இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 36 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2014 | , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

கடந்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள் பற்றிய அமைப்பு மற்றும் தன்மைகளைக் கண்டோம். பங்கு சந்தை வர்த்தகத்தில் ஹாராமான நூலின் இழைகள் ஊடுருவி இருப்பதால் அவற்றில் ஈடுபடுவதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள் செய்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டி , உலகம் ஒரு பாதையில் போய் முன்னேறும் சூழ்நிலையில் முஸ்லிம்கள் அந்த முன்னேற்றத்துடன் இணைந்து செல்லாமல் நம்மை மார்க்கம் தடுக்குமா என்ற வினாவை எழுப்பியதுடன் , எவற்றை ஹராம் என்று மார்க்கம் தடுக்கிறதோ அத்தகைய விஷப் பூச்சிகளை அழித்து ஒழித்துவிட்டு முழுக்க முழுக்க இஸ்லாமிய வழியில் இயங்கும் தன்மை கொண்ட பங்கு சந்தை வர்த்தக முறைகளை மார்க்க அறிஞர்கள் வடிவமைத்துத் தர இயலாதா அதைக் கொண்டு இந்த சமுதாயம் பொருளாதார வழிகளில் முன்னேற்றமும் தனது வழக்கமான முறைகளை மாற்றியும் வளர்த்துக் கொள்ள இயலாதா என்றும் நமது ஆதங்கத்தையும் வெளியிட்டு இருந்தோம். 

நாம் எதிர்பார்த்தபடி கட்டுரையின் கருத்துக்களை வரவேற்றும் விமர்சித்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய மவுலானா அசதுல்லா அவர்களும் அன்புக்குரிய தம்பி மன்சூர் அவர்களும் விமர்சனமாக சில கருத்துக்களை சுட்டிக் காட்டி இருந்தார்கள். அவற்றை மிகுந்த மரியாதையுடன் நாம் ஏற்றுக் கொண்டோம். 

அதே போல மலேசியாவிலிருந்து , தம்பி ஜாகிர் ஹுசேன் அங்கு நிலவும் சில இஸ்லாமிய அடிப்படையிலான முறைகளையும் வெளிப்படுத்தி அதே ரீதியில் இங்கும் ஏற்படுத்தலாம் என்கிற விதத்திதில் கருத்து வெளியிட்டு இருந்தார்கள். மேலும் தம்பி கவிஞர் சபீர் அவர்களும் களைய வேண்டிய களங்கங்களைக் களைந்து தூய்மைப்படுத்தி பங்கு சந்தைகளை இஸ்லாமிய முறைப்படி அமைத்துக் கொள்ள முயல வேண்டுமென்ற ஊக்கமான கருத்தை வெளியிட்டு இருந்தார்கள். 

இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டிய கடப்பாட்டுடன் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடக்கமாக, மார்க்கம் படித்த கல்வியாளர்கள் , உலமாக்கள் ஆகியோர் மீதும் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் மீதும் நமது முழு நம்பிக்கையை மீண்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். உலமாக்கள் சொல்வது மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்கள்தான் என்பதும் அவைகள் நம்மை எச்சரிக்கை செய்து தீய வழிகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல் காப்பாற்றத்தான் என்பதையும் நாம் அவர்கள் மீதுள்ள மரியாதை கலந்த அன்புடன் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறோம். 

அதே நேரம் மார்க்கம் படித்த எல்லோர் மீதும் இந்த அளவு கோலை வைக்க முடியாத துரதிஷ்டமான நிலைக்கு இன்றைய சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி அல்லது இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா என்று பரிசீலிக்கும்படியும் நாம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

நாம் இது பற்றி மிக விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. அனைத்துமே உள்ளங்கை நெல்லிக்கனியாக விரிந்து கிடக்கிறது. மார்க்கம் பயின்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இந்த சமுதாயத்தின் உண்மையானதும் இன்றைய தேவையானதுமான ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் நடந்து இந்த மார்க்கத்தின் பெயராலேயே சமுதாயத்தை பல்வேறு கூறு போட்டு ஒற்றுமையின்மை அரங்கேறிக் கொண்டு இருப்பதை மனசாட்சி உள்ள உலமாக்கள் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த சமுதாயம் சின்னாபின்னப்பட்டுப் போய்க் கிடக்கின்ற காட்சிகளைக் கண்டு கண்ணீர் வடிக்கிற உலமாக்களையும் நம்மிடையே நாம் கண்டு வருகிறோம்.

இது ஒரு புறம் இருக்க, பல முக்கியமான மார்க்க விஷயங்களில் உலமாக்களிடையே கருத்துப் பிளவுகள், ஆளுக்கு ஆள் தனிப்பட்ட அபிப்பிராயங்கள், ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு ஐந்து நாட்கள் வரை நடக்கும் விவாத அரங்குகள் , அரசியல் பிளவுகள், எனக்குப் பிடிப்பவரை உனக்குப் பிடிக்காது உனக்குப் பிடித்தவரை நான் ஏற்க மாட்டேன் என்கிற பிளவுகள் , பிரச்னனைகள் இருப்பதையும் நாம் ஒதுக்கிவிடத் தயாரில்லை. ஒரே இறைவனை வணங்குகிற ஒரே மார்க்கத்தை பின்பற்றுகிற மார்க்கம் படித்த ஆலிம்களை திறந்த வெளி அரங்குகளில் கருத்து மோதல்களுக்குக் காரணமாக்குவது எது? 

ஆகவே பல்வேறு பொருள்களில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் அல்லது மார்க்கத்தை நாம் பார்க்கும் பார்வைகள் வித்தியாசப்படுவதை மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்; உண்மை. 

இது ஒரு பக்கம் இருக்க, நாம் இங்கு பேசுபொருளாக எடுத்துக் கொண்ட பங்கு சந்தை பற்றிய இஸ்லாமிய பொருளாதார சிந்தனைகளுக்காக பல உலமாக்கள் நடத்துகின்ற வலைதளங்களையும் பதிவு செய்யப்பட்ட அவர்களது சொற்பொழிவுகளையும் பெரும் புகழ்பெற்ற சில மேதைகள் என்று கூறப்படுகிற பலர் எழுதிய கட்டுரைகளையும் பல மாதங்களாக தேடித் தேடிப் படிக்க நேர்ந்த போது நமக்குக் கிடைத்த கருத்துக்களின் சாரம்தான் நாம் தொகுப்பாக , கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்த கீழ்க்கண்ட கருத்துகளாகும். இவற்றை இந்தியா மற்றும் இலங்கையின் மார்க்க அறிஞர்களுடைய கருத்துக்களில் இருந்தே நாம் தொகுத்தோம். அத்துடன் அவற்றை உள்ளூரில் சில மார்க்க அறிஞர்களிடமும் படித்துக் காட்டி விவாதித்ததில் அவர்களும் அதே கருத்துக்களையே வலியுறுத்திக் கூறினார்கள். அவற்றை மீண்டும் தருகிறோம்.
  • உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம் இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம் வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு, உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது. 
  • பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் அந்த நிறுவனங்களின் கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. 
  • பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். 
பங்கு சந்தை வர்த்தகத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்ளவே கூடாதா? என்கிற நமது கேள்விக்கு பதில் கூடாது ! கூடாது ! என்பதுதான் நமக்கு பல் வேறு முனைகளில் இருந்தும் நமக்குக் கிடைத்த பதில்கள். கருத்து மாறுபாடுகள் கொண்டவர்கள் கூட இந்த விஷயத்தில் ஒற்றுமையாக கருத்துச் சொல்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில்தான் நாம் மார்க்க அறிஞர்களுக்கு சில கோரிக்கைகளை வைத்தோம். நமது கோரிக்கைகள் இவைதான்.

இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.

என்றும், 

வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே! எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளை விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் சிறகாக ஆக்கித்தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

என்பவை நமது கோரிக்கைகளாக இருந்தன. 

மார்க்க அறிஞர்களை நோக்கி நாம் விடுத்த கோரிக்கை ஒரு புறத்திலே நியாயமாக இருந்தாலும் மறு புறத்தில் நோக்கினால் இவைகளை தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவுகள் சொல்லக் கூடிய அளவுக்கு பொதுவாகவும் பரவலாகவும் மார்க்க அறிஞர்கள் கூட இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் மார்க்கத்தின் சட்டங்களைப் பயின்ற அளவுக்கு அவர்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டங்களை- அவை இந்தியா, மலேசியா, இலங்கை, அரபு நாடுகள் , வங்க தேசம் , பாகிஸ்தான் போன்ற எந்த நாடாக இருந்தாலும் பயிலுகின்ற வாய்ப்பும் அப்படிப்பட்ட உள்ளூர் சட்டங்களை மார்க்க சட்டங்களுடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்கு கல்விமூலம் வழங்கப்பட்டிருப்பது மிக மிகக் குறைவுதான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 

உதாரணமாக பங்கு சந்தை வணிகம் தொடர்பாக வரையறுத்த மார்க்க அறிஞர்கள் தங்கள் அறிந்த மார்க்கத்தின் அடிப்படையில் அது ஹராம் என்று எடுத்த எடுப்பில் சொல்லி விட்டார்கள். அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் அது சரிதான். ஆனால் இந்திய நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்களின்படி இதை ஹலால் ஆக ஆக்கிக் கொள்ள இயலும் என்பதை எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு – அதில் வாய்ப்பு இருந்து அவர்களால் சொல்ல முடியவில்லை. இதற்குக் காரணம் கல்வி என்பது மார்க்கக் கல்வி என்கிற அளவோடு நின்று விடுவதுதான். இன்றைய நவீனக் கல்வியையும் அவர்களுக்கு சேர்த்து அளிக்கப்பட்டால் இந்தக் குறைகள் நீங்க வாய்ப்புண்டு. இதையே வேறு விதத்திலும் சொல்லாம் உலகக்கல்வியை மட்டும் படித்து விட்டு அதில் உள்ள ஹராம் ஹலால் பார்க்காத அறியாத முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வியும் சேர்த்து புகட்டப்பட்டால் இந்தக் குறைகள் இன்னும் அதிக அளவில் நீங்க வாய்ப்புண்டு. 

