேசமாக குட்டிப்பூனையை பார்க்கும்.  என் தகப்பனார் என்னவென்றால் ஒருமுறை Europe போயிருக்கும்போது அங்கு ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் எங்களை நலம் விசாரிக்கு முன் 'பூனைக்கு மீன் அவிச்சி போட்டாச்சா" என்று ரொம்பவும் பிரியமாக இருந்ததால் நான் என் தம்பி எல்லோரும் சேர்ந்து பூனையை கொண்டு போய் SPCA  யில் விட்டு விடுவது என்று ஏற்பாடு செய்து அத்தனை பூனையையையும் சில கார்ட்டன் பாக்சில் அடைத்து கொண்டு போய் விட்டு விட்டோம்.  SPCA  யில் ஒருவன் எங்களிடம் கேட்டான் 'பூனைக்கு என்ன சார் போட்டு வளர்த்தீங்க' இப்படி கணமா இருக்கு. உண்மையில் அந்த பூனைகள் சாப்பிட்ட மீனில் உள்ள ஒமேகா ப்ளஸ் மட்டும் ஒரு லாரி லோடு தேரும்.

இப்படி மிருகங்களை வெறுத்தது தானோ என்னவோ பக்கத்து வீட்டில் இருக்கும் சீனப்பெண்மனி [என் பிள்ளைகள் அவளுக்கு வைத்த பெயர் 'நாய் அன்ட்டி"] ஏறக்குறைய 13 நாய்கள் 16 பூனை என்று ஒரு ஃபார்ம் ஹவுஸ் வைத்து எங்களை வதைத்தாள். பிறகு அரசாங்கத்தில் ஏறக்குறைய பூம்புகார் கண்ணகி மாதிரி முறையிட்டு சமீபத்தில்தான் முனிசிபால்ட்டி வந்து அள்ளிக்கொண்டு போனது.

இங்கு உள்ள எலிகளைப்பற்றியும் சொல்ல வேண்டும், நான் முன்பு வேலைபார்த்த இடத்துக்கு பக்கத்தில் எலிகள் அதிகம் , டெய்லி எலிகள் பஸ்ஸில் அடிபட்டு செத்துக்கிடக்கும். இதில் கடை வைத்திருக்கும் சீனர்கள் எலிகூண்டைவைத்து பிடித்து அந்த எலி ஏறக்குறைய தப்பிக்க கூண்டுக்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கும்போது அதன்மீது கொசு மருந்து ஸ்ப்ரே அடித்து அதன் நுனியில் லைட்டரை பத்தவைத்து அந்த எலியை எரித்து வெறியை தவிர்த்துகொள்ளும் அளவுக்கு அவைகள் [எலிகள்]  'சிறந்த வில்லனுக்கான பரிசை' தட்டிச் செல்லும் அளவுக்கு இவனுகளை கொடுமை செய்திருக்கும்.  இந்த சீன் பார்க்க வரும் கூட்டம் சவூதியில் தலை வெட்டுவதை பார்க்கும் கூட்டத்தை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும்.  சமீபத்தில் சில மார்க்கெட்களை புதுப்பிக்க ஒரு எலி அடித்து கொடுத்தால் ஒரு மலேசிய ரிங்கிட் என்று அறிவிப்பு செய்தார்கள். மாநகராட்சியின் முயற்சியில் 2 நாளில் பிடித்த எலிகளின் எண்ணிக்கை 7600 ஐ தாண்டியது. சில எலிகள் சினிமாவில் வரும் ஸ்டண்ட் மாஸ்டர் மாதிரி ரொம்ப பெரிய சைசில் இருக்கும். 

எலிகள் இருந்த பொந்தை நோண்டிப்பார்த்தால் எலிகள் எல்லாம் ஏதோ ரேசன் கடை / கொடுக்கல் வாங்கல் அடமானக்கடை எல்லாம் வைத்து நடத்திய மாதிரி அவ்வளவு ப்ளேனிங்கோடு வாழ்ந்த மாதிரி அடுத்த சிந்து சமவெளி நாகரிகம் மாதிரி தெரிந்தது.

இங்கு சீனர்கள் குருவிகளை வைத்து பாட்டுபாடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் மிருகங்களை விரும்புவார்கள்.

I also LOVE animal, it is very TASTY

ZAKIR HUSSAIN

கண்கள் இரண்டும் - தொடர் - 19 15

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2014 | , ,


லேசர் சிகிச்சை

பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும். பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம் மேல் `லேசிக்' செய்து கொண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாக சரி செய்ய இயலும். லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கன்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்' பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய்யும். தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (intra lasik) முறை உள்ளது. 


இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாக செய்யப் படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிறவர்கள் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்திலும் பணிபுரியலாம். இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், கஜலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள லோட்டஸ் கண் மருத்துவமனையில், கண் பார்வை குறைபாடு, "பவர்' வித்தியாசங்கள் உள்ளிட்ட பிரச்னைக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்ணாடி மற்றும் காண்டாக்ட் அணிபவர்கள், துல்லிய பார்வை பெறும் வகையில் "லாசிக்', "எபிலாசிக்' "சையாப்டிக்ஸ்', "எபிசையாப்டிக்ஸ்' சிகிச்சை லோட்டஸ் கண் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. லேசிக் சிகிச்சை மூலம் கருவிழியில் லேசர் செலுத்தி கண்ணில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம். 

லோட்டஸ் கண் மருத்துவமனை சேர்மன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:கண் பவர் குறைபாடுகளான கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் "சிலிண்டிரிக்கல் பவர்' குறைபாடு உள்ளவர்கள், கண்ணாடியில் இருந்து விடுதலை பெறவும், தெளிவாக பார்க்கவும் "லாசிக்', "எபிலாசிக்', "எபிசையாப்டிக்ஸ்', "இன்ட்ராலேஸ்' உள்ளிட்ட அதிநவீன லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு லாசிக், எபிலாசிக் சிகிச்சை அளித்துள்ளோம். "வேவ் லைட் டெக்னாலஜி' என்ற ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான லாசிக் மெஷின் திருப்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக தரம்வாய்ந்த, உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய கண் சிகிச்சை, திருப்பூரில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 - 4346 060, 4346 161, 77081 - 11036, 77081 - 11018 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது

லேசிக் லேசர் சிகிச்சை குறித்து  கொஞ்சம் பார்ப்போம்

லேசிக் லேசர் என்பது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். எப்படின்னா ஹை பவர் கண்ணாடி போடறவங்களுக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடி போடவில்லையென்றால் பார்வை தெரியாது. அவங்களுக்கு லேசிக் லேசர் சிகிச்சை ங்கிறது வரப்பிரசாதம். லேசிக் லேசர்ங்கிறது என்னன்னா கண்ணாடியும் போட வேண்டிய அவசியம் இல்லை. காண்டாக்ட்  லென்சும் போட வேண்டிய அவசியம் இல்லை.

