நேரமில்லை! நேரமிருக்கிறது! - 7

அதிரைநிருபர் | January 15, 2014 | , , , , ,

நேரமில்லை!

தொழ நேரமில்லை!
ஓத நேரமில்லை!
பசியாற நேரமில்லை!
படிக்க நேரமில்லை!
தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்
பறந்து கொண்டு இருக்கிறேன்!
பணம் உண்டு பையில்
மதிய உணவு இல்லை கடையில்
நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!
பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!
பழகியவனை பார்க்க நேரமில்லை!
மனைவியிடம் பேச நேரமில்லை!
மக்களிடம் பேச நேரமில்லை!
பள்ளி விட்டு வரும் பிள்ளையை
பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!
தந்தையை கவனிக்க நேரமில்லை!
உற்றாரை கவனிக்க நேரமில்லை!
ஏழை வரி கொடுத்து
ஈட்டிய செல்வத்தை
தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!
உயிர் பிரிய நேரமிருக்கிறது!
மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது
நான் தனி வீடாவேன்
புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்
நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்
தீயவர்களுக்கு நோவினை தருவேன்!
நன்மை தீமை பிரித்தறிந்து
மண்ணறையில் கேள்விக்கும்
மண்ணறையின் வேதனைக்கும்
நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!
மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்
மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!
மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!
மகனை கண்டு தந்தை ஓடுவான்!
மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!
கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!
நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!
எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!
மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்
மனைவியிடம் கணவன்
உனக்கு வாரி வழங்கினேன்
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
மனைவி ஒத்துக்கொள்வாள்
நீங்கள் சிறந்த கணவர்தான்
எனக்கும் நன்மைதான் வேண்டும்
பாசமிகு கணவனை பிரிந்து
வெருண்டு ஓடுவாள்
ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்
பெற்றெடுத்த மக்களே!
நான் சிறந்த தந்தையல்லவா!
துன்பம் தொடாமல் அனைத்து
வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!
நீங்கள் சிறந்த தந்தைதான்
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!
தந்தையிடம் இருந்து
வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!
காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதிலும்
அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக
அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!

 
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை
அதிகமாகத்(செல்வத்தை)
தேடுவது உங்கள்
கவனத்தைத்
திருப்பி விட்டது.
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி
விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:102:1,2, 8)

அலாவுதீன் S
இது ஓர் மீள்பதிவு

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - 26 தொடர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

முன்மாதிரி வடிவங்கள்! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2014 | , ,


என்னிடம் சில
வார்த்தைகள் இருப்பிலுண்டு
இவற்றால்
வாழ்க்கையை வடித்தெடுக்க
வாகாக உங்களிடம்
வார்ப்புகள் வைப்பிலுண்டா?

படிவங்களில் நிரப்பி
பத்திரப்படுத்த அல்ல
அடித்துத் திருத்திப் பின்
அலங்கோலப் படுத்தவுமல்ல

வடிவங்களாய் வார்த்து
எடுத்துக் காட்ட
படிப்பினை புகட்ட
பகிரங்கப் படுத்திப் பயிலரங்கம் நடத்த

சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப் பாதையை
நிறைவாகக் காட்டித்தர
வாழ்ந்து அனுபவித்த
மாதிரி வார்ப்புகள்
கைவசம் உள்ளனவா?

பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போல
நெய்து எடுத்தப் புது
நேர்த்தியானத் துணியைப் போல

கொய்து தொடுத்த நறு
குளிர்மலர்கள் சரத்தைப் போல
செய்து முடித்த நற்
செயல்களின் வார்ப்புகளுண்டா?

உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?

உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?

ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?

கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதாரம் வழங்கி
புகலிடம் தந்த வார்ப்புண்டா?

நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?

நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

கண்கள் இரண்டும் - தொடர் - 20 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 13, 2014 | , ,


"குளுக்கோமா (Glucoma)" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய்.

கண்கள் இரண்டும் என்ற இந்த தொடரின் 14வது தொடரில் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் அவர்களின் பின்னூட்டத்தில் குளுக்கோமா பற்றி எழுதும்படி கேட்டு எழுதி இருந்தார்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த பதிவை அவர்களுக்கும் அதிரைநிருபர் வாசகர்களுக்கும் தருகின்றேன். பயண் அடைந்து கொள்ளுங்கள். குளுக்கோமா நோய் என்பது கண்ணையே பறித்தெடுக்கும் நோய் என்பதை முதலில் கவணத்தில் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 12ம் தேதி சர்வதேச குளுக்கோமா தினத்தை அனுஷ்டிக்கப் படுகின்றது பெறும் உலகம் முழுவதும் சுமார் 3.9 கோடி மக்கள் பார்வைத்திறன் இன்றித் தவிக்கும் அதே நேரம் பார்வைக் குறைபாட்டோடு சுமார் 24.6. கோடி மக்கள் வாழ்கின்றார்கள்

கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis) இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis (பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.

கண்ணில் காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு கண்ணில் அழுத்தம் அதிகமாவதைக் ”குளுக்கோமா” என்று மருத்துவப் பெயரால் அழைக்கின்றார்கள்.

பொதுவாக கண்ணினுள்ள நீர்மயவுடநீரின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.

கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதிலும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நோயானது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி உணராமலேயே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான கண் நோயாகும்.

குளுக்கோமா நோயினால் பார்வை நரம்புகள் பாதிப்படைவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும். பார்வை நரம்பு என்பது நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது எமது கண் விழித்திரையில் விழுகின்ற அதன் விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்ட ஒரு தொகுதியாகும். 

கண்பார்வையில் நிரந்தர இழப்பு ஏற்படுவதற்கு ‘குளுக்கோமா’ பாதிப்பே கூடுதலாகக் காரணமாகிறது. அதியுயர் குருதியமுக்கம் விழித்திரையிலுள்ள குருதிக்கலன்களை தடிப்படைய வைக்கும். தவிர திடீரென அதிகரிக்கும் குருதியமுக்கம் காரணமாக விழித்திரை பிரிவடைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம். குளுக்கோமா பாதிப்பு மோசமடையும் போது சிகிச்சையும் பலன் தருவதில்லை. ஆனால் குளுக்கோமா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் பார்வையிழப்பைத் தடுத்து நிறுத்த முடியும். 

எனவே தான் கண்வைத்திய நிபுணர்கள் குளுக்கோமா பாதிப்புத் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். நாற்பது வயதை நெருங்கும் ஒருவர் தனது கண்களை அவ்வப்போது கண்வைத்தியரிடம் பரிசோதித்துக் கொள்வது முக்கியம். கண்ணிலுள்ள கோளாறுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து கொண்டால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியுமென்து உண்மை. 

இலங்கையில் விழிப்புலன் இழந்தோரின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை இலட்சமெனக் கணக்கிடப்பெற்றுள்ளது. அதே சமயம் எமது நாட்டில் கண்பார்வை தொடர்பான பல் வேறு குறைபாடுகளால் சுமார் எட்டரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கண்பார்வை தொடர்பான கோளாறுகள் மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்வதனால் ”கண்களின் பாதுகாப்பு” என்பது தற்போது கூடிய கவனத்துக்குள்ளாகின்றது.

பார்வைக் குறைபாடு இரு வகையானது. பிறவியிலேயே பார்வையிழப்பைக் கொண்டிருப்போர் ஒரு வகையினர். மற்றையோர் நடுத்தர வயதைத் தாண்டியதும் படிப்படியாகப் பார்வையை இழக்கின்றனர். பிறவியின் போது ஏற்படுகின்ற பார்வையிழப்பு தவிர்க்க முடியாதது. 

ஆனால் இடையில் தோன்றும் பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும். மக்கள் மத்தியில் உள்ள உதாசீனம் காரணமாகவே பலருக்கு நடுத்தர வயதுக்குப் பின்னர் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. சிலர் துரதிர்ஷ்டவசமாக நிரந்தரமாகவே பார்வையை இழக்கின்றனர். 

கண்ணுக்கு பரம எதிரிகளான நோய்கள்தான் நீரிழிவும் (Diabetic mellitus) அதிக குருதியமுக்கமும் (hypertension). நீரிழிவை பொறுத்தவரை அது Cataract ஏற்படுவதை அதிகரிக்கிறது. தவிர நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடற்று இருக்கும் நீரிழிவு நோயானது ”டயபிடிக் ரெட்டினோபதி (Diabetic retinopathy)” என்ற நோயை கண்ணில் ஏற்படுத்தும். 

இந்த நிலையில் விழித்திரையில் அதிக குருதிக்கலன்கள் உருவாவதால் பார்வையில் குறைபாடு ஏற்படும். இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த டயபிடிக் றெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் லேசர் கதிர் சிகிச்சை மூலம் கண்பார்வை மேலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். 

ஆனால் தற்போது கண் அழுத்தத்தை செவ்வையாக அளக்கும் கருவிகளும், நீர்மயவுடனீர் உருவாதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தற்போது சர்வ சாதாரணமாக பாவனையில் உள்ளதால் குளுக்கோமா. நோயை சுலபமாக கண்டறிந்து சிகிச்சை செய்ய முடிகின்றது.