ஒரு சில சட்ட பூர்வமான ஆதாரங்களை சுட்டிக் காட்டி இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பங்குச் சந்தை வணிகத்தில் தாராளமாக ஈடுபடலாம் என்பதை இனி நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். எனது இந்த கருத்துக்கு நான் பக்க பலமாக அழைத்திருப்பது இந்திய கம்பெனிகள் சட்டத்தையும் பங்கு சந்தை வணிகம் தொடர்பாக இந்த கம்பெனிகள் சட்டம் தந்திருக்கும் பாதுகாப்பான தன்மைகளையும்தான். இந்த பாதுகாப்பான முறைகளை முஸ்லிம்கள் பின்பற்றி தாங்களும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்து. இந்தியாவைப் பற்றி மட்டும் இதில் குறிப்பிடுகிறேன். மற்ற நாட்டின் சட்டங்களை எல்லாம் நாம் படித்துப் பார்க்கவில்லை. அத்துடன் மலேசிய போன்ற இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தி இவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதை தம்பி ஜாகிர் உசேன் பல எடுத்துக் காட்டுக்களைக் கூறி விளக்கி இருக்கிறார். இதே நிலைமைதான் மற்ற அரபுநாடுகளிலும் இருக்கின்றன; சட்டங்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றன. பல அரபு நிறுவனங்கள் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. இத்தகைய முதலீடுகள் ஷரியா முறையிலேயே செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றன.

இப்போது இந்திய சட்டங்கள் நமக்கு எவ்விதம் வர்த்தக சுதந்திரம் வழங்குகின்றன என்பதையும் அவற்றைப் பயன்படுத்தி முஸ்லிம்களும் பங்குச் சந்தையில் மார்க்கத்தின் விதிகளைப் பேணி எவ்வாறு ஈடுபட முடியுமென்றும் என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 

இந்தியாவில் இருக்கும் கம்பெனி விவகாரங்களை ஒழுங்கு படுத்த கம்பெனிஸ் ஆக்ட் என்று ஒரு சட்டம் இருக்கிறது. The Companies Act 1956 என அழைக்கப்படும் இந்த சட்டம் 1956 ஆம் வருடம் இயற்றப்பட்டது . இந்த சட்டத்தில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி 2013 ஆம் வருடம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இப்போது அமுலில் இருந்து வருகிறது. 

நாம் ஏற்கனவே ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் பங்குச் சந்தையில் பங்குகளை வெளிமார்க்கெட்டில் வெளியிட்டு விற்பனை செய்ய முடியும் என்று பார்த்தோம். அந்த வகையில் அவற்றை ஒழுங்கு படுத்துவதில் இந்த கம்பெனிகள் சட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. பங்குகளை வெளிச் சந்தையில் வெளியிடும் முன்பாக ஒவ்வொரு கம்பெனியும் இந்த கம்பெனி சட்டத்தின் விதிகளின்படி தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அத்துடன் பங்குகளை வெளியிடும் முன்பாக இந்த சட்டத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்துகொண்டு அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட பிறகுதான் பங்குகளை விற்பனை செய்ய விளம்பரப் படுத்த முடியும். அவ்விதம் தேவைப்படுகிற சட்டபூர்வமான இரண்டு இன்றியமையாத டாகுமேண்டுகள் யாவை என்றால்

1. Memorandum of Association 
2. Articles of Association. 

ஆகியவையாகும். இவைகளைப் பற்றி வணிகவியல் மற்றும் பொருளியல் படிக்கிற பல்கலைக் கழக மாணவர்கள் பக்கம் பக்கமாகப் படிக்க வேண்டியும் எழுத வேண்டியும் வரும். ஆனால் நமது பேசுபொருளுக்கு வேண்டிய முக்கியமான சாராம்சங்களை மட்டுமே குறிப்பிட்டு இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோம். 

Memorandum of Association:- 

The Memorandum of Association of a Company, is the document that governs the relationship between the company and the outside. It is one of the documents required to incorporate a Company.

It is basically a statement that the subscribers wish to form a company under the Act, have agreed to become members and, in the case of a company that is to have a share capital, to take at least one share each.

இது ஒரு வெளி உலகத்துக்கு தங்களால் ஒரு நிறுவனம் அமைக்கபட்டிருக்கிறது என்பதை அறிவிக்கச் செய்யும் ஒரு அறிவிப்பு. குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் இன்னின்னார் சேர்ந்து அமையவிருக்கும் நிறுவனத்தைப் பற்றி அது கொண்டிருக்கும் வணிக நோக்கங்கள் பற்றிய ஒரு அறிவிப்புத் தான் Memorandum of Association ஆகும். இந்த அறிவிப்பிலேயே இந்த நிறுவனம் பற்றிய அமைப்பின் உண்மைகளையும் வணிக நோக்கங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு குழுமம் அமைக்கப்படுவது உலக இயல்புக்கு மாறான வணிகம் செய்வதற்காக என்றால் அதை அரசே தடுத்து நிறுத்திவிடும். உதாரணமாக பத்து பேர் ஒரு கம்பெனியாக சேர்ந்து அமைத்துக் கொள்வதன் நோக்கம் வீடுகளில் கொள்ளை அடிப்பது அல்லது கண்களைத் திருடி விற்பது போன்ற கொடிய விஷயங்கள் என்றால் அவற்றிற்கு அமைப்பு அனுமதி கிடைக்காது. 

Articles of Association :-

A company's Articles of Association form the company's constitution , defines the responsibilities of the Directors, the kind of business to be undertaken, and the means by which the shareholders exert control over the Board of Directors. (அடிக்கோடிட்டிருப்பதை கவனிக்க வேண்டுகிறேன்)

A company is an incorporated body so there should be some rules and regulations formed for the management of its internal affairs and conduct of its business as well as the relation between the members and the company. Moreover, the rights and duties of its members and the company are to be recorded. This is why Articles of Association are necessary. The Articles of Association is a document that contains the purpose of the company as well as the duties and responsibilities of its members defined and recorded clearly. It is an important document which needs to be filed with the Government Authorities.

கம்பெனி அமைப்பில் இது ஒரு முக்கியமான டாகுமென்ட் ஆகும். ஒரு நிறுவனம் அமைக்க காரணமான முக்கியமான நோக்கங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டும். அத்தியாவசியமாக எத்தகைய தொழில்களில் ஒரு கம்பெனி தனது பங்கு மூலதனத்தை உள்ளிடப் போகிறது என்பதை இதில் குறிப்பிட்டாக வேண்டும். அப்படிக் குறிப்பிட்ட தொழில்களில் அல்லாமல் வேறு எந்த தொழிலிலும் பங்காகத் திரட்டப்பட்ட மூலதனத்தை உள்ளிட்டால் அது சட்டப்படித் தவறு என்பதுடன் இதனைத் தட்டிக் கேட்க பங்குதாரர்களுக்கும் சட்டப்படி உரிமை உண்டு. 

உதாரணமாக ஒரு கம்பெனியின் ஆர்டிகிள்ஸ் ஆப் அசோஸியேசனில் இந்தக் கம்பெனியின் வணிக நோக்கம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது, உதிரி பாகங்களை உற்பத்தி செய்வது, நிலங்களை வாங்கி விற்பது போன்றவைகள் என்று இருந்தால் அவைகளை இந்த டாகுமெண்டில் குறிப்பிட வேண்டும். இதில் குறிப்பிடப்பட்ட வணிகங்களுக்கு மட்டும்தான் பங்குகளை வெளிச்சந்தையில் இருந்து திரட்ட வேண்டும்; பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, இந்த டாகுமெண்டில் குறிப்பிடப்படாத வேறு எந்தத் தொழிலுக்காகவும் பங்கு மூலதனமும் திரட்டக் கூடாது ; இதில் குறிப்பிடப்படாத வணிகச் செயல்பாடுகளுக்காக அந்த நிதியைப் பயன் படுத்தவும் கூடாது. 