கண்ணாடி போடறவங்க முகம் அழகாகத் தெரியணும் என்பதற்காக காண்டாக்ட் லென்சுக்குப் போறாங்க. காண்டாக்ட் லென்ஸில் சில பாதுக்காப்பா வெச்சுக்கணும் என்பதற்காகவும், காண்டாக்ட் லென்ஸ் வைத்து முகம் அலம்பக் கூடாது, தூங்கக்கூடாது இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அவங்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் நல்லது.

இது லேசிக் லேசரால் செய்யப்படும் அறுவை சிகிச்சை. கண் கருவிழியின் வடிவமைப்பை மாற்றி சீரமைப்பது. இது சின்ன ப்ரொசீஜர் தான். கண்டிப்பா 18 வயது தாண்டியவர்களுக்குதான் செய்யணும்.

கண்ணின் கரு அமைப்பு, கார்னியாவின் ஷேப் சரியா இருக்கணும். விழித்திரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கணும். இப்படி இது எல்லாம் இருந்தால் கண்டிப்பாக லேசிக் லேசர் சிகிச்சை செய்யலாம். 

இந்த சிகிச்சை செய்ய, ஒரு கண்ணுக்கு இரண்டு அல்லது நான்கு நிமிடம் தான் ஆகும். ஒரு வாரம் கண்ணில் தண்ணீர் தூசு படாமல் இருந்தால் வாழ்நாள் முழுக்க பார்வை நன்றாக இருக்கும். 

Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

 ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea)  ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.

அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.

முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள்.  நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.

இந்த சிகிச்சை முறைக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டுப்படுமா என்றால் கட்டுப்படாது

கண்டிப்பாக. கடந்த எட்டு வருடங்களாக இன்ஸ்யூரன்ஸ் பெரிய அளவில் மருத்துவ துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுக்கு முன்னால் நடுத்தர மக்களுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களுக்கும் பெரிய சிறந்த அறுவை சிகிச்சை கிடைப்பது பொருளாதார பிரச்சினையால் சிரமமாக இருந்து வந்தது. அவங்களுக்கு அரசு மூலமாக இந்த இன்ஸ்யூரன்ஸ் நல்ல பலனைக்கொடுக்கிறது. தலை முதல் கால் வரை பல நோய்களின் சிகிச்சைக்கு நல்ல மருத்துவங்கள் கிடைக்கின்றன. அரசு இன்ஸ்யூரன்ஸ்,  பல தனியார் இன்ஸ்யூரன்ஸ் பல ஸ்கீம்கள் வைத்திருக்கிறாங்க. இதனால் மக்கள் சிறந்த பலனை அடையலாம்.

மற்ற கேடராக்ட், ரெடினா, கிளக்கோமா போன்றவை கண் பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சை என்பதால் இதில் வரும். ஆனால், கண்ணாடி போட்டாலும் பார்வை தெரியும் காண்டாக்ட் லென்ஸ் போட்டாலும் பார்வை தெரியும் எனும்போது லேசிக் லேசர் சிகிச்சை தன்னுடைய வசதிக்காக செய்யப்படுவதால் அதற்கு இன்ஸ்யூரன்ஸ் கிடையாது. பிற்காலத்தில் வரலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.

பள்ளி பாட சாலைகளில் குழந்தைகள் கண்களை தேய்ச்சுகிட்டிருப்பாங்க. போர்டை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பின்னாடி வரிசையில் இருந்தால் கண் தெரியவில்லை என்பார்கள். ஆசிரியர்கள் இதை பெற்றோரிடம் சொல்லவேண்டும்.

கண் பார்வையை எப்படி காப்பாத்தணும், கண்ணுக்கு வரும் வியாதிகள் என்னென்ன என்றும் முக்கிய உடல் ரீதியான பிரச்சனைகள் என்னென்ன என்றும் கண்டிப்பாக  சொல்லித்தர வேண்டும். அதற்கென்றே ஒரு பீரிடு ஒதுக்கி அதற்கென்று உதவும் பல பொதுநல தொண்டு நிறுவனங்களை அனுகி பிரத்தியோக நபர்களை கொண்டு மாணவ மாணவிகளுக்கு சொல்லித்தரவேண்டும்.

லேசர் கண் அறுவை சிகிச்சை

கண்ணு நல்லாருக்கும். ஒரு பிரச்சனையும் வராது அதீதமான வெளிச்சம் வந்தால் கண் மிகவும் கூசும்னு சொல்லுவார்கள் அல்லவா அதீதம்னா என்னன்னு கேட்டீங்கன்னா - இராத்திரி கார் ஓட்டுணம்னா - ஹை வேல - இருட்டுல - எதிர் கார்களோட ஹை-பீம் லைட் அதீதமா இருக்கும். ரொம்ப நேரம் ஓட்ட முடியாது - கண்ணுக்குள்ள அடிச்சிட்டு போற மாதிரி இருக்கும். நல்ல பழக்கம் உள்ள ட்ரைவர்கள் எதிர்ல கார் வந்தா ஹை-பீம் கம்மி பண்ணுவாங்க ஒவ்வொரு முறையும். இது ( ஹை வேல - இருட்டுல - ஹை-பீம் ) அறுவை சிகிச்சை செய்யாதவங்களுக்குமே கஷ்டமாதான் இருக்கும். இப்படி இரவில் ட்ரைவிங் செய்யக்கூடியவர்களுக்கு  இந்த சிகிச்சை மிகவும் அவசியமாகும்

நான் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆராய்ச்சி பண்ணுனேன் இதைப் பத்தி. ஆராய்ச்சின்னா சும்மா இன்டெர்னெட்ல நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிச்சுப் பாத்தேன் - மருத்துவர்கள் என்ன சொல்றாங்க - சிகிச்சை பெற்றவங்க என்ன சொல்றாங்க - எல்லாமே. என்னன்ன கெட்ட விளைவுகள் வரலாம்னு ஒரு லிஸ்டு போட்டு பாத்தேன். கார்னியா போனா, புது கார்னியா போடலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன்! அதுக்கு எவ்வளவு பணம் ஆகும், எப்படி தானம் பண்றாங்க, எந்த மாதிரி மருத்துவமனைகள்ல பண்றாங்க எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். 

பஸ்ல ட்ரைன்ல போகும் போதெல்லாம் குருடர்களை கவனித்துப் பார்த்தேன். டி.சி. ட்ரைன்ல ஒரு முறை பார்த்த குருட்டுத் தம்பதியரின் அன்பு பரிமாறல்கள் இன்னும் மனசில இருக்கு. சின்னப் புள்ளையில இருமினாலே வாழ்வே மாயம் வியாதி, வயிறு வலிச்சா கேன்சர்னு கனவு காணுற மாதிரியான அல்பத்தனம்தான். இப்ப நினைச்சா பயங்கர சிரிப்பா இருக்கு.