கண்பார்வை பற்றி சொல்லும் போது விற்றமின் ஏ பற்றிப் பலருக்கு ஞாபகம் வரலாம். கண்பார்வை நிறப் பொருளை ஆக்குவதற்கு விற்றமின் ”ஏ” இன்றியமையாதது. விற்றமின் ”ஏ” குறைபாடு ஏற்படும் போது கண்களில் புள்ளியும் உலர்வுத் தன்மையும் காணப்படும். பால் மற்றும் ஈரல் போன்ற விலங்குணவுகளிலும், மஞ்சள் நிறமான பழவகைளிலும் (மாம்பழம்) விற்றமின் ”ஏ” அதிகமாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை விற்றமின் ”ஏ” குறைபாட்டால் பார்வை பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை கற்ராக்ட் (Cataract) எனப்படும் விழியின் ஊடுபுகவிடும் தன்மை (வில்லையில்) குறைந்து போதல். இவற்றுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சையில் வில்லை அகற்றப்பட்டு செயற்கை வில்லைகள் பொருத்தப்படும். இது தற்போது இலகுவாக செய்யப்படக் கூடிய சத்திர சிகிச்சையாக உள்ளது.

குளுக்கோமா என்ற கண் விழி விறைப்பு நோய்தான் நம் நாட்டில் பார்வையிழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


குளுக்கோமா என்றால் என்ன?

நம் கண்களின் அமைப்பிலேயே ப்ளம்பிங் போல் குழாய் அமைப்புகள் உள்ளன. இந்த குழாய் அமைப்பானது கண்களின் கருவிழிப்பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றிற்கு வேண்டிய திரவத்தை எடுத்துச் செல்கிறது. இந்த ப்ளம்பிங் அமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டால், அதாவது திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால் கண்ணிற்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் இந்த திரவத்திற்கும் கண்ணீருக்கும் சம்பந்தம் இல்லை.

திரவத்தின் உற்பத்திக்கும், அது வெளியேறும் அளவிற்கும் இடையே ஏற்படும் சமமின்மையால் அழுத்தம் கூடுகிறது. இதனால் விழிகளுக்குப் பின் உள்ள விழி நரம்புகள் பாதிப்படைகிறது.

குளுக்கோமா யாருக்கு ஏற்படும்?

* 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
* குளுக்கோமா நோயாளிகளின் ரத்த உறவினர்களுக்கு
* அதிகிட்டப்பார்வை உள்ள நபர்களுக்கு (myopes)
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

குளுக்கோமா ஏற்படக் காரணம் என்ன?முதற்கட்ட குளுக்கோமா நோய் ஏற்பட அடையாளம் காணக்கூடிய காரணம் எதுவும் இல்லை. பெரும்பாலும் மரபுக் கூறுகளால் இது ஏற்படுகிறது. கண்ணின் அமைப்பே சிலருக்கு சில வகை குளுக்கோமா நோயை தோற்றுவிக்கலாம்.

குளுக்கோமா நோய்களில் பல வகைகள் உண்டு.

1. முதற்கட்ட திறந்த கோண குளுக்கோமா

கண் திரவம் பாயும் வடிகால் போன்ற அமைப்பின் கோணம் பழுதடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்கும்.

2. முதற்கட்ட கோண மூடுதல் குளுக்கோமா

திரவ வடிகால் கோணம் சில சமயங்களில் திடீரென தடைபடும். அதாவது வடிகாலின் வாய்ப்பகுதியில் ஒரு காகிதம் அடைப்பது போன்று ஏற்பட்டு திரவ வெளியேற்றத்தை தடுக்கும். இதனால் வேகமாக அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கல், கடும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஏற்படலாம். இந்த நிலை உடனடியாக கண் மருத்துவரை ஆலோசிக்க பரிந்துரை செய்கிறது. தவறினால் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறை விறைப்பு குளுக்கோமா (Low Tention GLAUCOMA)

குளுக்கோமா வகையிலேயே இது ஒரு புதிரான தன்மை கொண்டது. கண்களில் உள்ள திரவத்தின் அழுத்தம் சாதாரணமாக இருக்கும் போது கூட optic nerve பழுதடையும் நிலை இது. பார்வை நரம்பிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் இறுக்கமடைவதால் இவ்வகை குளுக்கோமா ஏற்படுவதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்ட குளுக்கோமா

நீரிழிவு அல்லது எரிச்சல், வீக்கம், கண்புரை தீவிரமடைந்த நிலை, ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகள், கண்களில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றால் திரவ வடிகால் கோணம் சேதமடையும்போது இந்த வகை குளுக்கோமா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் போது குளுக்கோமாவுடன் சேர்த்து அடிப்படை பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறவி அல்லது வளர்ச்சி நிலை குளுக்கோமா

குழந்தைகளையும், இளம் வயதினரையும் பாதிக்கும் மிகவும் அரிதான வகை குளுக்கோமா இதுவே. இது வம்சாவழியாகவோ அல்லது குழந்தை கருப்பையில் வளரும்போது அதன் கண் திரவ வடிகால் பாதைகள் வளரும்போது தவறாகவோ அல்லது பூர்த்தியடையாத வளர்ச்சியாகவோ அமைந்தால் ஏற்படும். 

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கீழ்வரும் அறிகுறிகளை கவனிப்பது நல்லது. விழி பெரிதாகுதல், விழிவெண்படலத்தில் மறைப்பு, கண்ணீர் அதிகமாக வருதல், வெளிச்சத்தை குழந்தை தவிர்த்தல் ஆகிய அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இத்தகைய நிலையில் குழந்தையை உடனே கண் மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும், மறத்துப்போகும் மருந்து கொடுத்து மருத்துவர்கள் விரிவான பரிசோதனை மேற்கொள்வார்கள்.

நோயறிதல்

இந்நோய் அறிய 4 முக்கிய விஷயங்கள் கவனிக்கப்படும். கண் திரவ அழுத்தம், முன்பகுதியில் உள்ள அறையின் கோணம் optic nerve, வடிவம் மற்றும் நிறம் மற்றும். 

பார்வைப்புலம் ஆகியவைகள் கவனிக்கப்படும் குளுக்கோமா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படலாமே தவிர முழு குணம் சாத்தியமில்லை. பார்வையை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டிருப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம். 

இதனால் மருத்துவரின் ஆலோசனைகளை அடிக்கடி பெறும்போதும், மருத்துவ அறிவுரைகளை தவறாமல் கடைபிடிப்பவர்களும் இதிலிருந்து பெரும்பாலும் தப்பி விடுகின்றன

இதை அடுத்து கான்டாக்ட் லென்சுகளின் உபயோகம் பற்றி இதை தொடர்ந்து அடுத்து வர இருக்கும் தொடரில் பார்போம். 
தொடரும்...
அதிரை மன்சூர்

அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள். 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2014 | ,

அண்மைக் காலமாக, நமதூரில் குறிப்பாக திருமண அழைப்பிதழ்களிலும் வேறு சில நிகழ்ச்சிகளின் நிகழ்வுகளின் இடத்திற்கான முகவரிகளிலும் சில புதிய தெருப் பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன. ஊரைச் சார்ந்த பலருக்கு இந்த புதிய தெருக்கள் எங்கே இருக்கின்றன என்பது புரியவில்லை. விபரம் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் பழைய தெருப் பெயர்களே என்றும் சிலருடைய ஆசையின் காரணமாக பேரூராட்சியின் தீர்மானமோ ஒப்புதலோ இல்லாமல் தாங்களே தெருக்களுக்குப் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. குறிப்பிட்ட சில குடும்பத்தார் அதிகம் வாழும் பகுதி என்பதால் இப்போது வழங்கப் படுகிற வரலாற்றுப் பெயர்களை தங்களின் இஷ்டப்படி மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலாக அறியப்படுகிறது. 

உதாரணமாக ஆசாத் நகர் என்று ஒரு தெருப் பெயர் வருகிறது. விசாரித்தால் அது தரகர் தெரு. அதே போல் ஓ.கே.எம். லைன் என்று ஒரு தெருப்பெயர் வருகிறது. விசாரித்துப் பார்த்தால் அது சாயக்காரத்தெரு.

தெருக்களின் பெயரை தங்களின் இஷ்டப்படி மாற்றுபவர்கள் அடிப்படையில் ஒரு தவறைச் செய்கிறார்கள். அதிராம்பட்டினம் என்பது வரலாற்று சிறப்புடைய ஊர். வரலாற்றில் இடம் பிடித்த ஊர். இந்த ஊரின் தெருக்களின் பெயர்களும் வரலாற்றுத் தொடர்புடையவை. இந்தத் தெருக்களின் பெயர்கள் இன்னும் வரும் காலத்துக் கெல்லாம் நமது சந்ததிகளுக்கும் இந்த வரலாற்றை விளங்க வைக்கும் வல்லமை பெற்றவை. இவை வெறும் வெற்றுத் தெருப் பெயர்கள் அல்ல அவைகள் வரலாற்றின் வெளிச்சங்கள். 