இப்படி ஒரு சட்ட பூர்வமான வாய்ப்பு இருக்கும்போது முஸ்லிம்கள் ஏன் பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாது? எந்தக் கம்பெனியின் பங்குகளை நாம் வாங்குகிறோமோ அந்தக் கம்பெனி இலாப விகிதம் கூடுதல் தருகிறது என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அந்தக் கம்பெனி எவ்வகையான வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது என்பதை அந்தக் கம்பெனியின் வணிக நோக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்டிகிள்ஸ் ஆப் அசோஸியேசனையும் படித்துப் பார்த்து அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் விற்கலாமே! இதில் தடை என்ன இருக்க முடியும் என்பதை சான்றோர்கள் கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நடை முறையில் என்ன நடக்கிறது என்றால் பங்குத் தரகர்கள் நம்மை அழைக்கிறார்கள்; ஆசைகாட்டுகிறார்கள்; எந்தக் கம்பெனி என்ன வணிகம் செய்கிறது என்பன போன்ற எந்த விபரமும் தெரிந்து கொள்ளாமல் பணம் கூடுதலாகக் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் முதலீடு செய்து பங்குகளை வாங்குகிறோம். நமது பணம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மது பாட்டில்கள் வாங்கவும், மாதுக்கள் நடனமாடவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியாமல் அதில் ஈடுபடுவது நமது குற்றம்தானே தவிர பங்கு சந்தை போன்ற ஒரு வணிக அமைப்பின் குற்றமல்ல. ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்கும் முன்பு எவ்வாறு பெண் கேட்கும் குடும்பத்தின் வரலாறுகளைக் கிண்டிக் கிழங்கு எடுக்கிறோமோ அவ்வாறு நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களின் உண்மை நிலைகளை ஆராய்ந்து அதன்படி அவற்றில் ஈடுபடுவது தவறில்லை என்பதே எமது தாழ்மையான கருத்து. அத்தகைய ஆய்வுக்கான வழிகளை சட்டம் வழங்கி இருப்பதை அறியாமல் இருப்பதுதான் நமது குறைபாடு. 

அடுத்து பங்கு சந்தையில் யூகம் என்கிற ஒரு அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது. இதனாலும் இதனை ஒதுக்க வேண்டுமென்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. யூகம் என்பதை நம்மைப் பொறுத்தவரை ஒரு ஐடியா அல்லது ஒரு குறிப்பிட்ட வணிகம் இப்படிப் போகும் என்கிற தனது மூளையை பயன்படுத்தும் அனுபவம் மற்றும் அறிவுபூர்வமான நிகழ்வாகவே நாம் பார்க்கிறோம். 

ஒரு பல சரக்குக் கடையில் ஐந்து கிலோ வெல்லக் கட்டியை வாங்கி வைப்பது அது நாளடைவில் விற்கும் என்பதால்தானே! விற்பனைப் பிரதிநிதி ஒரு பொருளை நம்மிடம் காட்டும்போது அந்தப் பொருளை விற்றுத் தீர்த்துவிடலாமென்ற துணிச்சலுடன் ஒரு கடைக்காரர் கூடுதலாக வாங்கி வைப்பது இயல்பானதுதானே! அந்தத் துணிச்சலுக்கான வெகுமதிதானே இலாபம். இதில் யாரும் ஏமாற்றப்படவில்லையே!

உணவுப் பொருள்களையும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருள்களையும் எதிர்காலத்தில் விலை ஏறும் என்று யூகித்துப் பதுக்கிவைத்தால் அதுதான் ஹராமாக கருதப்பட வேண்டும். செயற்கையானப் பற்றாக்குறையை ஏற்படுத்தி- பதுக்கி- அதனால் விலைகளை ஏறச் செய்து கொள்ளை இலாபம் அடிப்பது தடுக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகையோருக்கு தூக்குதண்டனை கூட வழங்கப்படலாம். 

ஆனால் ஒரு குறிப்பிட்ட வணிகம், உலக அளவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தகுந்தபடி குறிப்பிட்ட காலத்தில் இலாபத்தைத் தரும் என்கிற அறிவின் கணிப்பின் காரணமாக ஏற்படும் இலாப வெகுமதியை யூக வணிகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எப்படி தவிர்த்துக் கொள்ள இயலும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம். கம்பெனிகளின் பங்குகள் என்பது உணவுப் பொருள்கள் அல்ல. அவை ஒருவகை முதலீடுகள். விலை குறைவாக இருக்கும்போது வாங்கி தொழில்வளர்ச்சியின் காரணமாக விலை கூடும்போது விற்று இலாபம் சம்பாதிப்பது என்பது நிலபுலன்களின் முதலீடுகள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்போது பங்குச் சந்தை பங்குகள் விஷயத்தில் – அவைகள் ஹராமான செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று உறுதி செய்துகொண்டு - முதலீடு செய்யும் பட்சத்தில் ஏன் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது ? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு சிந்தனைக்கான சமர்ப்பித்தலே தவிர இந்தக் கருத்துக்களில் பிடிவாதம் நமக்குக் கிடையாது. 

இறுதியாக கண்ணியத்துக் குரிய மவுலானா அசதுல்லா அவர்கள் தங்க்லீசில் எழுதியுள்ள வரிகளை தமிழ்ப் படுத்தி இங்கு தந்து அதற்கு பதில் கூறி இதை நிறைவு செய்து கொள்ளலாம். 


“நம் நாட்டில் உள்ள எழுதப்படாத விதி ஏழைகளும் படிப்பு ஏறாத மாணவர்களும்தான் மதரசா செல்கிறார்கள். அதனால் மார்க்கத்தில் எல்லா நுட்பங்களையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வது சிரமம்தான். எனவே படித்தவர்கள் இதைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். ஹலாலான எல்லா முறைகளையும் எடுத்துக் கூறி அதையும் உலமாக்கள் ஹராம் என்று கூறினால் அப்போது கட்டுரையின் கடைசியில் கேட்கப்பட்ட கேள்விபற்றி யோசிப்போம். “ என்பது மவுலானா அவர்களின் கருத்து. 

“ஏழைகளும் படிப்பு ஏறாத மாணவர்களும்தான் மதரசா செல்கிறார்கள்” என்று கூறப்பட்டிருப்பது ஒரு உண்மையான வேதனை தரும் சித்திரம். என்னைக் கேட்டால் இந்த நிலை இந்த சமுதாயத்தின் மீது படிந்துள்ள சாபக்கேடு; களையப்பட வேண்டிய அழுக்கு என்றுதான் கூறுவேன். மதரசா சென்று படிக்கிற பெரும்பான்மையானோர் உலகில் இன்று பயிற்றுவிக்கப்படும் நவீனக் கல்வி மற்றும் நாட்டு நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளும் பரிதாபத்துக்குரிய அநாதைகளும் மட்டுமே பயிலுகின்ற கூடங்களாகவே மதரசாக்கள் திகழ்கின்றன. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் டாக்டர், இஞ்சினீயர், வக்கீல் என்று படிக்கக் கிளம்பி விடுகிறார்கள். காரணம் மார்க்கக் கல்வி கற்றால் பெரும்பணம் சம்பாதிக்க இயலாது என்கிற நிலைமைதான். வசதியற்றவர்கள் இலவச மதரசாக்களில் வேறு வழி இல்லாமல் கூட சேர்கிறார்கள். என்றைக்கு இலட்சாதிபதி வீட்டுப் பிள்ளைகளும் மதரசாக்களில் சேர்ந்து மார்க்கக் கல்வி பயில அடித்துப் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அன்றுதான் இந்த சமுதாயம் உருப்படும். 

அதுமட்டுமல்லாமல் , உலகக் கல்வியில் இரண்டு பி ஹெச் டி பட்டம் பெற்றுள்ள ஒரு முஸ்லிமுக்கு அத்தஹிய்யாத்தும் வஜ்ஜஹத்தும் கூட முழுமையாக ஓதத் தெரியவில்லை என்கிற நிலைமையும்இருக்கிறது. அதே போல் மார்க்கக் கல்வியில் கரை கண்டவர்களுக்கு அடுத்த தெருவில் நடக்கும் செய்திகள் பற்றிக் கூடத் தெரியாமல் இருக்கிறது. இந்த இரு தரப்பாருக்கும் அறிவு என்பது ஒரு பாதரசம் போல் ஒரு அளவுக்கு மேல் ஏறவில்லை என்பதே நிதர்சனம். 