இந்த சிகிச்சைக்கு மிகவும் முக்கியமானது - தடிமனான கார்னியா. கார்னியா தடிமும் பார்த்து, லேசர் செய்ய முடியுமா முடியாதான்னு பாக்குறதுக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. அதை லேசர் சிகிச்சை அளிக்க கூடிய டாக்டர்களே பார்த்து நம் கணகளுக்கு அந்த சிகிச்சை செய்யமுடியுமா முடியாதா என்று சொல்லிவிடுவார்கள்

அறுவை சிகிச்சை பத்தே நிமிடம். நாமதான் ஒத்துழைக்கணும். நம்முடைய ஒத்துழைப்புல தான் சிகிச்சையின் வெற்றி இருக்கு சிகிச்சை செய்து கொண்ட ஓரிரு நாட்களில் கண்கள் பழைபடி நன்றாக பார்க்கலாம்.

சவுண்ட் ஸ்கேப்

கண்பார்வை இல்லாதோருக்கு வேறு வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவற்றை பார்ப்போம்.

காதில் பொருத்தப்படும், விசேஷ கருவியின் மூலம், கண் பார்வையற்றோரும், காட்சிகளை காணும் வகையிலான அதிநவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண் பார்வையற்றோரும் காட்சிகளை காணும் வகையிலான கருவியை வடிவமைப்பதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராச்சியாளர்களும், கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, காட்சிப் பதிவுகளை ஒளி அலைகளிலிருந்து ஒலி அலைகளாக மாற்றம் செய்து, அதற்கான மொழியின் மூலம் அதை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றி, மூளைக்கு கொண்டு செல்லும் அதிநவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம், பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் கூட, காதில் பொருத்தப்படும் விசேஷ கருவியின் உதவியுடன் காட்சிகளை காண முடியும் என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், அமிர் அமேதி கூறியதாவது, கண் பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி, காட்சிகளை ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி, அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது.

இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில், “விஷூவல் வேர்டு ஃபார்ம்” எனப்படும் காட்சிகளுக்கான, ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே, இவை உள்வாங்கிய ஒளி அலைகளை, விஷூவல் வேர்ட் ஃபார்மில் ஒலி எழுத்துகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. மூளையில் உள்ள காட்சிப் பதிவுகளை அறியும் பகுதியில், இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால், இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காண முடியும்.

இந்த கருவியில் உள்ள, “சென்சரி சப்ஸ்டிடியூசன் டிவைஸ்கள்” ஒலி அலைகளின் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிப்பதிவுகளை, “விஷூவல் டூ ஆடியோ மற்றும் ஆடியோ டூ விஷூவல்” என்ற முறையில், காட்சியாக மாற்றம் செய்கிறது. இதற்கு “சவுன்டுஸ்கேப்” என்று பெயர். (பக்கர் வாய்ஸ் சவுண்ட் சர்வீசை உள் அடக்கியது  அல்ல)  இந்த கருவியை பார்வையற்றோரிடம் பரிசோதனை செய்ததில், நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர்களால், காட்சிகளை தெளிவாக காண முடிகிறது. இந்த கருவியில் நிறை காட்சிகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அதற்கான மொழியை எழுத வேண்டியுள்ளது.

முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளார்கள் இதற்கான முழு பணிகளும் முடிந்த பின், இந்த கருவியை வெற்றிகரமாக வெளியிடுவார்கள். இதன் மூலம், பார்வையற்றோரின் நீண்டநாள் கனவு நிறைவேறும். அவர்களும் காட்சிகளை கண்டு மகிழ முடியும். பிறகென்ன ரயில் பயணத்தின்போது இனிய குரல்களில் பாடல்களை கேட்க முடியாது. நமதூரில் ஆட்டோவில் விளம்பரம் செய்பவரின் (பெயர் தெரியவில்லை) வர்ணனைகள் கூடுவதோடு அல்லாமல் வார்த்தை ப்ரயோகம் மிக அற்புதமாக அமையும். இப்பொழுது கண்பார்வை இல்லாமலே இந்த போடு போடுகிறார். அப்புறம் சொல்லாவா வேண்டும்.

இதை அடுத்து "குளுக்கோமா (Glucoma)" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய் பற்றி இதை தொடர்ந்து  அடுத்து வர இருக்கும் அத்தியாயத்தில் பார்போம். 
தொடரும்
அதிரை மன்சூர்

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது.... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2014 | , , ,

அதிரைநிருபரில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சிந்திக்கத் தூண்டும் சித்திரங்களின் வரிசையில் இங்கு இடம் பெற்றிருக்கும் சித்திரங்கள் யாவும் அதன் வண்ணங்களின் பாத்திரங்கள் ! அவை ஒவ்வொன்றும் தனக்கே உரிய நுட்பத்தை மட்டுமல்ல தன்னகத்தே உள்ளடக்கிய தகவல்களோடு பளிச்சிடுகிறது !

முதல் சித்திரம் முதல் நிறைவுச் சித்திரம் வரை உங்கள் மனதில் உதிக்கும் சிந்தனைகளை இங்கே சிறகடிக்க விடுங்கள் !






















ஷஃபி அஹ்மது

பேகம் ஹஜரத் மஹல் 25

அதிரைநிருபர் பதிப்பகம் | January 04, 2014 | , ,

தொடர் : பனிரெண்டு

ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப்   பட்டியலை வரிசைப் படுத்தும்போது வழக்கமாக ஜான்சி ராணி, வீரமங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை என்கிற சில குறிப்பிட்ட பெயர்களைத்தான் படித்திருக்கிறோம் கேட்டு இருக்கிறோம் . பல இஸ்லாமியப் பெண்டிர்களின் பெயர்கள் மறைக்கப் பட்டு இருக்கின்றன. அவர்களுள் முக்கியமானவர் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.  

ஆண்களை தைரிய புருஷர்கள் என்று வர்ணிக்கும் வரலாறுகளுக்கும் சமூகத்துக்கும் மத்தியில்  மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி அடக்கு முறைக்குப் பணியாமல் ஆசை வார்த்தைகளுக்கு உடன்படாமல் வாழ்ந்து காட்டினார் என்றால்  அவர்  பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகும். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் புல்லரிக்க வைப்பதுடன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தப் பெண்மணியை நினைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் தலை  நிமிரவும் செய்கிறது. (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு பற்றிப் பார்க்கலாம். 

இதற்கு முன் நாம் எழுதிய அத்தியாயத்தில் 1857 - இல் , இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றில் வர்ணிக்கப் படும் சிப்பாய்ப் புரட்சி பற்றியும் , அந்தப் புரட்சியில்  மொகலாயப் பேரரசின் இறுதி மாமன்னர் பகதூர்ஷா  ஜஃபர் அவர்களின் கீழ் இணைந்த ஒட்டுமொத்த இந்தியாவின் சிற்றரசர்கள் பற்றி நாம் கண்டோம். 1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு  எதிராக இப்படி  ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து நவாபுக்கு  இரண்டாம் மனைவியாக அரண்மனைக்குள் புகுந்த பேகம், குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்க்கப் பெற்று ,  நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாமர்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள். 