ஊரின் தொடக்கத்தில் கடல்கரைத் தெருவே ஒரு காரணப் பெயர். இன்று ரயில்வே ஸ்டேஷன் அமைந்திருக்கும் இடம் வரை கடல் அலைகள் தொட்டு முத்தமிட்டுச் சென்றனவாம். அதனால் அது கடல் கரைத்தெருவானது. கடல்கரைத் தெருவின் ஒரு சிறு பகுதியிலேயே அன்றைய அதிராம்பட்டினத்தில் ஜீவனாகத் திகழ்ந்த படகு தொழிர்சாலை விளங்கி படகுகளை உருவாக்கியோர், படகுகளை சரி செய்தோர் ஆகியோர் வாழ்ந்த பகுதிக்கு வத்தைக்காரத் தெரு என்று பெயர் வந்தது. கடல் கரைகளில் கிடைக்கும் மட்டிகளின் சிப்பிகளை நீர்த்து சுண்ணாம்பு உண்டாக்கி விற்பவர்கள் வாழ்ந்த பகுதி சுண்ணாம்புக்காரத் தெருவானது. அதோடு ஒட்டிய பகுதிகள் கடல் வாணிகம் செய்து வந்த செட்டியார்கள் வாழ்ந்து வந்ததால் வாணியச் செட்டி தெரு என்று ஆகி பின்னர் வாணியத் தெரு என்று மருவியது. கடல்கரையோரம் வாழ்ந்து வந்த மக்கள் வசித்த பகுதி பெரும்பான்மை மீனவர் பகுதி அது கரையூர் தெருவானது. 

கடற்கரையில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு லேபர் காண்ட்ராக்டர்கள் அதற்காக ஆள்களைத் திரட்டிக் கொடுக்கும் ஏஜெண்டுகள் வசித்த பகுதி அதற்காக கமிஷன் வாங்கியதால் தரகு ஏஜெண்டுகள் புரோக்கர்கள் என்று அழைக்கப்பட்டதால் அதுவே தரகர் தெருவானது. ஏற்றுமதி இறக்குமதி ஆகும் சரக்குகளை பாதுகாப்புடன் வைக்க ஊரெங்கும் கிட்டங்கிகள் இருந்தாலும் ஆறுமுகம் என்பவர் நடத்திவந்த கிட்டங்கி இருந்ததால் ஆறுமுகம் கிட்டங்கித் தெரு என்றானது. ஊரில் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மக்கள் பல இடங்களில் குடியேற ஆரம்பித்து புதிய தெருக்கள் உண்டாயின அதனால் புதுத்தெருவும் புதுமனைத் தெருவும் ஏற்பட்டன. ஊரின் மேற்குப் புறத்தில் இருந்த காரணத்தால் மேலத் தெருவும் அதற்கு கிழக்குப் புறத்தில் இருந்ததால் கீழத்தெருவும் ஊரின் நடுவில் இருந்ததால் நடுத்தெருவும் முதன்முதலில் அரசு ஆஸ்பத்திரி அமையப்பட்ட தெருவாதலால் ஆஸ்பத்திரி தெருவும் நெசவுத் தொழில் செய்தோர் நிரம்ப வசித்ததால் நெசவுத்தெருவும் பெயரிட்டு வழங்கப் பட்டன. 

இவ்வாறே ஆலடித்தெரு, செக்கடித் தெரு, வாய்க்கால் தெரு, கிட்டங்கித் தெரு, புதுக்குடி, தட்டாரத் தெரு, செட்டித் தெரு, பழஞ்செட்டித் தெரு, பிள்ளைமார் தெரு, ஆப்பக்காரத் தெரு என்கிற அனைத்துத் தெருப் பெயர்களுக்கும் ஒரு வரலாற்றை சுமந்து சுமந்தபடி நிற்கிற பின்னணி உண்டு. 

ஊரின் வளர்ச்சியை முன்னிட்டு காலியாகக் கிடந்த இடங்கள் மனை போட்டு விற்கப்பட்டு சில புதிய நகர்கள் உருவாயின. அந்த நகர்களுக்குப் பெயர்கள் யாவும் அந்தந்த நகர்கள் அமையப்பெற்ற இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்களின் பெயரில் வழங்கப் பட்டன. மெயின் ரோடு பகுதியில் முன்னர் ராஜ ராஜேஸ்வரி டூரிங்க் டாக்கீஸ் இருந்த பெரிய திடல், தொழில் அதிபர் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் பெயரால் அவர்களுடைய பிள்ளைகளால் ஏ . ஜே நகர் என்றும் இராஜாமடம் ரோடு பகுதியில் கல்லூரிக்கு எதிரே இருந்த வயல்கள் சூழ்ந்த பகுதியின் புதிய மனைப் பிரிவுகள் அதன் உரிமையாளரான மர்ஹூம் மு.செ.மு. அப்பா அவர்களின் பெயரால் எம்.எஸ். எம். நகர் என்றும் சி. எம். பி. லைனில் மர்ஹூம் மாப்பிள்ளை சம்சுதீன் அவர்களுக்கு சொந்தமான இடத்தின் மனைப் பிரிவு அவர்களின் குடும்ப விலாசமான செ. அ .மு . என்கிற அடையாளத்துக்கு எஸ் . ஏ . எம் நகர் என்றும் வழங்கப் பட்டு வருவது நாம் காணும் காட்சிகள். 

இவைகளைத் தவிர வேறு புதிதாக உருவாக்கப் பட்ட நகர்கள் சில வரலாற்றுத் தொடர்புடைய பெரிய மனிதர்களின் பெயரால் பெயர் சூட்டப் பட்டு பெருமை படுத்தப் பட்டன. உதாரணமாக, தரகர் தெரு பள்ளிக்கும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்கும் முன்பு பெரிய திடல் இருந்தது. தொடர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் வருடாவருடம் அங்கு நடத்தப் படும். நாளடைவில் மக்கள் தொகையின் வளர்ச்சியை முன்னிட்டு அந்தப் பகுதியும் ஒரு நகர் ஆனது. அதற்கு அருகில் பன்நெடுங்காலத்துக்கு முன்னரே கட்டப் பட்டு இருக்கும் தர்ஹாவில் அடங்கப் பட்டதாக நம்பிக் கொண்டு இருக்கும் ஹாஜா ஒலி அவுலியா அவர்களின் பெயரை சூட்ட நினைத்த மக்கள் அந்தப் பகுதியை ஹாஜா நகர் என்று பெயர் சூட்டி அழைத்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதே போல் கல்லூரிக்கும் செடியன் குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உதயமான புதிய நகருக்கு பெருமானாரின் தோழரான ஹஜரத் பிலால் ( ரலி ) அவர்களின் பெயரால் பிலால் நகர் என்று மகிழ்வுடன் பெயர் சூட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

ஊருக்கு மட்டுமல்ல மாவட்டத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே தனது ஒட்டு மொத்த சொத்துக்களையும் வாரி வழங்கிய வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்களின் பெயரால் இதுவரை நமது ஊரில் ஒரு நகர் பெயர் கூட சூட்டப்படவில்லை என்பது நாம் எவ்வளவு நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறோம்(!!) என்பதற்கு உதாரணம். அதே போல உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியை உருவாக்கிக் கொடுத்த கல்வித் தந்தை மர்ஹூம் எஸ். எம். எஸ். ஷேக் ஜலாலுதீன் அவர்கள் பெயரிலும் அவர்களைத் தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் பதவிக்கு வந்து பணியாற்றிய மர்ஹூம் எம். எம். எஸ். ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் பெயரிலும் கூட சாலைகளோ, லைன்களோ, நகர்களோ இல்லை. மற்றும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகழ் பெற்ற கவிகள் நமது ஊரில் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பெயரில் கூட நினைவுக்கு ஊர் ஒன்றும் செய்யவில்லை. உதாரணமாக அண்ணாவியார் அவர்கள் தியாகி எஸ். எஸ். இப்ராகிம் அவர்கள். 

வரலாற்றிலோ, இந்திய சுதந்திரப் போராட்டத்திலோ அல்லது தனது சொந்த இடத்தை ஊர் மக்களுக்கு மனை போட்டு விற்ற முறையிலோ இடம் பெறாமல் தனிப்பட்ட அன்புக்காக ஊரின் வரலாற்றோடு தொடர்புடைய சாயக்காரத் தெருவின் பெயர் மாற்றி அழைக்கப்படும் நிலை சரியானதல்ல என்பது நமது கருத்து. 

அதே போல் வரலாற்று சிறப்பு மிக்க தரகர் தெருவின் பெயரை ஆசாத் நகர் என்று மாற்றப் படுவதும் பல வரலாறு விரும்பிகளுக்கு உடன்பாடானதல்ல. மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெயர் மீது ஆசை இருப்பது விருப்பத்துக்குரியது ; வரவேற்கத்தக்கது. அதே நேரம் அப்படிப் பட்ட ஒரு பெருமகனாரின் பெயரை ஒரு வரலாற்றை மறைத்துவிட்டு வைக்க வேண்டாம் என்று கோருகிறோம். வேண்டுமானால் இன்னொரு புதிய நகர் உருவாக்கப் படுமானால் அந்த நகருக்கு ஆசாத் நகர் என்கிற பெயரை வைக்கலாம் என்கிற ஆலோசனையும் பரிசீலிக்கத் தக்கது. 

மறைந்த தங்களின் பெரியவர்களின் பெயர்களை அந்தந்தக் குடும்பத்தினர் சூட்ட வேண்டுமென்று நினைத்தால் ஏ. ஜே. நகர் போல் எஸ் . ஏ. எம் நகர் போல் தங்களின் சொந்த இடத்துக்கு அவர்கள் விரும்பும் பெயர் சூட்டி மனை போட்டு விற்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காது. தனிப் பட்ட குடும்பங்கள் மொத்தமாக வாழும் ஒரு பகுதி என்பதனாலேயே வழங்கிக் கொண்டு இருந்த பெயரை மாற்றி தாங்களே பெயர் சூட்டிக் கொள்ளும் வழக்கம் ஆரம்பமானால் ஒவ்வொரு பகுதிகளிலும் அப்படி சூழ்நிலைகள் உருவாகும். இதனால் எந்தத் தெரு எங்கே இருக்கிறது என்கிற குழப்பம் உண்டாகும்.