ஆகவே இருவகைக் கல்வி முறைகளையும் கலந்து கற்பதற்கு மார்க்கத்திலும் இடம் வேண்டும்; சமுதாயத்திலும் இடம் வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால்தான் ஒரு உண்மையான அறிவு வளர்ச்சியும் சிந்தனைகளும் திட்டங்களும் சீர்திருத்தங்களும் ஏற்பட்டதாக நாம் பொருள் கொள்ள முடியும். மார்க்கக் கல்வியில் உயர்பட்டம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் அடிப்படை ஆங்கில அறிவும் நடைமுறையில் உள்ள அடிப்படை அரசியல், பொருளாதார, சட்ட அறிவுகளையும் பெற வழி செய்ய வேண்டும். அதே போல் நவீனக் கல்வியில் பெரும் பட்டங்களைப் பெற்றுள்ள பேராசிரியர்கள் மார்க்கக் கல்வியும் பெற்று சிறக்க வழி காண வேண்டும். இனி இதைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 77 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2014 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் : 7:205)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல்குர்ஆன் : 33:41, 42)

''ஒருவரின் ஒவ்வொரு மூட்டும் தர்மம் செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு தஸ்பீஹ் கூறுவதும், தர்மமாகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ''லாயிலாஹா இல்லல்லாஹ்'' எனக் கூறுவது அனைத்தும் தர்மமாகும். ''அல்லாஹு அக்பர்'' எனக் கூறும் அனைத்தும் தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். தீயதை தடுப்பது தர்மமாகும். லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது இதற்கு ஈடாக அமையும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1432 )

தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் உதாரணம் போலாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)

''அல்லாஹ்வை நினைவு கூரும் வீடு, அல்லாஹ்வை நினைவு கூறாத வீடு ஆகியவற்றிற்கு உதாரணம் : உயிருள்ளது, மரணித்தது போன்ற உதாரணமாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1434 )

 ''என் அடியான் என்னை நினைவு கூரும் இடத்தில் நான் உள்ளேன். என்னை அவன் நினைவு கூர்ந்தால், நான் அவனுடன் உள்ளேன். தன் மனதிற்குள் என்னை அவன் நினைவு  கூர்ந்தால், என் மனதிற்குள் நான் அவனை நினைவு கூர்வேன். ஒரு கூட்டத்தில் என்னை அவன் நினைவு கூர்ந்தால் அவர்களையும் விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நினைவு கூர்வேன் என்று அல்லாஹ் கூறினான்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1435)

''இறைத்தூதர் அவர்களே! இஸ்லாமிய செயல்கள் என் மீது அதிகம் உள்ளன. தொடர்ந்து செய்யும் ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என, ஒருவர் கேட்டார். ''அல்லாஹ்வை நினைவு கூர்வதில் (திக்ரு செய்வதில்) உனது நாக்கு தொடர்ந்து திளைத்து இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு புஸ்ரு (ரலி)   அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1438)

சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் பற்றி உமக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி ''என்றேன். ''(அது) லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ் '' (பாவங்களை விட்டு மீள்தலும், சக்தியும் அல்லாஹ்விடமே தவிர வேறில்லை) என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1443)

எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூருதல்:

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
( அல்குர்ஆன் : 3:190  )

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை, நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்). ( அல்குர்ஆன் : 3:191 )

நபி (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாகவே இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1444)

''ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவில்) ஈடுபட வந்து ''பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா'' என்று கூறினால், அதில் அவ்விருவரிடையே குழந்தை ஏற்பட விதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்வித இடைஞ்சலும் செய்ய மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (இதில் ஈடுபடுகிறேன்). இறைவா! ஷைத்தானை எங்களை விட்டும் நீக்குவாயாக. மேலும் எங்களுக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானை நீக்குவாயாக! (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1445)

தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை:

 ''நபி(ஸல்) அவர்கள், தான் படுக்கைக்கு  வந்தால், ''பிஸ்மிக்கல்லாஹும்ம அமூது வ அஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்தால், ''அல்ஹம்துலில்லாஹில்லஃதீ அஹ்யானா பஹ்த மா அமாதனா வ இலய்ஹின் னுஷூர்'' என்று கூறுவார்கள். ( புகாரி )

பொருள் : 1
இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்பேன்.

பொருள் : 2
எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1446) (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
 அபூஃதர் ( ரலி )
அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1408)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

சிலந்தி மணிமாலை - படித்ததில் பிடித்தது ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 10, 2014 | , , , , , ,

தெளர் குகையில் மறைந்திருந்த பெருமானார் ( ஸல் ) அவர்களையும் ஹஜரத் அபூபக்கர்  ( ரலி ) அவர்களையும் வலை பின்னிக் காப்பற்றிய சிலந்தி பற்றிய கவிதை.   

========================================

சிலந்தி யென்றால்- அது 
சாதாரண சிலந்தியா?
இல்லை....
சிங்கத்தின் குகைக்கே 
ஆடை தைத்த சிலந்தி 

பட்டொளி வீசிப் 
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத் 
துணி நெய்யத்தான் 
அன்று சிலந்தி நூல் நூற்றதோ? 

ஏகத்துவ  நெறியெனும்
இனிய குழந்தைக்கு 
தெளர் குகைச் செவிலித் 
தாய் அவள்
வலைச் சட்டை பின்னி 
மனம் மகிழ்ந்தாளோ?

வள்ளல் நபிகளார் 
வருகை புரிந்ததால்
குட்டைச்  சிலந்திப் பெண் 
குகையின் வாசலுக்கு- வெண் 
பட்டுக் குஞ்சம் 
கட்டிப் பார்த்தாளோ ?

இன்று 
அருமை நபிகளாம் 
அண்ணலாரைப் பற்றி 
எத்தனையோ நூல்கள் 
எழுதப்படுகின்றன
அவற்றுக் கெல்லாம் 
ஆதாரம்- 
மூல நூல் – 
சிலந்தி எழுதிய 
அந்தச் 
சிறுநூல்தானே?

வெறும்- 
நூலாம்படைதான்!
ஆனாலும் அது 
அண்ணலாரைக் காட்டிக் கொடுத்து 
ஐந்தாம்படையாய் 
ஆகவில்லை- ஆதலினால் 
அது 
நாலாம்படைக்கும்
மேலாம் படைதான்! 

உத்தமத் தலைவருக்கு 
உறைவிடம் தந்ததனால் 
தெளர் குகைக்கு 
சிலந்தி  என்கிற 
சிறிய பிரமுகர் 
பொன்னாடை போர்த்திப் 
போற்றினாரோ ?

சிலந்திவலை என்னும் 
கலங்கரை விளக்கம் 
தேடிவந்த 
பகைகப்பல்களை 
திசை திருப்பி அனுப்பியது 
மனித குலத்தின் 
மாலுமியைக் காப்பதற்கு! 

சிலந்தியே!
பெருமானாருக்கும் 
பகைவருக்கும் நடுவே 
நீ ஒரு திரை போட்டாய் !
அந்தத் திரையில்தான் 
உத்தம நபியாம் 
ஓவியக்காரர் 
சாந்தி மார்க்கம் என்ற 
சித்திரத்தை வெகு
சிறப்பாகத் தீட்டினார் !

சிலந்தியே ! நீ பின்னிய 
வலையின் 
விலை என்ன தெரியுமா? 
அன்றாடம் அதை 
ஐந்து முறை செலுத்துகிறோம்!

லட்சோப லட்சம் 
பள்ளிவாசல்களில் கேட்கும் 
பாங்குச் சத்தம் – உன் 
பங்குக்கு மார்க்கத்தார் 
பகிர்ந்து தரும் * சத்தம்  ( சத்தம் = கட்டணம் )

ஆண்டவனே நீயொரு 
அதிசயமானவன் ! 
உலக எதிரிகளை 
ஊதி அழிக்கின்ற
பாதுஷாமாருக்கும் 
கிடைக்காத பாக்கியத்தை 
சாதாரண சிலந்திக்குத் 
தந்தவன் நீ ! 

உன்னுடைய பேரருளை நினைத்து 
பிரமித்துப் போகின்றேன்! 

இறைவா! 
என்ன நாடகம் இது? 
இரும்புக் கோட்டைக்குள் 
இருப்பதாய் நினைத்தபடி 
தருக்கிக்கொண் டிருப்போரின்
தர்பார் புகழையெல்லாம் 
ஒரு 
சிலந்தி வலை முன்னே 
சேதப்படுத்தினாய் .... 
என்ன நாடகம் இது?

படைததவனே! நீ எம்மைப் 
பாதுகாக்க நினைத்துவிட்டால் 
படைபலங்கள் தேவை இல்லை 
சின்னஞ் சிறியதொரு 
சிலந்திவலைகூடப் 
போதும்- என்பதை 
நாங்கள் 
புரிந்து கொள்ள முடிகிறது

கவிஞர் மு. மேத்தா
நாயகம் ஒரு காவியம் – ரஹ்மத் பதிப்பகம் 
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி

நோன்பாளிகளே! - 2 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 09, 2014 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  இந்த தொடரில் உணர்ந்தும், உணராமலும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் செய்து வரும் தீமையைப் பற்றி பார்ப்போம் 

பெரியத்திரை சின்னத்திரை:
ஒரு காலத்தில் பெரியத்திரையில் வந்த படங்கள் பிறகு வீடியோ கடையில் கணக்கு வைத்து வாரம் ஒன்று எடுத்து பார்த்த நேரம் போய் பிறகு சீடியாக படங்கள் வெளிவந்தது. பிறகு சின்னத்திரையில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பதும் போய் இப்பொழுது உங்கள் அபிமான சின்னத்திரையில் மூன்று படங்கள் தொடர்ந்து பார்த்து சந்தோஷமாக இருங்கள் என்ற விளம்பரம். பணம் ஒன்றுதான் குறிக்கோள், மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இந்த சின்னத்திரை (தொலைக்காட்சி)கள் முன்னனியில் இருக்கிறது.