கணவன் சிறையில் – ஏகாதிபத்திய சக்திகள் சுற்றிலும் சூழ்ந்து நின்ற வேளையில் ஆங்கில ஆட்சியின் தலைமையை எதிர்த்து துணிச்சலுடன் பேகம் ஹஜரத் மஹல்  ஒரு பிரகடனத்தை விடுத்தார். அந்தப் பிரகடனத்தின் வாசகங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற ஒரு முஸ்லிம் பெண்மணியின் வீரத்தைக்  குறிப்பிடுகிறது. 

"To  eat  pigs and drink wine, to bite greased cartridges and to mix pig's fat with sweetmeats, to destroy Hindu;s temples  and masjids of   Muslims  ,  on pretense of making roads, to build churches, to send clergymen into the streets to preach the Christian religion, to institute English schools, and pay people a monthly stipend for learning the English sciences, while the places of worship of Hindus and Muslims are to this day entirely neglected; with all this, how can people believe that religion will not be interfered with?" என்றார். 

ஒரு மாபெரும் ஆதிக்க சக்தியாக விரிவடைந்து கொண்டிருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களைக் கொண்ட பிரகடனத்தை ஒரு சிறு குறு  நிலத்தை ஆண்ட பேகம் ஹஜரத் மஹல் வெளிப்படையாக விடுத்தார்  என்றால் அவரது தைரியத்தைப் புகழ வார்த்தைகளே இல்லை.  அதனால்தான் Qurratulain Hyder என்கிற வரலாற்று ஆசிரியர் பேகத்தை  இவ்விதம் புகழ்கிறார். 

“Begum Hazrat Mahal of Oudh was the last of the breed of able queens and generals. The queen led her kingdom's army into battle during the revolt of 1857. Even after she was defeated she defied Queen Victoria's famous Proclamation and issued a counter Proclamation”

மேலும் இளவரசர் அஞ்சும் குதர் என்பவர் ”  பேகம் ஹஜரத் மஹல் ஒளத் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அரச வம்சத்தின்  முகங்களில் வழிந்த  கோழைத்தனத்தை துடைத்து எறிந்தவர் “ என்று கூறுகிறார்.   

“She wiped out the blot of cowardice from the face of the ruling family of Avadh.” -Prince Anjum Quder

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோவில் இருந்த  பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும் ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் கூட, பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையானவர்கள், ஒளத் பகுதியைச் சார்ந்த முஸ்லிம்களாவர். 

1858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்களின்  தலைகளைக் கொய்து அவற்றை தட்டில் வைத்து பக்தூர்ஷாவுக்கு சிறையில் வைத்துக் கொடுத்த கொடியவனான மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். 

ஆயினும் , ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் சென்று தலைமறைவானார். (R.C. AgarWal, Constitution Develapment of India and National Movement).

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சை உருக்கும் தியாகத்தின் சான்றுகளாகும். 

நேபாளத்துக்குள் தலை மறைவான பேகம் அந்நாட்டின் அன்றைய அரசர் ராணாவின் பிரதம மந்திரி ஜாங்க்க பகதூர் இடம் புகலிடம் கோரினார். ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கு பயந்து அவருக்குப் புகலிடம் கூடத் தரப்படவில்லை. நாடு நகரங்கள் மற்றும் நவநிதியும் இழந்து நின்ற அரசிக்கு இறுதியில் நேபாளத்தில் புகலிடம் தரப் பட்டது.  

இவர் தப்பிப் போகும்போது கொண்டு சென்ற செல்வம் யாவும் அவரைப் போல நாடு துறந்து பேகத்துடன் கூட வந்த அகதிகளின் செலவுக்கே ஆகிப் போனது. இதனால் வறுமை வாட்ட ஆரம்பித்தது.  அன்றிலிருந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு 1874–ல் காத்மாண்டுவில் வறுமையிலேயே  உழன்று தனது வாழ்வை நீத்தார். எப்படிப்பட்ட வறுமை என்றால் அவரது மையத்தை அடக்கம் செய்யும் செலவுக்குக் கூட பணம் எதுவும் அவரிடம் மிச்சம் இருக்கவில்லை. 

ஒரு சிற்றரசின் மகாராணி இப்படி சீரழியும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது இந்த நாட்டுக்காக அவர் செய்த அளவிட முடியாத தியாகத்தின் அடிப்படையிலானது. முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களால் மூன்று முறை சமாதானக் கொடி பிடிக்கப் பட்டு இருந்ததை ஏற்று அவர்களை எதிர்த்து ஓங்கிய வாளைக் கீழே போட்டிருந்தால் மீண்டும் அதே சாம்ராஜ்யத்தின் அரசியாகவே அவர் இருந்து இருப்பார். இப்படி நாட்டை   விட்டு  நாடோடியாக நாதியற்று மரணம் அடைந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. 

பேகம் ஹஜரத் மஹலின் வரலாறு இப்படிப் பட்ட புகழ்மொழிகளால்தான் வரையப்பட்டுள்ளது.  

A girl from a poor family, she rose to the height of a Queen and still higher to a place in history where here selfless devotion to the cause of freedom , her feminine  courage , her patriotism , her example of national pride shall ever remain resplendent with a hundred in aspiring themes. Her memory too is entitled to the respect of the brave and the true hearted of all nations.“ Ifthikar- un- Nisha “ was really the “ Pride of All Woman” 

தாய்நாட்டுக்கான சுதந்திரத்துக்காகப் போராடி அந்நிய மண்ணில் உயிர் துறந்த பேகம் ஹஜரத் மஹலுக்கு லக்னோவின் விக்டோரியா பூங்காவில் 1962   ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சலவைக்  கற்களால் ஆன நினைவுச்சின்னம் ஒன்று  நிறுவப்பட்டது.  இந்தப் பூங்கா இன்று பேகம் ஹஜரத் மஹல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.  இதே நினைவுச் சின்னத்தில் ஒளத் இராஜவம்சத்தின் பாரம்பரிய கலாச்சார பிரதிபலிப்புகளை உள்ளடக்கிய பகுதியும் அழகுபடுத்தப் பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. பேகத்துடைய நினைவுச்சின்னம் அமைந்துள்ள இந்தப்  பூங்காவில்  மதச்  சார்பின்றி ராம்லீலா மற்றும் தசராப் பண்டிகைகள் இன்றும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. 

இன்ஷா அல்லாஹ் இன்னொரு வரலாற்றுடன் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 4 50

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2014 | , ,

1)  வலைப்பூ வளர்ப்பு

இதைப்பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் என் மலேசிய நண்பனுக்கும் நீண்ட நாட்களாக உண்டு.  “படிக்கட்டுகள்” எழுத ஆரம்பித்ததிலிருந்தே அவன் தனது இயல்பான தீவிர நகைச்சுவையிலிருந்து சற்றே விலகி மிதமான, சற்றே மிதமான நகைச்சுவைக்கு மாறிவிட்டதால், இப்போது இதை எழுதச்சொன்னால் அவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்குமளவிற்கு சீரியஸாக எழுதிவிடுவானோ என்கிற பயத்தால் நானே கோதாவில் இறங்கி இருக்கிறேன்.  அவன் அளவிற்கு சிரிக்கவைத்தே வயிற்றுவலி வரவைக்க என்னால் இயலாது எனினும் கொஞ்சமாவது கிச்சுகிச்சு மூட்டமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.


இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்குள் நுழைவோம்.  நாட்குறிப்பேடு (diary) எழுதும் பழக்கம் எனக்குக் கொஞ்ச காலம் இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாத என் உறவுக்கார ‘அங்கிள்’ ஒருவருக்கு இலவசமாகக் கிடைத்த டையரி ஒன்றை ‘படிக்கிற புள்ள’யாகிய எனக்குத் தந்து புது பழக்கத்தை உருவாக்கி விட்டார் (இந்த நோட்டு உன் க்ளாஸுக்கு உள்ளதாப் பாரு).  ஏதோ ஒரு பள்ளி இறுதியாண்டுகளில் தொற்றிய அந்தப் பழக்கம் கல்லூரிக் காலங்களில் தீவிரம் அடைந்து, கல்யாணம் ஆகும்வரை விடாப்பிடியாகத் தொடர்ந்தது. ஒவ்வொரு  வருடத்தின் துவக்கத்திலும் ‘எனக்கு நல்வழி காட்டு இறைவா’ என்ற முதற்பக்க வேண்டுதலோடு சுறுசுறுப்பாகத் தொடங்கப்படும் என் குறிப்பேட்டில் முதல் தேதியிலிருந்து சில காலங்கள்வரை விழித்தது, உண்டது, உடுத்தியது, சென்றது, வந்தது என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இத்தனை மணிக்கு இன்ன செய்தேன் என்றெல்லாம் மிகவும் பொறுப்பாக எழுதி வைக்கத் துவங்கி, நாட்பட நாட்பட அதுவே ஒரு சுமையாகிப் போய் காலப்போக்கில் ஒன்றுமே எழுதாமல் விடப்பட்டிருக்கும் பக்கங்களைப் பார்த்து நான் இருக்கேனா போய்ச் சேர்ந்துவிட்டேனா என்று கேட்குமளவுக்கு பக்கங்கள் தொடப்படாமலிருக்கும்.  பிந்தையக் காலங்களில் ஆங்காங்கே கவிதைகளாகக் கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் கற்றுக்குட்டி கவிதைகள். சாம்ப்பிலுக்கு ஒன்னு:

அன்பே
நாம் 
லவ் ஸர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?

இப்போது, இந்த நாட்குறிப்பேடு டிஜிட்டலில் வந்துவிட்டதுபோலும். ஆளாளுக்கு திறந்து வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாட்குறிப்பேடு வலைப்பூ (blog) என்றாகிப்போனது.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் டயரியை மூடி மேசையின் இழுவறக்குள் வைத்திருப்பேன்; ப்ளாகையோ திறந்து போட்டு வைத்திருப்பதால் யார் வேண்டுமானாலும் வாசித்துப் போகலாம்.  தத்தம் கருத்துகளையும் சொல்லிவிட்டுச் செல்லலாம் போன்ற உபரி வசதிகளோடு வலைப்பூக்கள் கலை கட்டுகின்றன. நல்ல ஆரோக்கியமான விஷயம்தான்.  ஆனால், என் குறிப்பேடுகளைப் போலவே பல நாட்கள் எந்தவித பதிவுகளும் பதியப்படாமல் பல வலைப்பூக்கள் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றன.  

“ஜாயிரு, இன்னிக்கு அந்த ப்ளாக் பார்க்கப் போகிறேன். துணைக்கு வாயேன், தனியாகப் போக பயமாயிருக்கு” என்று கேட்குமளவிற்கு இருண்டுபோய்க் கிடக்கின்றன. அவனோ “அங்கேயெல்லாம் போகாதடா பூச்சி வட்டை இருந்து கடிச்சிடப் போவுது” என்பான். ஏற்கனவே பதியப்பட்டு நாட்பட்டுப்போன பதிவுகளைச் சொடுக்கினால் தூசு கிளம்பி நெடி ஏறி தும்மல் வருமளவுக்கு பாழடைந்துபோய்க் கிடக்கின்றன.  கோவாலு துணைக்கு இல்லாமல் எந்த மாப்ளேயும் தனியாகப் போக முடியாத அளவுக்கு ஒட்டடையோடும் காலாவதியானப் பதிவுகளின் இடிபாடுகளுடனும் வெளவ்வால் அடைந்துபோய் கிடக்கின்றன பல ப்ளாக் கள்.  பழைய பேப்பர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று வெளியே ப்ரவ்சிங் செய்யும்போதே போர்ட் போட்டுவிடுவது நல்லது. ப்ளாகுக்குச் சொந்தக்காரர்களே வரதட்சணை பாக்கி வைத்துவிட்ட மாமியார் வீட்டைப்போல புறக்கணித்துவிடுவதால் அவர்கள் வலைப்பூ வாழாவெட்டி ரேஞ்சுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.  சில வலைப்பூக்கள், என்னுடையதையும் சேர்த்து, அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பல வருடங்களாக அப்படி அப்படியே கிடக்கிறது.  சிமென்ட் செங்கல்லாம் இருந்தும் கட்டி முடிக்காமல் ஜல்லியடிக்கின்றன.

வலைப்பூக்களுக்குப் பெயர் வைப்பதில் எல்லோருமே தன் முழுத் திறமையையும் காட்டியிருப்பர்.  பிள்ளைக்குப் பேர் வைப்பதைவிட ப்ளாக்குக்குப் பேர் வைப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டதாகத் தோன்றும். தலைப்புக்குக்கீழே ஒரு கோஷம் இருக்கும். அதில் நச்சென்று சிலரும் நசநசவென்று சிலரும் பஞ்ச் டயலாக் ஸ்டைலில் எழுதி வைத்திருப்பர்.  ஆயினும் அந்த கோஷத்திற்கும் பதிவுகளுக்கும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும்.  கவிதை வலைப்பூக்களில் பெரும்பாலும் பூ, நிலா, மழை, பெண் இவையில்லாமல் கவிதையே இருக்காது.  இதையும் தாண்டி சிலர் தம் நிலையை உண்மையிலேயே அறியாது வித்தியாசமாக எழுதுகிறோம் என்கிற பேரில் டபுள் ஸ்ட்ராங்காக எழுதி விடுவதால் எனக்கும் என் சுற்றத்திற்கும் நட்புக்கும்கூட புரிவதில்லை.  தமிழ் எழுத்துகளை தெளித்து வைத்தால் அது மொழியாகாது; புரிந்தாலே தமிழ் என்பதை யாராவது இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் வாசிப்பவருக்கு தலையில் முடி மிஞ்சும். 