மேலும் தெருப் பெயர்கள் அல்லது நகரின் பெயர்கள் சூட்டப் படும்போது அது பேரூராட்சிமன்றத்தின் தீர்மானத்தின்படியே செய்யப்படவேண்டும். ஊரின் வரலாற்று சிறப்புமிக்க பெயர்களுக்கு சில தனி நபர்களின் ஆசையால் பங்கம் வரக்கூடாது என்பதே இப்பதிவின் நோக்கம்.

அதிரையின் வரலாறும் தொன்மையும் அதிரையர்களால் என்றென்றும் கட்டிக் காக்கப் படுமாக! அதே போல் நாகரிக உலகில் நன்கு தழைத்து வளர்ந்திருக்கிற நாம் தெருப் பாகுபாடுகளை மறந்து ஒரே ஊராக இணைந்து ஊருக்கு வேண்டிய பொதுக் காரியங்களில் ஒன்றுபட்டு கை கோர்த்து நிற்போமாக ! 

அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அவர்களின் காலத்தால் அழியாத கவிதையுடன் இந்த சிந்தனையோட்டத்தை நிறைவு செய்வது நலமாக இருக்கும். 

யாதும் தெருவே; யாவரும் கேளிர் !

அனைத்துத் தெருக்களும்
அதிரையின் கருக்கள்
கருத்துச் சூழ்கொண்ட
கண்ணியத்தின்உருக்கள்

அரவணைத்துச் சென்றால்
அத்துணைத் திசையும்
அதிரைக்கு இசையும்

இத்தனை நாட்களாய்
இங்குதான் இருந்தோம்
இன்றுபோல் என்றுமே
இணையாது இழந்தோம்

ஒற்றுமை யிருந்தும்
ஒழுகாது உழன்றோம்
ஒழுகும் குடிசையென
ஊரே நனைந்தோம்

இங்கிந்த இளைஞர்கள்
இல்லாது இருந்தால்
இன்னும் இழுத்திருக்கும்
இணைப்பெனும் இன்பம்

செயல்திட்ட மொன்று
செதுக்கும் இவ்வேளையில்
சிந்தையில் கொண்டிட
சீர்திருத்தங்கள் சில

தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெரியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்

நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
கால்வாய்கள் ஓடனும்

படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்

மாற்றுக் கருத்தற்ற
மார்க்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்

நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்

ஒற்றைச்சூரியன் உதிப்பதே
உலகுக்குக் கிழக்கு
ஊராரின் இவ்வமர்வால்
அதிரைக்குக் கிழக்கு

அதிரைக்காரர்களின்
அமீரகக் கூட்டமைப்பு
ஆழ வேர்விடனும்
வளைகுடா உலகமைப்பென
வளர்ந்து வியக்க வைக்கனும்

எல்லா முஹல்லாவையும்
இணைக்கும் நோக்கம்
நானிலம் முழுவதும்
நல்லா வளரனும்
அல்லாஹ் வளர்க்கனும்!

-சபீர்
-Sabeer abuShahruk,

அதிரைநிருபர் பதிப்பகம்

மெளலானா ஹஜ்ரத் மொஹானி கேட்ட முழுச் சுதந்திரம்! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 11, 2014 | , ,

தொடர் – 13.
நாம் இந்தத் தலைப்பில் பார்த்துவரும் வரலாற்று நாயகர்களில் இந்த வாரமும் ஒரு வீரத்திருமகனின் வரலாறைக் காண இருக்கிறோம். செக்கிழுத்த சிதம்பரனார் என்று கப்பலோட்டிய தமிழனாகிய வ.உ..சிதம்பரனாரைக் குறிப்பிடும் வரலாறு, அந்த தியாகங்களுக்கெல்லாம் சற்றும் குறையாத இன்னும் சொல்லப் போனால், அதைவிட ஒருபடி அதிகமான தியாகங்கள் செய்துள்ள இந்தப் பதிவின் நாயகர் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களைப் பற்றி குறிப்பிடாதது ஏன் என்ற ஆதங்கம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. இந்த திருமகனின் சரித்திரத்தைப் படிக்கும் போது இவ்வளவு பெரிய ஒரு தியாக சீலரின் வரலாறை நாம் தேடித்தான் படிக்க வேண்டிய அவலத்துக்குக் காரணம் அவர் முஸ்லிமாகப் பிறந்ததே என்று எண்ணும்போது, நெஞ்சு பொறுக்கவில்லை. சரி இனி வரலாற்றை பார்ப்போம். 

1929 ஆம் ஆண்டை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறக்கவே முடியாது. அந்த வருடம் டிசம்பர் 29 ஆம் நாள் இன்று பாகிஸ்தானில் அன்று ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த லாகூரில் திரண்ட காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் தரவேண்டுமென்ற மாநாட்டுத் தீர்மானம் நிறைவேறியது. 

ஆனால், 1921 ஆம் ஆண்டு அதாவது, லாகூர் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அகமதாபாத்தில் கூடிய மாநாட்டில் , இத்தகைய தீர்மானத்தை தனி நபராக வடித்து , சுதந்திரம் எங்களது உயிரோடு ஓட்டிப் பிறந்த உரிமை என்கிற முதல் முழக்கத்தை முன்வைத்தவர் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களாவார்.


இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், முழுச் சுதந்திரம் என்றால் என்ன டொமினிக் அந்தஸ்து என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டி இருக்கிறது. முழுச் சுதந்திரம் என்பது ஆங்கிலேயன் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவது . டொமினிக் அந்தஸ்து என்பது ஆங்கிலேயருடைய ஆட்சியே நடக்கும் ஆனால் அதில் இந்தியரும் பங்கேற்று நிர்வாகத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே ஆகும். இப்போது அஹமதாபாத்துக்குப் போகலாம். 

அஹமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் தலைமையில் ஒரு தீர்மானத்தை முன் வைத்தது. அதன்படி மேல குறிப்பிட்டுள்ள டொமினிக் அந்தஸ்தை பிரிட்டிஷாரிடம் கோரிப் பெற வேண்டுமென்பதே அந்தத் தீர்மானம். அதாவது தேசப் பிதா என்று கூறப்படும் காந்தியின் கருத்து முழு சுதந்திரம் அல்ல டொமினிக் அந்தஸ்துதான். இதன் மூலம் ஆங்கிலேயருடன் சமமாக ஆட்சியில் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இடம் கிடைக்குமென்று நம்பினார்கள் அதனால் அந்த முறையை ஆதரித்தார்கள். 

ஆனால் காங்கிரசின் இந்த அரைக் கிணறு தாண்டும் அரசியல் அறிவை எதிர்த்து ஒருவர் எழுந்து நின்றார். அவர்தான் மெளலானா ஹஜ்ரத் மொஹானி. மிகப்பெரும் தேசியத் தலைவர்களிலும் கிலாபத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆன நமது மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா பெற வேண்டியது பிச்சைக்காரத்தனமாக கோரிப்பெறும் டொமினிக் அந்தஸ்து அல்ல. நமது மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுக்க முழுக்க வெளியேறி முழு தேசத்தையும் எவ்வித தலையீடும் இல்லாமல் ஆளுகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்று ஆணித்தரமாக வாதிட்டார். 