இணையதளம்:
இணையதளம் ஒரு கடல் இதில் நல்லதை தேடலாம் என்றால் இதிலும் திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் ஷைத்தான்கள் தலைவிரித்தாடுகின்றன. இப்பொழுது எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை திருட்டு சீடி என்று அலற வேண்டியதில்லை. என்ன படம் வேண்டும் உடனே டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

நாம்  எல்லோரும் ஒரு காலத்தில் சினிமாவை பார்த்தவர்கள்தான். சினிமாவை பார்க்காத யாரும் இருக்க முடியாது. ஆனால் எப்பொழுது நமக்கு இது ஹராம் என்று தெரியவருகிறதோ இதிலிருந்து விலகி விடுவதுதான் நமக்கு நன்மையை பெற்றுத்தரும்.

ஒரு சகோதரர் சொன்னது என் உறவினர் வீட்டுக்கு செல்வது என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும். என்னால் அமல் செய்ய முடியாது. அவர்களின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவாகிவிட்டால் அமல் பெரிதாக இருக்கும், என்ன பெரிய அமல் படத்தை டவுன்லோட் செய்து பார்ப்பதுதான் அவர்களின் வேலையாம். நான் எவ்வளவோ சொன்னபிறகும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார். வல்ல அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்.

சின்னத்திரை:
குறுந்தொடர், மெகா தொடர் ஓடிக்கொண்டே இருக்கும். தொடர் 10 நிமிடம், விளம்பரம் 20 நிமிடம். சினிமா 2 மணிநேரத்தில் முடிந்து விடும். இந்த தொடர்கள் மாதக்கணக்கில் எடுப்பவர்களுக்கே முடிவு தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி என்ன நாட்டுபற்றையும் அறிவு வளர்ச்சியையும் இந்த தொடர்கள் சொல்லிக்கொடுக்கிறது. பட்டியல் போடலாம் மூட நம்பிக்கைகள், எப்படி கொலை செய்வது, கொள்ளையடிப்பது, மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் கொடுமை படுத்துவது. அடுத்தவன் மனைவியை கடத்திச்செல்வது இன்னும் இதுபோன்ற கேடுகெட்ட கலாச்சார சீரழிவை கற்றுத்தருபவகைள்தான் இந்த தொடர்கள்.

விளம்பரத்தை பார்த்து தேவையில்லாத பொருள்களை பெண்களை வாங்க வைக்கும் தந்திரமும் இதில் இருக்கிறது ஸ்பான்சர் வியாபாரிகள்தானே. தொடர்களில் மூழ்கி இருக்கும் சகோதரிகள் இதிலிருந்து விலகி தவ்பா செய்து விட்டு உண்மையான மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்.

லாப்டாப் (மடிக்கணிணி):
ஒரு ரூமில் ஐந்து நபர்கள் இருந்தால் ஐந்து பேரிடமும் மடிக்கணிணி. லாப்டாப் நல்லதுக்குத்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால் இளைஞர்களுக்கு அதிகம் பயன்படுவது சினிமா பார்க்கத்தான். மணிக்கணக்கில் பேசுவதற்கும்தான். சில ரூம்களில் தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்து பிறகு ஸஹர் வைத்து தொழாமல் தூங்குபவர்களும் இருக்கிறார்கள்.

கண்ணால் ஏற்படும் பாவங்கள்:
கண் செய்யும் பாவங்களில் பார்க்கக்கூடாத காட்சிகளும் அடங்கும். நேரடியாக எதையெல்லாம் பார்க்க அனுமதி இல்லையோ அதை நிழற்படங்களாக பார்க்கவும் அனுமதி இல்லை. (உதராணத்திற்கு: அரை குறை ஆடையுடன் வரும் பெண்களை).

முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.

பெரியத்திரைக்கு அதிகம் யாரும் போவதில்லை. சின்னத்திரை, மடித்திரை(மடிக்கணிணி) இவைகளில் படங்கள், மெகா தொடர்கள் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் மூழ்கி இருக்கிறோம், மேலும் நமது காரியங்கள் அனைத்தையும் இரண்டு மலக்குகள் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள், நாளை மறுமையில் நமது அமல்கள் அனைத்தும் புத்தக வடிவில் நமது கையில் வல்ல அல்லாஹ் கொடுப்பான் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

நாம் இருக்கும் ரூமில் கேமரா வைத்து கண்காணித்தால் ஒன்று மட்டும்தான் கண்காணிக்கும். வல்ல அல்லாஹ்வோ அவன் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். வலுவான சாட்சிகளாக மலக்குமார்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நமது உறுப்புகளும் சாட்சி கூறும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், நாளை மறுமையில் நாம் எதையும் மறைக்க முடியாது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரிலும் உணர்ந்தும், உணராமலும் நமது சமுதாயத்தவரால் கடைபிடிக்கும் தீமையைப் பற்றி பார்க்கப்போகிறோம்.

புகைப்பழக்கம்:
சிகெரட் (தூய தமிழில் இதற்கு பெயர் : வெண்சுருட்டாம்), பீடி, சுருட்டு, பொடி எதுவாகவும் இருக்கலாம். படிக்கும் காலங்களிலேயே இதை நமக்கு கற்றுத்தருபவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் சிகெரட்டை பார்த்திராத இளைஞர்களையும் மச்சான், மாப்பிள்ளை என்று அழைத்து ஆண் மகன் என்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ளாமல் இந்த உலகில் என்ன சாதிக்க போகிறாய் என்ற டயலாக் பேசி நல்ல பிள்ளையாய் இருக்கும் இளைஞர்களை படுபாதாளத்தில் தள்ளி விடுகிறார்கள். சும்மா ஒரு தம் அடிடா மச்சான் என்று நமது உடலுக்கு சத்துள்ள மாத்திரைகளை சாப்பிட சொல்வது போல் இந்த விஷத்திற்கு அடிமையாக்கி விடுகிறார்கள்.





ஆரம்ப காலங்களில் சிகெரட் பழக்கம் ஆண்மைக்கு அடையாளமாக இருந்தது. சாப்பிட்டவுடன் புகைத்தால் உண்ட உணவு செரிக்கும் என்றார்கள். ஏதாவது டென்ஷனா காப்பி அல்லது டீ ஒரு கப், ஒரு சிகெரட் ஒன்று பற்ற வைத்து ரூமில் அமர்ந்து கொண்டு தங்களைச் சுற்றி வளையம் வளையமாக புகைகளை விட்டு புகைக்கு நடுவில் அமர்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பார்களாம் சிந்தனைவாதிகள்??????

சிகெரட்டால் அவதிப்படும் குடும்பத்தவர்கள்:
கணவன், தந்தை, மகன் என்று புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். இவர்களின் புகைபழக்கத்தால் மனைவி, பிள்ளைகள் குடும்பத்தவர்களின் மனவேதனைக்கு ஆளாகிறார்கள். இவர்களை திருத்த வழியில்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள்.

மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவுதான் அறிவுரை சொன்னாலும் புகைக்கு அடிமையானவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவர்கள் விடும் புகை இவர்கள் குடலுக்குள் சென்று வெளிவரும்பொழுது வெளியில் விடும் புகையை விட மிக கெட்ட வாடையாக வெளிவருகிறது.

எனது அலுவலகத்தில் மேலாளருக்கும் எனக்கும் ஒரு தடவை சரியான சண்டை. நான் சில வருடங்கள் இதன் விபரீதங்களைப்பற்றி தெளிவாகவும் படங்கள் மூலமும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒருநாள் நான் அலுவலகத்தில் இருப்பதா? அல்லது நீ இருப்பதா ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும், உன்னால், நீ விடும் புகையால் நான் சிரமப்படுகிறேன். வெளியே சென்று புகைத்து வா என்றால், நான் மேலாளர் அப்படித்தான் இருப்பேன் என்றார். உன்னை விட பெரிய டைரக்டர் எல்லாம் வெளியேதான் செல்கிறார்கள். நீயும் வெளியில்தான் செல்ல வேண்டும் என்றேன். பிறகு அலுவலகம் வந்தால் அவர் அறையை மட்டும் மூடிக்கொள்வார். இருந்தாலும் செண்டரல் ஏசி மூலம் என் அறைக்கும் வந்து விடும். வல்ல அல்லாஹ்விடம் இந்த புகையின் தீங்கை விட்டு தினமும் பாதுகாவல் தேடி வருகிறேன். (எதிர்த்து வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை).

மேலாளர் ஒருநாள் ஆபிஸ்பாயிடம் சிகெரட் வாங்கி வரும்படி சொன்னார். மேலாளரின் பத்து வயது மகன் ஆபிஸ்பாயிடம் என் தந்தை இரவு முழுவதும் இருமி மிக கஷ்டப்படுகிறார். நீ போகாதே என்று பணத்தை பறித்து விட்டான். இதைப்பார்த்த மேலாளர் மகனை ஷைத்தான் ஷைத்தான் என்று திட்டி விட்டு ஆபிஸ்பாய் நீ போய் சிகெரட் வாங்கி வா என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த சிகெரட்டை குடும்பம் முழுவதும் வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நோன்பு காலங்களில்:
நமது சமுதாய சகோதரர்களும், பெரியவர்களும் நோன்பு காலங்களில் நோன்பு திறந்தவுடன் அவர்கள் பற்ற வைப்பது சிகெரட்டைத்தான். இந்த சிகெரட்டில் விட்டமின் ஏ,பி,? ஏதாவது இருக்கா என்று தெரியவில்லை.