திருட்டு விசிடியைப்போல சில ப்ளாக்’கள் பிறர் படைப்பைத் திருடி கீழே தம் பெயரைப் போட்டுப் பதிந்து வைத்துள்ளனர். பல பெண்களின் தளங்கள் பழக்க தோஷத்தால் ஆலங்கரிக்கப்பட்டு படு ஷோக்காக இருக்கும்.  தலைப்பூவைப்போல அழகாக தலைப்பு வைத்தாலும் வலைப்பூ வாசிக்க வருபவர்களுக்கு ஒரு களைப்பு வராமல் சுவாரஸ்யமாக வைத்திருத்தல் அவசியம்.

தத்தம் வலைப்பூக்களைக் கொண்டு வாட்ப்போர் போல சதாவும் பிரச்னைகளை கிளப்புவது தற்கால வலைப்பூக்களின் மற்றும் சமூக வலைதளங்களின் வாடிக்கையாகி விட்டது.  எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது.  தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது. 

O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O

02) விபரீதம் – ஒரு மாதிரி உரையாடல்

-அஸ்ஸலாமு அலைக்கும் 

-வ அலைக்குமுஸ்ஸலாம். செளக்கியமா? பார்த்து நாளாச்சு?

-நல்லாருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? உங்களத்தான் பார்க்க முடியல

-என்ன பண்றது நாம் எல்லோருமே பொழப்புக்காகத்தானே பிரிஞ்சி கிடக்கோம். ம்..அப்புறம்?

-உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். எப்ப வீட்டுக்கு வர?

-என்ன விஷயம்?

-இல்ல நம்ம தவ்ஹீது பள்ளி கட்டுமான விஷயமாப் பேசனும்.

-அல்லாஹ்வோட பள்ளின்னு சொல்லுங்களேன்.

-அல்லாஹ்வோடதுதான். ஆனா, தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி காண்கிறோம்

-பொதுவாக அல்லாஹ்வோட பள்ளியென்று சொல்வீர்களேயானால் நான் இன்ஷா அல்லாஹ் ஒரு கணிசமானத் தொகைத் தருகிறேன். தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி என்று முழங்கினால், எல்லோரையும் போல ஒரு குறைந்த பட்ச தொகையையே நான் தர விரும்புவேன்.

-நாம் பிரியவில்லையே? அவர்கள்தானே பிரித்து வெளியே அனுப்பி விட்டார்கள். எங்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று அறிவிப்புப் பலகையே வைக்கிறார்களே?

-நீங்கள் பழங்கதை பேசுகிறீர்கள். இப்ப அப்படியெல்லாம் இல்லை. வேறு ஊர்களைப்பற்றி அவ்வளவாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நம்ம ஊர்ல இல்லே.  யாரும் எந்தப் பள்ளியிலும் தொழலாம்.

-அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்….

-நிறுத்துங்கள்.  அல்லாஹ் குர் ஆனில் என்ன சொல்கிறான் என்று எனக்கு விளக்காமாகத் தெரிவதற்கு முன்பிருந்தே பெற்றோர் வளர்ப்பில் நான் ஒழுக்கமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளேன்.  இப்பவும் ஒரு பொது மேடையில் ஏறி தைரியமாக என்னால் அரைகூவ இயலும், “என் மேல் குற்றம் பிடிப்பவர், குறை சொல்பவர் யாரும் உள்ளனரா?” என்று. உங்கள் நிலை என்ன? பள்ளிக்குப் படிக்க அனுப்பினால் மட்டம் போட்டு படம் பார்க்கச் சென்றீர்கள், ஓத அனுப்பினால் ஒளிந்து கொண்டீர்கள், மீசை வருமுன் பீடி சிகரெட், கழிசடைகளோடு சேர்ந்துகொண்டு கள்ளு சாராயம், கல்யாணம் கட்டிக்கொடுத்தபின்பும் கண்டவளோடும் தொடுப்பு, இப்படித்தானே பகிரங்கமாக நீங்கள் என் கண்முன் வாழ்ந்து காட்டினீர்கள். மூத்தவரை மதிப்பதில்லை. ஒரு வக்த் தொழுவதில்லை; நோன்பு நேரத்திலும் குடிபோதை, ஒரு நல்ல செயல்? நல் வார்த்தை? ம்ஹூம்.  இப்படி வாழ்ந்த உங்களுக்கு நினைவிருக்கா நான் எப்படி வாழ்ந்தேன் என்பது? 

-ஒரு காலத்தில் தப்பு செய்தவர் திருந்தக் கூடாதா?

-திருந்தலாம். கண்டிப்பாகத் திருந்த வேண்டும்.  ஆனால், திருந்திய பிறகு, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே ஓர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவனுக்கு தவ்ஹீது என்னும் கட்டுக்குள் உபதேசம் செய்ய முயல்வதைவிட உங்களிடம் பண பலமும் உடல் பலமும் இருந்தபோது உங்களைச் சுற்றி கூடவே ஒரு கழிசடைக் கூட்டம் இருந்ததே, அவர்களையும் வழி கேட்டில் அழைத்துச் சென்றீர்களே அவர்களிடம் போங்கள்; உபதேசியுங்கள், நீங்கள் எட்டிய நேர்வழிக்கு அழைத்து வாருங்கள். நாம் யாவரும் சகோதரர்களே. நமக்குள் மார்க்க விஷயத்தில் மாற்றுக் கருத்துகள் ஏற்படும்போது கண்ணியமாக உரையாடுங்கள்.  நக்கலோடும் குத்தலோடும் எல்லாம் தெரியும் என்னும் இருமாப்போடும் ஏனையோரை முட்டாள்கள் என்று தீர்மாணித்து உரையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்ல அழகிய முறையில் மனிதர்களை அனுகி புரியும்படி இலகுவாக மார்க்கத்தை எத்தி வையுங்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாலே நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.  போய் வாருங்கள்.

~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~

3) குறி சொல்லவா குறி!

எல்லா உறவுகளும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
காற்புள்ளியோடு கலங்கியோ
அரைப்புள்ளியோடு தயங்கியோ
கேள்விக்குறியேந்தி
உம் வீட்டு வாசல் 
வந்து நின்றால்

ஆச்சர்யக்குறிகளில் பிணைத்துவைத்து
ஆணியடிக்காமல்
முறைத்து
முற்றுப்புள்ளியிடுமுன்
அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்

மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில் 
பெருக்கல் குறிகள் வாய்த்தன