வாதிட்டதுடன் அல்லாமல், தனது வாதத்தை ஒரு அரசியல் தீர்மானமாக வடித்து அதை முன் மொழிந்து பேசினார். மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் எடுத்து வைத்த வாதங்களைக் கேட்ட மாநாட்டின் பிரதிநிகள் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க தயாரானார்கள். ஆனால் அந்தத்தீர்மானம் நீர்த்துப் போனது காரணம் இப்படிப் பட்ட ஒரு ஆக்க பூர்வமான தீர்மானத்துக்கு வன்மையான எதிர்ப்பு வந்த திசை மகாத்மா – தேசத்தந்தை காந்தி இருந்த திசையாகும். காந்தி இதை எதிர்த்ததால் முழுச் சுதந்திரம் வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் நீர்த்துப் போனது. ஆதரிக்க முன் வந்தோர் பின் வாங்கினார்கள். இந்த நிலையை உண்டாக்கியவர் காந்தி. (B.I.Grover, S.Grover, A NEW LOOK AT MODERN INDIAN HISTORY. & Young India May 4 1922,). 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் முன் மொழிந்த தீர்மானம் அன்றே நிறைவேறி இருந்தால் சுதந்திரமும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்து இருக்கலாம் . அத்துடன் நாட்டை துண்டாடிய பிரிவினையும் நடைபெறாமல் போயிருக்கலாம். ஆனால் முன் மொழிந்தவர் ஒரு முஸ்லிம் தலைவர் என்பதால் நீ என்ன சொல்வது நாங்கள் என கேட்பது என்ற மனநிலை இன்று போல் அன்றும் இருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். ஆனால் சரித்திரத்தின் திசை மாறிய விளையாட்டு, அதே தீர்மானம் எட்டு ஆண்டுகள் கழித்து லாகூரில் அதே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாயால் அந்த தீர்மானம் முன் மொழியப் பட்டது. 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களின் அரசியல் கணிப்புக்கு மேற்கண்ட சரித்திர சம்பவம் ஒரு சான்றாகும். இந்திய அரசியல் வானில் மெளலானா அவர்கள் ஒரு வளர் பிறையாக வளர்ந்து , காங்கிரஸ் இயக்கமும் கிலாபத் இயக்கமும் இணைந்து 1922-23 ல் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு முன்னோடித்தலைவராகத் திகழ்ந்தார். இதனால் 1924 ல் சிறைக்கும் அனுப்பப் பட்டார். 1929 ல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் தொடர்புடைய நேரு அறிக்கை ( Nehru Report) எனப்படும் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையின் சாராம்சங்கள் மீது பல முஸ்லிம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தார்கள். 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த அலி சகோதரர்களுடனும் முகமது அலி ஜின்னா அவர்களுடனும் இணைந்து முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்துக்கான பல செயல்பாடுகளை மெளலானா அவர்கள் மேற்கொண்டார்கள். காங்கிரசில் இருந்த சில தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களை குறைத்து மதிப்பிட்ட பல சமயங்களில் மெளலானா சிங்கம் போல கர்ஜித்து எழுந்து நின்றார். ஒரு முறை சர்தார் படேல் இடம் முகத்துக்கு நேராக, ‘ நீங்கள் முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக நினைக்காதீர்கள். அவர்களுக்கு எதிராக நடக்கும் எல்லாவகையான மனம்போனபோக்கிலான தப்பான நடவடிக்கைகளையும் எதிர்த்து என்றென்றும் நான் போராடுவேன் “ என்று எச்சரித்தார். `You should not think that Muslims are orphans today. I am here to defend their rights against all odds and will fight for them till death'. என்பது மெளலானா அவர்கள் முழங்கிய முழக்கமாகும். 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் அடிப்படையில் ஒரு கவிஞர். உருது மொழியில் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். தமிழில் ஒரு பாரதியாரைப் போல் கவிதையால் இவர் பாடாத துறைகளே இல்லை . காதலின் மெல்லிய உணர்வுகளை அவர் கஜல் கவிதைகளால் வெளிப் படுத்தினார். சமூக விழிப்புணர்வுக் கவிதைகளை விதைகளாகத் தூவினார். அதே அளவுக்கு அச்சமின்றி சுதந்திர உணர்வூட்டும் கவிதைகளை எழுதி வெளியிட்டார். மக்களிடம் இவருடைய கவிதையால் ஏற்பட்ட எழுச்சி இடி கண்டு ஆங்கில நாகம் நடுங்கியது. 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களின் கவி புனையும் திறமைக்கு ஒரு சான்றை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு வியக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசால் பலமுறை பல வருடங்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஒவ்வொரு முறையும் சிறையில் இருந்து வெளிவரும்போது, வந்தவுடன் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுவார். அவரது கரங்களில் எவ்வித எழுதப் பட்ட காகிதமும் இருக்காது. காரணம் சிறையில் இவருக்கு எழுதுகோலோ காகிதமோ வழங்குவது தடை செய்யப் பட்டிருந்தது. தான் இயற்றிய கவிதைகளை தனது மனத்திலேயே வடித்து அதைத் மனப்பாடம் செய்து சிறையில் இருந்து வெளி வந்ததும் அதை உருவாக்கி வெளியிடும் ஆற்றல் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு அளித்திருந்த தனி ஆற்றலாகும்.

உருது முஹல்லா ("Urdu-i-Mu`lla") என்கிற புகழ்பெற்ற தனது பத்திரிகையில் தானே எழுதி, அந்தப் பத்திரிகையை தேசவிடுதலை உணர்வைத்தூண்ட அர்ப்பணித்தார். அந்நாளில் கவிதை வடித்த பல கவிஞர்களை தனது பத்திரிகையில் அறிமுகப் படுத்தி ஊக்கப் படுத்தினார்.இதற்காக மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் பெரும் வாழ்வு விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதைப் பின்பு சொல்கிறேன். 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 –ல் கிலாபத் கமிட்டியின் தலைவராகவும் 1924 –ல் அகிலஇந்திய முஸ்லிம் லீக் மாநாட்டின் தலைவராகவும் இருந்து நாடெங்கும் சுற்றி தேச விடுதலைக்காக முழங்கினார். 1921 –ல் அகமதாபாத்தில் தான் முழங்கி தோற்கடிக்கப் பட்ட தீர்மானத்தை 1937-ல் லக்னோவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார். 

தனது பத்திரிகையான உருது முஹல்லா ("Urdu-i-Mu`lla") வில் பல விடுதலை உணர்வு ஊட்டிய பலரின் கவிதைகளை வெளியிட்டார் என்று முன்பு குறிப்பிட்டேன். அவ்விதம் வெளியிடப் பட்ட ஒரு கவிதை ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலேயரிடம் சிலர் இதைப் போட்டுக் கொடுத்தார்கள். உடனே ஆங்கில அரசு மெளலானா அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. பிரச்னைக்குரிய அந்தக் கவிதையை எழுதியது யார் என்பதை அரசுக்கு அறிவிக்க வேண்டுமென்று மெளலானாவை கட்டாயப் படுத்தியது. ஆனால் மெளலானா அரசின் அந்த நோட்டீசை தனது காலடியின் கீழ் போட்டு மிதித்தார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர் நான் அந்த முறையில் அதன் கருத்துக்களுக்கு நான்தான் பொறுப்பு. எந்தக் காரணம் கொண்டும் எழுதியவரை அடையாளம் காட்ட முடியாது. தேவைப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கையை என் மீது எடுத்துக் கொள்ளுங்கள் என்று துணிவுடன் அரசுக்கு பதில் அளித்தார். 

அநேகமாக, ஆங்கிலேயர் ஆட்சியில் அச்சிட்ட குற்றத்துக்காக தண்டிக்கப் பட்ட முதல் இந்தியர் மெளலானா அவர்கள்தான் என்று வரலாறு குறிப்பிடுகிறது. உருது முஹல்லா பத்திரிகை உடனே தடை செய்யப்பட்டது. மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டது. பத்திரிகையின் அச்சுக் கூடம் ஆங்கில அரசால் ஜப்தி செய்யப் பட்டது. மெளலானா குருவி போல் சேகரித்து வைத்திருந்த அவரது நூலகம் ஆங்கில அரசால் ஏலமிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் மேல் திருச்சியிலும் திண்டுக்கல்லிலும் நாகர் கோயிலிலும் நாகப்பட்டினத்திலும் வழக்குப் போட்டு அலைக்கழிக்கப் படுவதுபோல் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களும் பல ஊர்களுக்கு அலைக் கழிக்கப்பட்டார். இரக்கமற்ற ஆங்கில அரசு அவருக்கு பலமுறை சிறைத்தண்டனை வழங்கியது. 

யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு துன்பங்களை சுமக்க வேண்டுமென்று மெளலானாவிடம் கேட்கப்பட்டபோது “ அது யாரோ எழுதிய கவிதையாக இருந்தாலும் எனது தேச நலனுக்காக எழுதப் பட்ட கவிதை. என் தேச நலனை நாடும் வார்த்தைகளை சுமந்த கவிதை. அந்தக் கவிதையை எனது பத்திரிகையில் பிரசுரித்தற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இந்த தண்டனைகள் என்றால் நான் அவற்றை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளவும் அதனால் வரும் துன்பங்களை தாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் “ என்று பதில் அளித்தார். 

மெளலானா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படும்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தையைக் கணவரிடம் காட்ட வேண்டுமென்று அதிகாரிகளை அவரின் மனைவி அணுகியபோது மெளலானா அவர்களை எந்தச் சிறையில் வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லாமல் அரசு அலைக்கழித்தது. பச்சிளம் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டு மெளலானா அவர்களின் மனைவி ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். இறுதியில் அரக்க மனம் இளகியது. கணவரைக் கண்டார். 

தான் பெற்ற குழந்தையை சிறைக் கம்பிகளின் இடையே தனது கரங்களை நீட்டி வாங்கிக் கொண்ட மெளலானா குழந்தையின் மீது முத்தமாரி பொழிந்தார். ஆனால் ஆங்கில அரக்க அரசுக்கு இது கூட பொறுக்கவில்லை. தன் குழந்தையின் மீது சிறையில் வைத்து முத்தம் கொடுத்ததற்காக மெளலானா மீது சிறை விதிகளை மீறினார் என்ற புதிய குற்றம் சாட்டப் பட்டு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. அந்த தண்டனையின்போதுதான் சிறையில் செக்கு இழுக்கும் தண்டனையும் மெளலானாவுக்கு வழங்கப் பட்டது. செக்கு இழுத்த செம்மல் சிதம்பரனார் என்று மட்டும் பேசும் வரலாறு ஒரு இடைச் சொருகலாகக் கூட மெளலானா அவர்களின் தியாகத்தைக் குறிப்பது இல்லை. 