இவர்கள் எப்பொழுது நோன்பு திறப்போம் என்று பரபரப்பாக இருப்பார்கள். திறந்தவுடன் இந்த விஷவாயுவை குடலுக்குள் அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேளை பார்ப்பார்கள். நான் சில வருடத்திற்கு முன்பு நோன்பு திறந்து விட்டு பள்ளிக்கு மஃரிபு தொழ சென்றேன். பள்ளிக்கு வெளியில் தெரிந்த சகோதரரின் உறவுக்காரர் ஒருவர் நோன்பு திறந்தவுடன் இந்த விஷ (சிகெரட்) வாயுவை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்.

அவரை தனியே அழைத்து தம்பி இப்படி நோன்பு திறந்தவுடன் சிகெரட்டின் புகையை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருக்கிறாயே! இது நல்லதல்ல நாள்முழுவதும் வெறும் குடலாக இருந்த இந்த வயிற்றில் இது சென்றால் உன் வயிற்றுக்கு கெடுதல் ஆகிவிடுமே என்று அறிவுரை சொன்னேன். எதுவும் பதில் சொல்லவில்லை தலையை மட்டும் ஆட்டினார். பிறகு இன்னொரு சகோதரரிடம் இவர் யார் எனக்கு நாலுபேரை வைத்துக்கொண்டு அறிவுரை (நான் தனியாக அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொன்னேன்) சொல்ல நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன். அதனால் இவரின் (என்னுடைய) முகத்தில் (அறிவுரை சொன்ன காரணத்தினால்) விழிக்கமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி வெளியில் எங்காவது என்னைப் பார்த்தால் மறைந்து கொள்வார். ஒரு தீமையை தடுக்க அறிவுரை சொன்னதால் ஓடி ஒளிகிறார்.

சிகெரட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்:
சிகெரட்டில் உள்ள நிகோட்டின் கார்பன் மோனாக்சைட் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம், பசியின்மை, கண்பார்வை குறைபாடு, சளித்தொல்லை, களைப்பு, புற்றுநோய்கள் இதுபோன்ற நிறைய நோய்கள் உடலுக்கு ஏற்படுகிறது.

மது, போதை பழக்கம்:
மதுவும், போதையும் வாழ்க்கையை சீரழிக்கும் ஆயுதங்கள். தெரிந்தும் தெரியாமலும் இளைஞர்களும், பெரியவர்களும் இதற்கு அடிமையாகி தள்ளாடிக் கொண்டு , இதனால் ஏற்படும் கேவலங்களை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இரவு நேரங்களில் காலி மனைகள் எல்லாம் டாஸ்மாக் பார்களாகி விடுகிறது. இதற்கு அடிமையாகி விட்டவர்கள் மீண்டு வருவதற்கு சிரமமப்படுகிறார்கள்.

சிகெரட்டால் அவதிப்படும் குடும்பங்கள் இந்த மதுப்பழக்கதிற்கு அடிமையான ஆண்களாலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிகெரட்டினாலும், மதுவினாலும் ஏற்படும் உடல் நோய்களைப்பற்றி நீங்கள் அதிகம் படித்திருப்பீர்கள்.

வீண் விரயம்:
உன்னுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்:7:31)

சிகெரட்டிலும், மதுவிலும் வீண் விரயம் அதிகமாகவே இருக்கிறது. வீண் விரயம் செய்வர்களை வல்ல அல்லாஹ் விரும்புவதில்லை என்கிறான்.

...உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் : 2:195) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.(அல்குர்ஆன் : 7:157)

மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் உங்கள் கைகளால் உங்களுக்கு தீங்கிழைத்து கொள்ள வேண்டாம் என்கிறான். மேலும் தீங்களிக்காத நல்லவற்றையே உண்ண வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

வானவர்களுக்கு தொல்லை தரும் வாடை:
'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி : 855. )

ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்).

நல்ல உணவுப்பொருளையே வாடை இருப்பதால் வாடை போகும்வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றால் புகை வாடை அருகில் இருப்பவரை எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கும். தொழும் பள்ளியில் இந்த வாடையுடன் வந்து தொழுகையாளிகளுக்கு தொல்லை தருவதோடு மலக்குகளுக்கும் தொல்லை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

சிகெரட், மது இவைகளை புகைப்பது, குடிப்பது, விற்பது எல்லாமே ஹராமாகவே இருக்கிறது. நிறையபேர் சிகெரட் ஹராம் இல்லை என்று வாதாடி புகைத்து கொண்டு இருக்கிறார்கள். புகை ஹராம் இல்லை என்று நினைப்பதால் புகைத்து விட்டு கெட்ட வாடையுடன் பள்ளிக்கு வருகிறார்கள்.

சகோதரர்களே, பெரியவர்களே, இளைஞர்களே! மது, சிகெரட் இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள். மலக்குகள் சிரமப்பட்டால் அதனால் நமக்கு நன்மை ஏற்படாது.

மூமின்களுக்கு தன்னால் எந்த சிரமத்தையும் தராதவரே சிறந்த மூமின் என்பது நபிமொழி.

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்:5:2)

நன்மையை அதிகம் பெற்றுத்தரும் மாதமான ரமலானில் நிய்யத் வைத்து தனக்கும், பிறருக்கும் தீமையை ஏற்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் தண்டனையை பெற்றுத்தரும் சிகெரட், மதுவிலிருந்து வெளியேற இந்த இரண்டிற்கும் அடிமையாகி கிடப்பவர்கள் உறுதி மொழி எடுத்தால் இம்மையிலும், மறுமையிலும் வல்ல அல்லாஹ்விடம் இருந்து சிறந்த நன்மையை பெற்றுக்கொள்ளலாம். தூய்மையான மக்களாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும். . .
S.அலாவுதீன்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

இந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 08, 2014 | , , , , , , , ,

ல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை நிறுவியது.

பின்னர் சிலகாலம் அதன் எண்ணெய் வளத்தைச் சுரண்டி விட்டு இராக்கிலிருந்து முழுமையாகத் தனது ராணுவத் துருப்புகளை விலக்கிக் கொண்டது. 

இதனிடையே அரபு வசந்தம்' என்ற புரட்சி மூலம் துனீஷியா, எகிப்து மற்றும் லிபியாவை ஆண்டு வந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடான ஏமனிலும் அரபு வசந்தத்தின் தாக்கத்தால் புரட்சி வெடித்தது. ஏமன் அதிபராக 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அலி அப்துல்லாஹ் ஸாலெஹ், தேர்தலில் போட்டியிடாமல் பதவியைத் துறந்தார். ஸிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்தபோது, ரஷ்யா உதவியுடன் ஸிரியா அதிபர் பஸ்ஸார் அல் அஸத், புரட்சியாளர்களை மட்டுமின்றிப் பொதுமக்களையும் கொன்றொழித்தார். எனினும், ஸிரிய அரசுக்கு எதிரான புரட்சியை அதிபர் பஸ்ஸாரால் அடக்கமுடியவில்லை. சவூதி உள்ளிட்ட ஸிரியாவின் அண்மை நாடுகள், ராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் புரட்சிப் படைகளுக்கு உதவியதும் ஸிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மறைமுகமாக ஸிரிய புரட்சிப் படைகளுக்கு உதவியதும் காரணமாகச் சொல்லப்பட்டன.

இவ்வாறு ஸிரிய ராணுவத்திற்கு எதிராகப் போராடி வந்த புரட்சியாளார்கள், இராக்கின் ஷிஆ ஆட்சியாளரால் அங்குள்ள சுன்னத்தி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கும் தீர்வுகாணும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒரு போராளிக் குழுவை உருவாக்கி ஸிரியாவில் கைப்பற்றிய சில பகுதிகளையும் ஈராக்கின் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பலபகுதிகளையும் இணைத்து ISLAMIC STATE  என்ற தனிநாட்டை அறிவித்தனர். [முன்பு இவர்கள் Islamic State of Iraq and the Levant - ISIL என்றும் அழைக்கப்பட்டனர்]

அபூபக்கர் அல் பக்தாதி என்ற இராக் புரட்சிப் படைத் தளபதியை அதன் ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தனர். 

இந்த ஐஸிஸ் போராட்டக் குழுவில், இராக் முன்னாள் அதிபர் சத்தாம் ஹுசைனின் ஆதரவாளர்களும் இணைந்ததால் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில், இராக் ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். பிடிபட்ட ராணுவத்தினர் பல்வேறு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.