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள் 

இன்பம் 
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 24 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 01, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முந்தைய பதிவுகளில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்த அந்த சத்தியத்தோழர்கள் சிலரின் வாழ்விலிருந்து ஓரிரு சம்பவங்களைப் பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் முதல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ள சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினைகளை பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகில் நன்மை தீமை, வெற்றி தோல்வி, இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது நம்முடைய ஈமானில் உள்ள ஒரு நம்பிக்கை. ஆனால் நாம் இன்று நம்முடைய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நாம் தான் காரணம் என்று அல்லாஹ்வின் நாட்டத்தை, அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த அந்த விதியை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறோம். அல்லாஹ் எனக்கு அளித்த நிஃமத் என்பதை மறந்துவிடுகிறோம். இது போல் நமக்கு ஒரு தீங்கு ஏற்பட்டுவிட்டால், அதன் மூலம் பிறரைக் காரணம் காட்ட முயற்சிக்கிறோமே தவிர இது அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த விதி, இதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானைச் சோதிக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால் நம்முடைய வாழ்வுக்கு முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை காணும் போது நம்முடைய வாழ்வு அவர்கள் காட்டித்தந்த வழியில் உள்ளதா என்பதை சிந்திக்கத் தூண்டும்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமழான் பிறை 12இல் இடம்பெற்ற மக்கா வெற்றி இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் மிக பலம் வாய்ந்த சக்தி என்பதை புலப்படுத்தியது. ஹூதைபியா உடன்படிக்கைகளுள் ஒன்றை மக்கத்து காஃபிர்கள் முறித்ததைத் தொடர்ந்து   நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட படை வீரர்களோடு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் உயர்ந்த பண்புகளால் கவரப்பட்ட மக்கத்து குறைஷி வம்சத்தின் தலைவர்களுள் ஒருவரான அபூ ஸூப்யான் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மக்களுக்கு "யார் அபூஸூப்யானின் வீட்டில் நுழைகின்றனரோ அவர்களும், மதீனா பள்ளிவாசலில் யார் நுழைகின்றனரோ  அவர்களும் பாதுகாப்பு பெற்று விட்டார்கள்" என பிரகடனம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எந்த யுத்தமுமின்றி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக மக்காவுக்குள் பாதுகாப்பாக நுழைந்தார்கள். பிறகு கஃபாவை தவாப் செய்துவிட்டு அதனுள் காணப்பட்ட 360 சிலைகளையும் அகற்றினார்கள்.

பிறகு மக்கத்து காபிர்கள் தங்களுக்கு முஹம்மத் என்ன செய்துவிடுவாறோ என அஞ்சி நின்றபோது அவர்களை அழைத்து பொது மன்னிப்பு வழங்கி விட்டு 'நீங்கள் சென்று விடுங்கள். நீங்கள் சுதந்திரம் பெற்று விட்டீர்கள்' எனக்கூறி சுதந்திர பிரகடணம் செய்தார்கள்.

அநீதிக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டு தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு பூரண மன்னிப்பை வழங்கி வெற்றியை ஆரவாரமின்றி கொண்டாடியமை எவ்வளவு படிப்பினை மிக்க செயலாகும். இது இஸ்லாம் சாந்தி சமாதான மார்க்கம் என்பதை உறுதிசெய்கிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், இன்று நாம் பிறந்த ஊரைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டால், நம் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாம் சம்பாதித்த சொத்துக்கள், கட்டிய வீடு, சொந்த பந்தங்கள், நண்பர்கள், ஓடி ஆடி விளையாடிய தெருவீதிகள், ஐவேளை தொழுகை தொழுதுவரும் பள்ளி வாசல்கள், நாம் படித்த பள்ளிக்கூடங்கள், நல்ல நண்பர்களாக இருந்த பிற மத நண்பர்கள், இவைகள் அனைத்தனையும் விட்டு நிர்கதியான நிலையில் வேறு ஊருக்கு அடித்து துரத்தப்பட்டால் நம்மிடம் நிச்சயம் சந்தோசம் இருக்காது, நிம்மதி இருக்காது. 

என்னதான் காலம் கழிந்தாலும் நான் வாழ்ந்த அதே ஊருக்கு வந்தடைய வேண்டும் என்ற ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கும், பெருளாதார பலத்துடன் ஆள் பலத்துடன் நாம் துரத்தி அடிக்கப்பட்ட அந்த சமூகத்துக்கு நம் ஊருக்கு வந்தால், மனிதனாக பிறந்த நாம் நிச்சயம் நம்மை துரத்தி அடித்தவர்களை பழிவாங்கியே ஆகவேண்டும் என்ற கோப எண்ணத்தில் மலை உச்சி பெருமை கொண்டவர்களாகத் தான் நாம் வருவோம். ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை  புகழ்ந்தவர்களாக, ஒரு துளி பெருமையும் மனதில் இல்லாமல், தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள் என்றால், அவர்களின் வழியில் வாழ்கிறோம் என்று சொல்லும் நாம், பழிவாங்கும் எண்ணத்தில் இன்று நம்மை சுற்றியுள்ளவர்களை நிரந்தர எதிரிகளாக பாவித்து வருகிறோமே? இது தான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்ற நற்குணங்களா?

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே (அல்ஹம்துலில்லாஹ்) என்ற இந்த வார்த்தையை நாம் சரியாக உணரவில்லை என்பது நாம் நம்முடைய வாழ்விலிருந்து கண்டுவரும் உண்மை. பெருமையின் உச்சக்கட்ட்த்தில் சிறிய பெரிய உதவிகளைச் சுய விளம்பரங்களின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையா? நான் உத்தமனாக வாழ்கிறேன், அவன் இப்படிப்பட்டவன், இவன் இப்படிப்பட்டவன் என்று அடுத்தவனை இழிவுபடுத்தி நம்மை நாமே பெறுமையடித்துக் கொள்கிறோமா இல்லையா? எனக்கு கோபம் என்பதே வராது, நான் காசு எல்லாம் பார்க்க மாட்டேன் தர்மம் அள்ளிக்கொடுப்பேன் மேலும் நான் மார்க்கத்தில் வழி தவறாதவன் அவன் வழி தவறியவன் என்று சொர்கத்துக்கு அனுமதி சீட்டு வாங்கியவர்கள் போன்று பேசிக் கொள்பவர்களாக இருக்கிறோமா இல்லையா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M. தாஜுதீன் 

நீரடிச்சு நீ(ர்)தம் விலகாதீர் ! 93

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , , , ,

அதிரை குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு தன்னார்வலர்கள் மேற்கொண்ட முயற்சி, அதனால் சிலரிடம் எழுந்த காழ்ப்புணர்வுள், இணைய கருத்துப் பரிமாற்றங்களால் எழுந்த நீயா-நானா மனப்பான்மை, இவற்றையெல்லாம் மீறிய அரசியல் குறுக்கீடுகளால் தற்போது தடைபட்டுள்ள நீர் வரத்து குறித்து இணைய தளங்களில் வெளியான பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் இவற்றையெல்லாம் கண்டபிறகு நானறிந்த சில விளக்கங்கள் மூலம் 

சிலரின் தவறான புரிதலை நீக்கும் என்று நம்புகிறேன்.

1) காவிரி கடைமடை பகுதியான அதிரைக்குத் தேவையான நீர்வரத்து கிழக்கில் நசுவினி ஆற்றிலிருந்தும், மேற்கில் ராஜாமடம் அருகே கடலில் கலக்கும் ஆற்றிலிருந்தும், பள்ளிகொண்டான் அருகேயுள்ள செல்லிகுறிச்சி ஏரியிலிருந்தும் கிடைக்கிறது என்பதை அதிரையர்கள் அறிவோம். அவ்வகையில் ராஜாமடம் வழியாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீரை ஊருக்குள் திருப்பிவிடும் முயற்சியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி சேர்மனும் முன்னின்று செய்தார். 