சிறையில் மெளலானா அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அரசியல் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் பட்ட மெளலானா அவர்கள் சாதாரண கிரிமினல் குற்றவாளியாகவே நடத்தப் பட்டார். ஒரு அரைக்கால் சட்டை, ஒரு பழைய மேல் சட்டை, ஒரு தொப்பி, போர்த்திக் கொள்ள சணலால் ஆன ஒரு சாக்கு ஆகியவையே மெளலானாவுக்கு வழங்கப்பட்டன. தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மெளலானா அவர்களுக்கு ஒரு இரும்பால் ஆன கோப்பை மட்டுமே வழங்கப் பட்டது. அதிலேயே அவர் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் நீர் பிடித்துக் குடித்துக் கொள்ள வேண்டும். அவரது மூக்குக் கண்ணாடி, சிறையில் பறிமுதல் செய்யப்பட்டது. தனது கரங்களால் சிறைவாசிகளின் உணவுக்காக பல மூட்டை கோதுமையை நோன்பு மாதத்தில் அரைத்துக் கொடுக்க வேண்டிய தண்டனைக்கும் ஆளானார். மெளலானாவின் முதுகில் பல சாட்டையடித்தழும்புகள் இருந்தன என்றும் ஒரு குறிப்புக் கூறுகிறது. ஆனாலும் கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என்று மன உறுதியுடன் சுதந்திரப் பயிரை உள்ளத்தில் வளர்த்தார். 

தனது வாழ்நாள் முழுதும் ஒரு சுதந்திரப் போராளியாகவே வாழ்ந்த மெளலானா அவர்களின் உணர்வுகளை ஒடுக்க ஆங்கில அரசு எடுத்த எந்தவித நடவடிக்கைகளாலும் மெளலானாவின் முயற்சிகளை முறியடித்துப் போட இயலவில்லை. உதைக்க உதைக்க மேலெழும் பந்துபோல அவரது சுதந்திர வேட்கை இருந்தது. கஜல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்த மென்மையான கவிஞரின் நெஞ்சுக்குள் சுதந்திர உணர்வும் சமுதாய உணர்வும் ஒன்று சேர ஒரு பெரும் தியாகத்துக்கு இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மெளலானா அவைகளை சரித்திரம் மறந்தாலும் சமுதாயம் மறக்கக் கூடாது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில் மெளலானா அவர்களும் ஒரு கண்ணியம் வாய்ந்த உறுப்பினராக பங்காற்றி டாக்டர் அம்பேத்கருடன் பல சட்ட நுணுக்கங்களை விவாதித்து இந்திய அரசியல் சட்டம் உருவாகவும் தனது பங்கை ஆற்றினார். மிக எளிய வாழ்வுக்கு சொந்தக் காரராக மெளலானா அவர்கள் வாழ்ந்தார்கள் என குறிப்புகள் கூறுகின்றன. தனது வீட்டுக்கு வேண்டிய தண்ணீர் வரை தனது கரங்களாலே தூக்கிக் கொண்டு வருவாராம். தனது விலை மதிப்பற்ற கவிதைத் தொகுதிகளில் இருந்து வரும் வருமானத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பாராம். ஹஜ்ஜுக்கு செல்லும் போது கூட கப்பலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தாராம். அரபு நாட்டின் மன்னர்கள் செய்த விருந்து ஏற்பாட்டையும் மறுத்தாராம். ஒரு உண்மை முஸ்லிமாக உலக சுகங்களை விரும்பாத மனிதராக வாழ்ந்தார் என்று குறிப்பிடப் படுகிறார்.

Whenever he ascended the high pedestal of the Presidentship of All-India Muslim League or the All-India Khilafat Committee, he performed his duties like the early Caliphs treading on the footprints of the Holy Prophet. It may be said without fear of contradiction that Maulana Hasrat Mohani belonged to the illustrious tribe of great heroes of early Islam. என்று ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். இவ்வளவு பெருமைக்கும் உரிய பெருமகன், 1951 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் தனது உலக வாழ்வை லக்னோவில் நீத்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன். 

மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களை வரலாறு இப்படி புகழ்பாடுகிறது. ஆனால் அந்தப் புகழ், மதப் பூட்டுப் போட்டு பூட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றைத்தேடி புறப்பட்ட வேளையில்தான், பாதையில் இந்த சரித்திர முத்துக்கள் கிடைத்தன. 

"Hasrat was a great poet, a great politician, a great literature but above all he was a great man”

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

நேற்று! இன்று! நாளை! - 24 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 09, 2014 | , , , ,

அண்மையில் ஊடகங்கள் ஒரு விஷயத்தைச் சுற்றி தனது கண்ணோட்டத்தை பரபரப்பாக பதிவு செய்தன. இந்தியாவே திடீரென்று மதுரை நகரின் இரவுச் சந்தை போல சுறுசுறுப்பாகிப் போனது. பெரிய தலைவர்கள் முதல் கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்; நாகரிகம் படைத்தவர்கள் முகம் சுளித்தார்கள் ; பேசுபொருளோடு தொடர்புடையோருக்கு இன்பமும் துன்பமுமாக இருந்தது. இது எதைப் பற்றி? எழுதவே கைக் கூசும் ஓரினச் சேர்க்கை பற்றி . நடப்பு விஷயங்களைக் கொஞ்சம் அலசலாம் என்கிற முறையில் இதையும் ஒரு அலசு அலசலாம். அலசலின் அடிப்படை இதுவே.

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று 2009-இல் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்ததை அண்மையில் தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-இன்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்திருந்தது. இதைக் கண்டித்து நாடெங்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்; நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, இந்தவிவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், இதுபோன்ற விவகாரங்கள் தனிமனித சுதந்திரம்சம்பந்தப்பட்டவை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கருத்துவெளியிட்டிருந்தனர். ஓரினச்சேர்க்கைக்கு பாஜக, மதிமுக, மஜத உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டேவிடம், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக அவசரச்சட்டம் கொண்டுவரப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் தற்போதைக்கு அவசரச்சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை. இந்தவிவகாரம் தொடர்பாக எங்கள் கட்சியின் (காங்கிரஸ்)தலைவர், துணைத் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் என்றார் அவர்.

இறைவன் ஏற்படுத்திய உணர்வுகளிளேயே மிகவும் ஆபத்தானதும், அவசியமானதும், சுவையூட்டுவதுமான உணர்வு காமம் ஆகும். படைக்கபப்ட்டுள்ள ஈ முதல் ஈசல் வரை ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓடும் இயல்பான உணர்வு அது. காலை ஆனாலும் மாலை யானாலும் நடுச் சாமம் ஆனாலும் கண்விழிப்பது காமம். இப்படிப்பட்ட படைக்கப்பட்ட ஜீவராசிகள் சுவைக்க மகிழ சுகம் கொள்ள ஆண் பெண் என்ற இரு இனத்தை இறைவன் படைத்தான். எந்த இறைவன் அந்த உணர்வைப் படைத்தானோ, அந்த உணர்வின் ஆபத்தை அறிந்து அந்த உணர்வுக்கு வடிகால்களை வாழ்க்கை முறைகளை படைத்தவனே வகுத்தும் தந்து இருக்கிறான்.

ஆனால் தனிமனித சுதந்திரம் என்ற சொல்லுக்கு நாகரீகம் என்று அர்த்தநாரிகள் அர்த்தமற்ற வாக்கியங்களை கக்குகின்றன. பண்பாடும், பழம் பெருமையும் வாய்ந்த நாட்டில் இன்று அன்னியக் கலாச்சாரங்கள் ஒலி ஒளி நாடாககளின் மூலம் வளரும் இளைஞர்களை வளைத்துப் போடும் வகையற்ற கலாச்சாரத்துக்கு வித்திட்டு நிற்கின்றன.

ஓரினச் சேர்க்கை என்பது மனித வரலாறு முழுவதுமே அங்கங்கே தலைகாட்டி தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய செயல்பாடாகவே கருதப்படுகிறது. இன்றளவும் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது அவமானகரமான செயலாகவும் சட்ட விரோதமானதாகவும் நடத்தப் படுகிறது. இந்தப் பாலியல் செயலானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று விஷச் செடியாக வளர்ந்து வருகிறது. சில நாடுகள் செய்வதறியாமல் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன. இப்போது நாம் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? அவசியம் இருக்கிறது.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 377 –ன் படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும். பத்து ஆண்டுகள் வரை தண்டனையைப் பெற்றுத்தந்து களி தின்ன வைக்கும் சட்டம் இன்றும் அமுலில் இருக்கிறது. இதைத் தவறு என்று வாதிடும் சில அறிவுஜீவிகள் தங்களை தனிமனித சுதந்திரத்துன் பாதுகாவலர்கள் என்று எண்ணிக கொண்டு போகாத ஊருக்கு வழி தேடினர். டில்லி உயர் நீதி மன்றத்தில் இந்த சட்டத்தை நீக்கும்படி ஒரு வழக்குப் போட்டனர். வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதி மன்றம் ஓரினச் சேர்க்கை அப்படி ஒன்றும் தண்டனைக் குரிய குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது. மானம் படைத்த சில நாகரிக மனிதர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச இதை விசாரித்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு சட்டப்படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்கு உரியதே என்று இருவரும் ஒரே நல்ல தீர்ப்பை வழங்கினர்.

இதைச் சொல்ல நாட்டின் தலை நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தேவைப் பட்டதும் அதன் தேவையை அணுகியதும் ஒரு வெட்ககேடான விஷயம். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள், வழக்குகள் விசாரிக்க வக்கில்லாமல் வழக்குக் கட்டுகள் தூசு படிந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன; தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஒரு உதவாக்கரை விஷயத்துக்காக பல வக்கீல்கள் , நீதிபதிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் காலமும் பணமும் விரயமாக்கப் பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் முக்கியம் என்று கருதப் படும் வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும்? தலைமுறையாகத்தீர்வு காணப்படாத வழக்குகள் குவியாமல் என்ன செய்யும்?