ஸிரியாவிலும் சரி, இராக்கிலும் சரி ஐஸிஸ் படையினருக்கு மக்கள் ஆதரவு பெருகியதற்கு அவர்கள் சுன்னத்தி முஸ்லிம்கள் என்பதோடு, அமெரிக்க ராணுவம் தற்போதைய இராக் ராணுவம் மற்றும் ஸிரிய ராணுவத்தால் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளானவர்கள் என்பதும் காரணமாகும். மட்டுமின்றி, உலக முஸ்லிம்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பான கிலாபத் (இஸ்லாமிய குடியாட்சி) இராக் மற்றும் ஸிரியாவில் கைப்பற்றிய புதிய நாட்டிலிருந்து தொடங்கி இருப்பதாக அறிவித்தது முஸ்லிம்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் ஒருசாராரிடம் ஐஸிஸ் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.

அதே சமயம், ஐஸிஸின் தாக்குதல் வீடியோக்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளால் சிலருக்கு அவர்களின் செய்கைகள் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன. 

உண்மையான போராளிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த ஐயத்திலும் நியாயமுண்டு. அவர்களின் போராட்டத்திலிருக்கும் நியாயங்கள், இத்தகைய வன்முறைகள் மூலம் நீர்த்துப் போகின்றன. அவர்கள் பெயரால் அமெரிக்காவோ அல்லது வேறுயாருமோகூட இதைச் செய்து இருக்கலாம். அமெரிக்கா ஐஸீஸை எதிர்க்காமலும், ஈராக்கிற்கு ஆதரவளிக்காமலும் புதிய அரசையே வலியுறுத்துவதால், அப்படி ஓர் அரசு அமையும்பட்சத்தில் ஐஸிஸை அமெரிக்கா தாக்கக்கூடும். 

ஏற்கனவே அமெரிக்காவுக்கு அடங்காத ஈரான் மற்றும் ஈரானின் நேசநாடான ஸிரியா இவற்றுடன் இராக்கும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவை நம்பியிருக்கும் அரபு நாடுகளுக்கும் தலைவலியாகும் என்பதாலேயே ஐஸிஸை வைத்து அமெரிக்கா பூச்சாண்டி காட்டி வருகிறது. இப்படியாக மத்திய கிழக்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும்போது, ஐஸிஸ் படையினர் சவூதி அரேபியா நோக்கி முன்னேறுவதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் சவூதி எல்லையருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராக் துருப்புகளை நூரி அல் மாலிக்கி வாபஸ் பெற்றதால், ஐஸிஸ் படையினர் சவூதியின் அரார் பகுதியை நோக்கி முன்னேறுவதாகத் தகவல் கிளம்பியது. முன்னெச்சரிக்கையாக சவூதி அரசு தனது எல்லையில் படைகளைக் குவித்தது.

அதுவரை ஐஸிஸ் படைகளுக்கு சவூதி உள்ளிட்ட சில அரபு நாடுகள் உதவுவதாக இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி கருத்துத் தெரிவித்திருந்தபோது சவூதி மறுத்து வந்தது. இந்தச் சூழலில் ஐஸிஸ் படையினர் சவூதி மண்ணிலும் கால்பதிக்கத் திட்டமீட்டிருப்பதாகத் தகவல் பரவியதன் மூலம் சவூதிக்கும் ஐஸிஸுக்குமிடையே இருப்பதாகச் சொல்லப்பட்ட தொடர்பு குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஐஸிஸ் படையினரின் திடீர் எழுச்சி, முஸ்லிம்களிடம் வரவேற்பைப் பெற்றததற்கு அவர்கள் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததும் காரணம் எனலாம். இராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருப்பியடிக்கும் போது சாமானியர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பே ஐஸிஸ் குறித்த முஸ்லிம்களின் வெளிப்படையான ஆதரவுக்குக் காரணம். சினிமாவில்கூட, பாதிக்கப்பட்ட கதாநாயகன் திருப்பித் தாக்குவதை வெகுஜன மக்கள் கைதட்டி ரசிக்கும்போது, உண்மையிலேயே அமெரிக்க அடக்குமுறைகளால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் பதிலடிகள் ஆறுதலைக் கொடுத்த போதும், அவர்கள் பெயரில் உலா வரும் சில வன்முறை வீடியோக்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

அதுவரை வேடிக்கை பார்த்து வந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று களம் இறங்கின. யூடூபிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மையமாக வைத்தும், தங்கள் கற்பனைகளின்படியும் ஐஸிஸ் படையினருக்கு எதிராகப் பரபரப்புச் செய்திகளை அவை வெளியிட்டு மகிழ்ந்தன. இணையத்தில் முன்பு எப்போதோ வெளியானதொரு வரைபடத்தையும்கூட விட்டுவைக்காமல் ஐஸிஸ் படையினர் 

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஐந்தாண்டுகளில் கைப்பற்றப் போவதாதக் அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.


கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இராக்கில் பணியாயற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் 46 செவிலியர்களும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவில் ஐஸிஸ் குறித்த செய்திகளில் முடிந்தவரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்தையும் பரப்பி வந்தனர். அதுவரை பர்மா, இலங்கை, அஸ்ஸாம், முஸாப்பர்நகர் என அடுத்தடுத்து முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாக்கபட்டு இருந்ததால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் வரவு சற்று ஆறுதலாக இருந்தது. ஐஸிஸ் மீதான முஸ்லிம்களின் இந்த நல்லெண்ணத்தையும் தீவிரவாத ஆதரவளிக்கிறார்கள் பாருங்கள் என்று திரிப்பதற்கு, செவிலியர் மற்றும் தொழிலாளர்களின் கடத்தல் சம்பவம் ஊடகங்களுக்கு வசதியாகிப் போனது.

கண்முன் நடந்த கொடூரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எங்கோ நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தி பரப்பி மனசாட்சி இன்றி நீலிக்கண்ணீர் வடித்தும் அதைச் சாக்காக வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடியும் தம் கடமையைச் செய்தன சில ஊடகங்கள். 

கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரபு நாடுகளுக்கும் அவற்றின் தலைநகரங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது தமிழக ஊடகங்களுக்கு என்றால் நம்புவீர்களா?. அந்த லட்சணத்தில் தாம் அதன் செய்தியாளர்களும் உள்ளனர். உதாரணமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் துபாயில் தலைவெட்டு என்று வெட்கமின்றிச் செய்தி வெளியிடுவர். சிலநேரங்களில் துபாய் ஆட்சியாளரை சவூதி மன்னராகக் குறிப்பிட்டவும் செய்வர். இவர்கள்தாம் இராக் செய்திகளைத் தப்பும் தவறுமாக மட்டுமின்றி, அதில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வகையில் செய்தியாக்கி மகிழ்ந்தனர்.

வளைகுடாவில் பெட்ரோலுக்காக அமெரிக்கா நடத்தும் வழக்கமான யுத்தம் என்பதில் பழகிப்போயிருந்த நிலையில், இந்தியச் செவிலியர்கள் இராக் போராட்டக் குழுவினரால் கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானதும் அனைத்து இந்திய ஊடகங்களும் பரபரப்படைந்தன. இராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்களுள் சிலரை ஐஸிஸ் போராளிகள் கொன்றுவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தி, போர்க்களத்தில் காயம்பட்ட அவர்களது வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க வற்புறுத்துவதாகவும், நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை செவிலியர்கள் இழந்து விட்டதாகவும், இந்திய அரசாங்கம் சவப்பெட்டிகளையாவது உடனடியாக அனுப்பி வைக்கட்டும் என்று செவிலியர்கள் புலம்புவதாகவும் பரபரப்புக்காக நொடிக்கொரு செய்தி வெளியிட்டு மகிழ்ந்தனர்.

உண்மையில் நடந்ததென்னவோ செவிலியர்கள் பணியாற்றிய மருத்துவமனை மட்டுமின்றி முழுநகரமும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், தோல்வியுற்ற இராக் படையினர் ஆத்திரத்தில் மருத்துவ மனையைத் தாக்கினால், தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவ மனையில் இந்திய செவிலியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஐஸிஸ் படையினர் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி 2014 முதலே அதாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே இராக் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருந்தது. இந்நிலையில் ஊதியம் கேட்டவர்களைக் கொன்றுவிட்டுப் பழியை ஐஸிஸ்மீது போடவும் வாய்ப்பிருந்தது. இதனை உணர்ந்தே இந்தியச் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர். செவிலியர்கள் விரும்பினால் கூடுதல் ஊதியம் தரப்படும் என்றும் தங்கள் பகுதியில் தொடர்ந்து பணியாற்றும்படியும் கோரினர். எனினும், அவர்கள் தாய்நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்ததால், அம்முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாகக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

"They didn't do anything, they didn't disturb us and they didn't harm anyone... They talked nicely,"

நாடு திரும்பிய செவிலியர்கள், இராக்கில் தாங்கள் துளிகூட துன்புறுத்தப் படவில்லை என்பதையும், கண்ணியமாகவே நடத்தப்பட்டோம் என்பதையும் சொன்னபோது, அதுவரை விஷம் கக்கிவந்த ஊடகங்கள் இந்தச் செய்திகளில் அவற்றை முன்னிலைப் படுத்தவில்லை. "போராளிகள் நல்லவர்கள்" என டிவி பேட்டிகளில் நர்ஸ்கள் ஒட்டு மொத்தமாகச் சொல்வதைக் கேட்ட பிறகும் தீவிரவாதிகள் என்று அழுத்தி எழுதி வருகின்றனர். இதுதான் நம்நாட்டு ஊடகங்களின் தர்மம்!