2) ராஜாமடம் ஆற்றிலிருந்து வரும் நீரை ஊருக்குள் கொண்டு வரும் வழித்தடமாக சி.எம்.பி வாய்க்கால் இருந்து வந்தாலும், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்த வாய்க்கால் அடைபட்டிருந்ததையும் அறிவோம். இந்த வாய்க்காலை சீர்செய்வதன்மூலம் அதன்வழியாக ஆலடிக்குளம், செக்கடிகுளம், காட்டுக் குளம், மரைக்காயர் குளம், நடுத்தெரு கீழ்புறமுள்ள செட்டியாகுளம், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி குளம் ஆகியவற்றை நிரப்ப முடியும்.

3) சி.எம்.பி வாய்க்காலில் வரும் தண்ணீர் வரத்து பட்டுக்கோட்டை சாலை வழியாக வெள்ளக் குளம்,கரிசல் மணி வழியாக சி.எம்.பி வாய்க்கால் மூலம் செக்கடி, ஆலடி, மரைக்காயர் ஆகிய குளங்களுக்குச் செல்கிறது.

4) நமதூரின் இயற்கை நீர்வரத்து வழிகளை வைத்துப் பார்க்கும்போது செக்கடி குளம் நிரம்பினால் ஆலடிக்குளம், செட்டியாகுளம்,புதுப்பள்ளி குளம் ஆகியவற்றிற்குள்ள வாய்க்கால் மூலம் அடுத்தடுத்து நான்கு குளங்கள் நிரம்பும். 

5) ஆலடி குளம் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர் மண்ணப்பன் குளத்திற்கும் யானையன் குளத்திற்கும் செல்லும்.யானையன் குளம் நிரம்பி மெயின்ரோடு வழியாக செல்லியன் குளம், நாரக்குட்டை ஆகியவை நிரம்பும். ஆஸ்பத்திரி தெருவிலிருந்த இன்னொரு வழித்தடம் மூலம் புதுப்பள்ளி குளத்திற்கு இருவழிகளில் நிரம்பும் வசதி இருந்தது.

6) மேற்கிலிருந்து ஆறு வழியாகவும், செல்லிக் குறிச்சி ஏரி வழியாகவும் நீரவரத்து இருக்கும் போது இவ்வாறு செயல்பட்டால் தான் மேற்கண்ட குளங்கள் நிரம்பும் என்பதை அறியாமல், செக்கடிக் குளத்திற்கு மட்டும் ஏன் நீரை அனுப்ப வேண்டும்? மற்ற குளங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று புலம்புவதில் நியாயம் இல்லை.

7) ஒரு குளத்தில் போதுமான நீர் இருப்பு இருந்தால் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது இயற்கை. அவ்வகையில் ஊரின் நடுவில் நீர் நிரம்ப தயார் நிலையில் இருக்கும் செக்கடி குளம் நிரம்புவதன்மூலம் புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன்,செக்கடித்தெரு,நடுத்தெரு,ஆலடித்தெரு,செட்டித்தோப்பு ஆகிய பகுதிகள் பலன்பெறும்.

8) மூலிகைக் குளியலுக்குப் பேர்பெற்ற நமதூரின் செடியன் குளத்திற்கு நீர்வரத்து, ராஜாமடம் ஏரியிலிருந்து ரயில்வே பாதையையொட்டிய ஓடைகள் மூலமே சாத்தியம் என்பது தெரிந்தும், வந்துகொண்டிருந்த ஆற்றுநீர் திட்டமிட்ட குளங்களுக்குள் வந்தடைவதற்குள்ளாக செடியன் குளத்திற்கும் நீர்வேண்டி தனியாக கலெக்டரிடம் மணு கொடுத்தது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. 

9) சில வருடங்களுக்கு முன் ஊர் குளங்களெல்லாம் வறண்டு கிடந்தபோது செடியன் குளம் தூர் வாரப்பட்டு அதிக நீர் நிரம்பியதனால் ஏற்பட்ட உடைப்பில் பிலால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அறிவோம். செடியன் குளம் தூர்வாரப்பட்டபோது செக்கடி குளம் கண்டு கொள்ளப்படவில்லை என்று யாரும் கேட்கவில்லை அல்லது இப்பகுதியில் இருந்தவர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை.

10) மேற்ச் சொன்ன இயற்கையான காரணங்களால் செக்கடி குளமும் ஆலடிக்குளமும் நிரப்புவதற்கு முயற்சிகள் நடக்கும்போது, குறிப்பிட்ட குளங்களுக்கு மட்டும் சாதகமாக நீர்வரத்து திருப்பி விடப்படுகிறது என்று குற்றம் சொல்வது நியாயமா?

11) சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடிய போதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. அதுபோல் செய்னாங்குளம் தூர் வாரப்பட்டபோதும் சொல்லவில்லை.

12) நீண்டகால பயன்பாடுகளின் அடிப்படையிலான ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைப்புக்காக அதிரை பேரூராட்சி சேர்மனின் தனியார்வமும், அதனால் சந்தித்த இடையூறுகளும் அறிவோம். ஊர் நலனில் அக்கரை இருந்திருந்தால்,இவ்விசயத்திலும் சேர்மனுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ ஒத்துழைத்திருக்கலாமே! 

13) யாருமே கண்டு கொள்ளாத நிலையில் தன்னார்வலர்களின் முயற்சியால் அதிரை சேர்மன் இவ்விசயத்தில் களம் இறங்கிய பிறகு, இன்னொரு வழியில் ஆற்றுநீரைக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலிருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும், எப்படியாவது நமதூர் குளங்கள் நிரம்பட்டும், நீர்நிலைகளும்  நீர்மட்டமும் உயரட்டும் என்பதாகத்தானே பலரது எதிர்பார்ப்பும் இருந்தது. 

14) சுயவெறுப்புகளின் அடிப்படையிலும் போட்டிமனப்பான்மையிலும் அரசியல் ஆளுமைகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் வரத்தைத் தடுத்தவர்களின் முந்தைய செயல்பாடுகளும், இவர்களின் ஒத்துழைப்பின்மை, இடையூறு குறித்து சேர்மன் வைத்த குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளதை நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15) 2014 ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரியில் நீர்வரத்து விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டும் என்று அரசு குறிப்பு தெரிவிக்கிறது.எஞ்சியுள்ள நாட்களுக்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காழ்ப்புனர்வுகளைக் கைவிட்டு ஒற்றுமையாகச் செயல்பட்டால் எதிர்வரும்கோடையில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

இந்த அக்கரையிலும் ஆற்றாமையிலும்தான் இந்த விளக்கங்கள். யாரையும் உயர்த்த அல்லது தாழ்த்துவதல்ல என் நோக்கம்.

வஸ்ஸலாம்,

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)