வெட்கக் கேட்டிலும் வெட்கக்கேடு விபரீதத்திலும் விபரீதம் என்ன வென்றால் உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மத்திய அமைச்சரவை மனு செய்து இருப்பதுதான். அங்கிருப்பவர்களுக்கு அப்படி என்ன முக்கியம் என்பதுதான் நாட்டோருக்குப் புரியவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்துவிட்ட பாவிகள் தேவை இல்லாதவைகளை எல்லாம் தோளில் ஏற்றி சுமந்தும் தேவையானவற்றை காலில் போட்டு மிதித்தும் வருகின்றனர். இத்தகைய எண்ணம் கொண்டுள்ள பாராளுமன்ற அரசியல்வாதிகளைப் பார்த்துக் கேட்க விரும்புகிறோம் “ஐயா தலைவரே! உங்கள் வீட்டு பெண்களோ பிள்ளைகளோ இப்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களை உங்கள் வீட்டுக்குள் ஏ/சி அறை கட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவீர்களா என்பதுதான். உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பதே இவர்களின் பதிலாக இருக்கும்.

சட்டத்துக்குப் புறம்பான ஆண் பெண் உடல் உறவையே தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கும் சட்டமும் சமுதாயமும் இயற்கைக்கு மாறான இந்த உணர்வை எப்படி அனுமதிக்கும்? இத்தகைய சட்டத்துக்குப் புறம்பான ஆண் பெண் உறவை அனுமதிக்காத சட்டம் ஓரினச் சேர்க்கையையும் சட்டப்படி அனுமதித்துவிட்டால் பொது இடங்கள் , பஸ் ஸ்டாண்டுகள், பள்ளிக் கூடங்கள், ஓடும ரயில்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் ஆரம்பித்து விடாதா? அல்லது சிகப்பு விளக்குப் பகுதி என்று சில மாநில அரசுகள் அனுமதித்து இருப்பதைப் போல பச்சை விளக்குப் பகுதி என்றும் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமா? பள்ளி ஆண்டுவிழா, கல்விச் சீரமைப்பு விழா, புத்தாண்டு விழா என்பதைப் போல ஓரினச் சேர்க்கைக்கும் அரசு சார்பில் ஒரு விழா நடத்தப் பட்டு இளைஞர்களின் தலைவரோ , கட்சிகளின் இளைஞர் அணிகளோ அவற்றில் கலந்து கொண்டு மத்திய விளையாட்டு கல்வி இளைஞர் நல அமைச்சர் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்குவாரா? நினைக்கவே வெட்கமாக இல்லையா?

அந்நிய நாகரீகம் கலாச்சாரத்தை ஆக்ரமிப்பு செய்வதன் விளைவுதான் பிறந்த நாள் கலாச்சாரம், காதலர் தின க் கொண்டாட்டம் , பாரம்பரிய மற்றும் கலாச்சார உணவுமுறை மாற்றம் ஆகிய அனைத்து அழிவுகளுக்கும் கால்கோள் விழா நடத்தி இருக்கிறது. இப்போது ஓரினச்சேர்க்கை சிந்தனையும் அரசுக்கு வந்திருப்பதன் அவசியம் என்ன? இதை ஆரம்பத்தில் ஆதரித்த நீதிபதியின் நண்பர்களின் பட்டியலை முதலில் ஆராய அரசு அல்லது தன்னார்வ அமைப்புகள் முனைய வேண்டும்.

ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் துணையாகப் படைத்து மென்மையான உணர்வுகளுடன் கூடிய தெய்வீகமான புனித உறவுகள் அமைத்துக் கொள்ள ‘தாம்பத்தியம் ஒரு சங்கீதம் ‘ என்ற பண்பாடு வளர்ந்துள்ள நாட்டில் மேலை நாட்டு நாகரீகத்தைப் புகுத்த புறப்பட்டு இருக்கும் புண்ணியவான்களிடம் கேட்க விரும்பும் இன்னொரு கேள்வி, மேல் நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்மையான அப்பன் யாரென்று தெரியுமா என்பது இந்தச் சீரழிவை ஆதரிக்கும் அரைவேக்காடுகளுக்குத் தெரியுமா என்பதுதான். 

அறம், பொருள், இன்பம் என்பது அனைவருக்கும் பொதுவானது. மூன்றையுமே நெறிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தேடிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மிகப் பெரும் மக்கள் பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள ஒரு கதையை விக்கிபீடியா குறிப்பிடுகிறது .

“பாற்கடலில் கிடைக்கப்பெற்ற அமுதத்தினை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பிரித்துத் தருவதற்காக திருமால் மோகினி அவதாரமெடுத்தார். அதனைக் காணாத சிவபெருமான் மீண்டும் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் சொன்னார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன் அவளுடன் உறவு கொண்டதாகவும் அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் ஒரு தொன்மக் கதை உள்ளது சிலர் இதை கடவுள்களின் ஓரினச் சேர்க்கையாகக் கருதுகிறார்கள். “இது வரிக்கு வரி விக்கி பீடியாவிலிருந்து எடுத்ததே. நமது கருத்தல்ல. ஆனால் நாம் இந்தப் புராணக் கதையில் இருந்து சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஆண் கடவுள் கூட பெண் உருவாக மாறிய பிறகுதான் உறவு கொள்ளப் பட்டதை இந்தப் புராணக் கதை சொல்கிறது என்பதை சுட்டிக் காட்டவே. ஆகவே வெளிப்படையில் அல்லது அடிப்படையில் இது ஆணும் ஆணும் கொண்ட உறவுக்கு அத்தாட்சியல்ல. நாகரிகமான முறையிலேயே பெண் உருவம் எடுத்த பிறகு இணைப்பு நடந்ததாகவேப் புராணமும் கூறுகிறது. மேலும் இந்தியாவெங்கும் இருக்கும் கோயில் சிற்பங்களில் ஒரு இடத்தில் கூட ஆணும்ஆணுமோ பெண்ணும் பெண்ணுமோ இச்சையுடன் இணைந்து இருப்பதாக சிற்பங்கள் இல்லை. சிலைகள் இல்லை. 

காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் காட்டப் படும் காட்சிகளில் காதல் உணர்வின் வேதனைகள் ஆண் பெண் இருபாலருக்கு மட்டுமே ஏற்படுவதாகக் காட்டப் படுகின்றன. எந்த இலக்கியத்திலும் ஒரு ஆணை வேண்டி ஆணோ பெண்ணை வேண்டி பெண்ணோ தவித்ததாகவோ தூதுவிட்டதாகவோ களவு என்கிற உடன் அழைத்து ஓடுதல் செய்வதாகவோ குறிப்பிடப் படவில்லை.

ஆணும் பெண்ணும் தங்களின் சமுதாய வழக்கப் படி ஏற்படுத்திக் கொள்ளும் திருமணம் என்கிற பந்தம் அவர்களின் காம உணர்வை வரைமுறைகளுக்குட்பட்டு தீர்த்துக் கொள்ள வழி வகுப்பதுடன் அந்த இணைப்பால் ஏற்படும் இனவிருத்தியால் பிறக்கும் குழந்தைகளை காலத்துக்கும் பொறுப்பேற்று வளர்த்து ஆளாக்கும் சமூகப் பொறுப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது. இந்த பந்தமும் சொந்தமும் வாழையடிவாழையாக வளர வேண்டுமென்று வாழ்த்துப் பாவும் இசைக்கிறது. காட்டாறாக பொங்கி வரும் காமப் பிரவாகத்தை கட்டுப் படுத்தி அணை கட்டும் ஆற்றலே திருமண பந்தம். எதிர்மறைப் பாலியல் மீது ஏற்ப்படும் ஈர்ப்பே இயற்கையானதும் இறைவன் வகுத்ததுமாகும். இதற்கு மாறுபாடான ஓரின ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது.

தாவரங்கள் கூட காய்களையும் கனிகளையும் தருவது ஆண் பூவும் பெண் பூவும் தங்கள் தங்களின் தன்மைகளை ஒன்றன் மேல் ஒன்றாக விரவச்செயதும் பரவச்செய்தும் மகரந்த சேர்க்கை செய்துதானே. விலங்கினங்களில் நாய்களைத் தவிர ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மற்ற விலங்குகளை நாமும் கண்டதில்லை. அப்படி விதிவிலக்காக இருக்கும் நாய்கள் எவ்வளவு சிக்கலான முடிச்சுகளில் சிக்கித் தெருவை இரண்டாக்கும் சங்கதிகளை நாம் கண்டு சீ! நாயே! என்று ஒதுங்கிப் போனது இல்லையா? இப்படி நாய்படாத பாடு படும் , இந்நிலை மனித இனத்துக்கும் தேவையா?

“பாலொடு தேன் கலந் தற்றே பணி மொழி 
வாலெயிறு ஊறிய நீர் “ 

என்று வள்ளுவனும் பெண்ணோடு ஆண் கலக்கும் இன்பத்தை எடுத்துக் காட்டுகிறான். இந்தக் குறளை விலாவாரியா விளக்கத் தேவை இல்லை என நினைக்கிறோம்.

“ஓரப்பார்வை வீசுவான் உயிரின் கயிறு அவிழுமே!
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே!

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே!
வான் நிலா நாணுமே! முகிலேடுத்துக் கண் மூடுமே!

குங்குமம் ஏன் சூடினேன்? கோல முத்தத்தில் கலையத்தான் .
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் ? கூடல் பொழுதில் கசங்கத்தான் .

தீபங்கள் அணைப்பதேன் ? புதிய பொருள் நாம் தேடத்தான்."

(நன்றி: வைரமுத்து)

என்றெல்லாம் கவிஞன் தாம்பத்திய சுகத்தின் ஒவ்வொரு அணுக்களையும் அனுபவித்து சொல்வது போல் ஓரினச் சேர்க்கையில் உளமார ஒன்று சொல்ல முடியுமா? மல்லிகை மணக்குமா? மஞ்சம் கசங்குமா? ஊதுவத்தி ஒரு ஓரத்தில் புகையுமா? பாதாம் பால் பரிமாறப்படுமா? முதலிரவுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கப் படுமா?

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்

திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ

– என்று மனமகிழ் கீதங்கள் இசைக்கப்படுமா?

மாறாக, பட்டைச்சாராயம், பிராந்தி, சிகரெட் ,சுருட்டு , பான் பராக், கஞ்சா, அபின் ஆகியவற்றின் குமட்டும் நாற்றம்தானே வரும்? அடப் பாவிகளின் பாத்ரட்சைகளா! உங்களுக்கு நல்ல அறிவே வராதா? நல்லதை தேர்வு செய்யும் இயற்கை குணம் மறத்துப் போய்விட்டதா அல்லது மறந்தே போய்விட்டதா?

இந்த நவீன சட்ட மேதைகளும் சமூக ஆர்வலர்களும் சொல்வது போல ஓரினச் சேர்க்கையை சட்டப்படி அனுமதித்தால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் உடல் நலத்துக்கு அது ஏற்றதா என்ற கேள்வி எழுப்பப்படும்போது மருத்துவ அறிஞர்கள் தலையை பலமாக ஆட்டி மறுப்புத் தெரிவிக்கின்றனர். இளமையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தனது வாழ்வில் இழக்கக் கூடாத ஆண்மையை இளம் வயதில் தவறான  நடத்தைகளால் தொலைத்துவிட்டு சேலம் சிவராஜ் சித்தவைத்தியசாலையை நாடி சிட்டுக் குருவி லேகியம் தேடி ஓடுகின்ற எத்தனை பேரைப் பார்க்கிறோம். 

இளமையில் காமத் தணிப்புக்காக மேற்கொள்ளும் இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்கள் காரணமாக , திருமணமான பின்பு மனைவியுடன் தாம்பத்திய உறவை நல்ல முறையில் வைத்துக் கொள்ள இயலாத பலரது குடும்ப வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. பல விவாகரத்து வழக்குகளுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிட்டதை மறுக்க இயலாது. இப்படி இளமையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆணும பெண்ணும் திருமணமான பின்னர், தங்களுக்கு வரும் கணவன் அல்லது மனைவியோடு தாம்பத்திய சுகத்தை திருப்திகரமாக பகிர்ந்துகொள்ள மனதார இயலவில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலரின் அழகும் அழிந்துவிடுகிறது. உதாரணத்துக்கு டென்னிஸ் உலகில் தலைமை நிலை பெற்று கொடிகட்டிப் பறந்த ஒரு “நவமணி “ டென்னிஸ் ஆடியபோது அரைகுறை உடையுடன் டென்னிஸ் கோட்டில் நின்றாலே ஒரு கூட்டம் கூடிக் கொண்டு இருந்தது. ஆனால் அவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, அவர்கள் சிலகாலம் குடும்பமும் நடத்தினார்களாம். வெட்கம்! வேதனை! பிற்காலத்தில் முதுமை வர முன்பே “நவமணி “ யின் முகமெல்லாம் சுருக்கம் வந்து , வாடி, வற்றி ,ஓட்டி , உலர்ந்து ஒரு ஆணின் முகம்போல மாறிப் போனது அண்மைக் காலத்தில் அனைவரும் கண்ட உதாரணம்.

அனைத்திலும் மேலாக இன்று உலகை ஆட்டிப் படைத்து வரும் எய்ட்ஸ் நோய்க்கான காரணங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும் தலையாய காரணமாக பட்டியலிடப்பட்டு அச்சுறுத்தப் படுகிறது. Lion of the Desert என்கிற புகழ் வாய்ந்த ஹாலிவுட் திரைப் படத்தில் நடித்த அன்டணி க்வின் என்கிற நடிகர் இந்த ஓரினச் சேர்க்கையின் காரணமான எய்ட்ஸ் வியாதியால்தான் இறந்தார் என்று சொல்லப் படுகிறது. இதே குற்றச் சாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் என்கிற புகழ்வாய்ந்த பாடகரும் இலக்கானார் என்பதும் மறுக்க இயலாத உண்மையே. இவர்கள் எல்லாம் இறந்த பிறகுதான் எய்ட்ஸ் என்பது எவ்வளவு கொடிய நோய் என்பதையும் அதன் காரணங்களையும் உலகம் உணரத் தொடங்கியது.

இவ்வளவு கொடியவினைகளைத்தரும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பது பற்றிய மறு ஆய்வுக்கு மனுச் செய்வதற்கு மத்திய மந்திரி சபை பரிசீலிக்கிறது என்றால் இது சமூகத்தின் அனைத்துத் தரப்பாலும் எதிர்க்கப் படவேண்டியது ஆகும். நாளை மத்திய மந்திரி சபையின் இரண்டு இளம் மந்திரிகள் தங்களின் துறைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டாலும் கூட வெளியில் கிசுகிசுக்கள் பரவிடக் காரணமாகிவிடும். இப்படிப்பட்ட ஈனச் செயலை இத்தாலியில் இருந்து வந்த இந்தியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட மருமகள் ஆதரிக்கலாமா? உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த இயற்கைக்கு விரோதமான செயலின் விபரீதங்கள் புரியாமல் இந்த ஈன முறை அமுலில் இருக்கும் இன்ன பிற நாடுகளை கை காட்டலாமா? இளம் தலைமுறையின் தலைவர் எனப்படும் ராகுல் காந்தி இந்த அணியின் பின்னணியில் நிற்பது நேரு குடும்பத்துக்கு கேவலம். எதிர்காலத்தில் பிரதமராகப் போகிறவர் என்று கூறப்படும் ஒருவரின் அரசியல் வெளிப்பாடு இப்படி ஒரு அநாகரிக அடையாளத்தோடு வெளிப்படுவது நாட்டுக்கு நல்ல அடையாளம் அல்ல. 

வேண்டுமானால் மத்திய அரசு ஒரு வேலை செய்யலாம். சாமியார் வேஷம் கட்டி துறவறம் பூண்டு சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பாக பெண் சுகம் தேடி அலைந்து குற்றச் செயல்களில் ஈடுபாடும் நித்யானந்தா, ஆசாராம் பாபு, கண்ணன் சாமியார் , தேவநாதன் ஆகியோருக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கலாம். 

இந்தச் செயலின் பல்வேறு மனித இனத்துக்கு எதிரான விளைவுகளைத் தருமென்று தான் எல்லாம் வல்ல ரப்பில் ஆலமீன் ஆன அல்லாஹ் தனது திருமறையில் ஓரினச் சேர்க்கையை நோக்கி கடும் எச்சரிக்கையை விடுத்து இருக்கிறான்.

"லூத்தையும் நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம். அவர் தம் மக்களை நோக்கி உங்களுக்கு முன்னர் எவருமே செய்திராத மானக் கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?"(7:80)

"நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் உங்களின் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். என்னே! நீங்கள் வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்" ( 7: 81 ).

மேலும் அத்தியாயம் பதினொன்று ஹூத் – ல் வசனம் 77- 83 ல் ஒரு நிகழ்வை இறைவன் சுட்டிக் காட்டுகிறான். அதன்படி லூத் நபி (அலை) அவர்களிடம் இரண்டு வானவர்கள் அழகிய சிறுவர்களின் உருவம் கொண்டு விருந்தினராக வருகிறார்கள். அந்த சிறுவர்களைப் பார்த்துவிட்ட லூத் நபியின் சமுதாயத்தார் லூத் நபிஇடம் வந்து அந்த சிறுவர்களை கெட்ட நோக்கத்துடன் தங்களிடம் ஒப்படைக்கும்படிக் கோருகின்றனர். அதை மறுத்த லூத் நபி ( அலை) அவர்கள் வேண்டுமானால் தன்னுடைய இரு பெண்மக்களை இறைவன் வகுத்த வழியில் ஆகுமான வகையில் தங்கள் உடையவர்களாக ஆக்கிக் கொள்ளும்படியும் சிறுவர்களின் உருவில் இருந்த வானவர்களை விட்டுவிடும்படியும் வேண்டினார். ஆனால் வெறி பிடித்த அந்த மனிதர்கள் அதற்கு சம்மதிக்காததால் இறைவன் அவர்களை சுட்ட களிமண் கற்களால் ஆன மழையைத் தொடர்ந்து பொழியும்படி ஏவி அழித்தான் என்று அந்த நிகழ்வு திரு - குர் ஆனில் சுட்டிக் காட்டப்படுகிறது.

இன்று ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைவரையும் இதே மாதிரி கல்லால்தான் அடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு தலைப்புடன் சந்திக்கலாம்.

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)