இராக்கில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் என்ன? அங்குள்ள ஷிஆ - சுன்னத்தி அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டால் என்ன? நம்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ள போதும் அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இராக் நிலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 46 உயிர்கள் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் கவலை என்றால் சென்னையில் இடிந்த கட்டிடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதைவிட இராக் விசயத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கம் என்ன? 61 ஐ விட 46 ஐ முன்னிலைப்படுத்தி இராக் செய்தியைப் பரபரப்பாக்கியுதன் மர்மம் என்ன? இஸ்லாமோஃபோபியா என்ற இஸ்லாம் குறித்த அதீத அச்சம்தானே?

சில தீவிர இந்துத்துவ வெறியூட்டும் அமைப்புகளால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைப் பெரும்பான்மை இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் ஏற்கவில்லை. ஆகவேதான் 2004 முதல் 2014 வரை இந்துத்துவா அரசியல் கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்து முடக்கி வைத்ததோடு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். (காங்கிரஸின் தொடர்ச்சியான ஊழல்களில் வெறுப்புற்றும் தேர்தல்கால ஊடக வணிகச் சூழ்ச்சிகளை அறியாமலும் மாற்றம் வேண்டிய மக்களுக்கு வேறு உருப்படியான தெரிவு இல்லாததாலும் தற்போதைய பாஜக அரசை 31% வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளது இந்தியாவின் இன்றைய தலையெழுத்து)

சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் சங்பரிவாரங்களை பாஜகவும், காங்கிரஸும் பாதுகாத்தும், கண்டுகொள்ளாமலும் இருந்து மாறிமாறி அரசியல் லாபம் அடைந்து வருகின்றன.

இவ்வாறாக, முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்டு செய்யப்படும் அநீதிகளை நியாயப்படுத்துவதற்கு, முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளைப் பூதாகரப்படுத்தி "பார்த்தீர்களா? இவர்கள் மீதான தாக்குதல்கள் சரிதான்!" என்ற மனநிலையை மக்களுக்கு உருவாக்கவே கண்முன் நடக்கும் கொடுமைகளைப் பெரிது படுத்தாமலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளைப் பரபரப்பூட்டியும் செய்தி வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர். அவ்வகையில்தான், இந்துத்துவ நமைச்சலுக்கு இராக்கிலிருந்து சொறிமருந்து தடவி சுகம் கண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.

N. ஜமாலுதீன்

ரமளான்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2014 | , ,


திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
ஷைத்தானை விரட்ட
முஸ்லிமுக்கு வேண்டிய
கலன்களை விளக்கும்!

குர்ஆனும் மாநபி(ஸல்)யும்
போதித்தவைக் கொண்டு
புலன்களை அடக்கும் - ரமளான்
படைத்தவன் மகிழ
பலமுறை துதித்தால்
பலன்களைக் கொடுக்கும்

மண்டையில் வெயில் காய்ந்து
தொண்டை வறண்டாலும்
பருகுவதைத் தடுக்கும் - ரமளான்
குடிநீரின் மாண்புதனை
துளிநீரில் நிரப்பிவைத்து
அருந்த பின் கொடுக்கும்

ருசியான உணவே
பசிநேரம் வாய்த்தும்
புசிக்காமல் பழக்கும் - ரமளான்
குடலையும் சுறுக்கி
உடலையும் உருக்கி
வறுமையை உணர்த்தும்

கட்டாய வணக்கங்களை
தட்டாமல் நேரத்தில்
நிறைவேற்றப் பணிக்கும் - ரமளான்
உபரியான தொழுகைகளை
உவப்போடு அர்ப்பணிக்க
உள்ளமெல்லாம் இனிக்கும்

இருக்கின்ற செல்வம்
இல்லாதோர்க்கும் செல்ல
கணக்கு வரையறுக்கும் - ரமளான்
அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்

நல்லவற்றைப் பெருக்க
தீமையதைத் தடுக்க
பிரகாச இரவு தரும் - ரமளான்
ஒன்றுக்குப் பலவாக
உளமெல்லாம் பூரிக்க
நன்மைகளை அள்ளித்தரும்

அருள் சுமந்த இரவில்
பொருள் நிறைந்த குர் ஆன்
இறங்கிய நல் மாதம் - ரமளான்
இருள் நீக்கி நெஞ்சில்
ஒளி இலங்கச் செய்ய
வழங்கியதோ இறை வேதம்

பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
வழிவகை வகுக்கும்

பசிப்பிணி தாகம்
பாவச்செயல் யாவும்
விலக்கியே விரட்டும் - ரமளான்
பொறுமைக்குப் பரிசாக
பழுதற்று கொண்டாட
பெருநாளைக் கொடுக்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

என் இதயத்தில் இறைத்தூதர் - 18 - சோதிடம் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2014 | , , ,

சோதிடமும் ஒரு அறிவியலே, ஒரு கலையே அதற்கும் கோள்களுடைய இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு அதை நம்புவதில் தவறில்லை என்றும் ஒரு சாரார் நம்பிக் கொண்டுள்ளனர். இல்ஸாத்தைத் தவிர ஏணைய மதங்கள் அனைத்தும் அதில் நம்பிக்கை கொண்டுள்ளவைகளே ! 

இந்து மத விசேஷங்கள் அனைத்தும் சோதிடத்தை முழுவதும் அடிப்படையாகக் கொண்டவையே. ஆனால், துரதிர்ஷ்டமாக முஸ்லீம்கள் சிலரும்கூட, சோதிடம், சகுணம், பால் கிதாபு, நட்சத்திர நம்பிக்கை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இவைகள் மிகப் பெரும் ஷிர்க் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.

சோதிடமும் அறிவியலே என்று வாதிடுவோர்க்களுக்கு, நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். கேள்விகளை அடிப்படையாக வைத்து - அதன் சுழற்சி,தங்கும் இடங்களை வைத்து, சோதிடம் சொல்லப்படுகிறது என்றால் அதன் மூலம் பலன்கள் இருக்கிறது என்றால், முன்பு 9 கோள்கள் என்று சொன்ன அறிவியல் இப்போதோ புது புதிதாக கண்டு பிடித்துக் கொண்டே உள்ளதே, அது எப்படி ? அதனுடைய பலன்கள் என்ன ? இதன் மூலம் ஏக இறைவனாகிய அல்லாஹ், கோள்கள் அனைத்தையும், மற்றவைகளையும் படைத்து விட்டு, சும்மா இருந்து விடவில்லை. புதிது புதிதாக படைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும், அவன் இயங்கிக் கொண்டே இருக்கிறான் என்றும் விளக்குறதா ? அல்லது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் கோள்களின் கிரக ராசி என்ன ? அதைப் பற்றி ஏன்  மூச்சு விட மறுக்கிறது சோதிடம்.

முன்பு புளோட்டோ என்று அறியப்பட கோள் இன்று விஞ்ஞானிகளால் ஒரு கோளாக அடையாளம் காட்டப்படுவதில்லை. முன்பு புளுட்டோவை வைத்து கணித்த முறைகள் இப்போது செல்லுபடியாகதே ! அதற்கு சோதிடம் என்ன சொல்லப் போகின்றது. இனி அதை வைத்து இப்போது சோதிடம் சொல்ல முடியாத நிலைக்கு சோதிடப் புரட்டர்களின் பதில்தான் என்ன ?

கார்ல் பாப்பர் என்ற விஞ்ஞானியின் கூற்றுப்படி, எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என நிருபிக்கப்படுமானால், அந்த விஞ்ஞானக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். ஆனால், சோதிடத்தில் பலிப்பதைவிட, பொய்ப்பதுதான் மிக அதிகம். ஒவ்வொரு சோதிடனும் ஒவ்வொரு மாதிரி சொல்வார். அதில் யார் சொல்வது சரி ? இப்படி பொய்ப்பதன் மூலம், சோதிடம் பொய்யானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், இஸ்லாத்தின் எந்தக் கொள்கைகளும் இன்று வரை பொய்யானதில்லை. இன்றும் திருக்குர்ஆன் உலகமக்கள் யாவரிடமும் சவால் விட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படிதான் அறிவியலும் சென்றாக வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ! மனிதப் படைப்பு, பிரபஞ்ச தோற்றம், கரு உருவாவது, மழைநீர், இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அறிவியல் ஒன்று சொல்லும் கருத்து, குர்ஆனுக்கு ஆரம்பத்தில் மாற்றமாக இருந்தால், கடைசியில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, குர்ஆன் என்ன சொல்கிறதோ, அந்தக் கொள்கையில் வந்து நின்று விடுகிறது அந்த அறிவியல்.

இதுவரையில் சொன்னவை அனைத்தும் பொய்க்காத சோதிடரை யாரும் கண்டதுண்டா ? முடியவே முடியாது ! காரணம் சோதிடமும் ஒரு மிகைப் படுத்தப்பட்ட ஒரு பெரிய பொய் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது.

இதை சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் நம்புகிறார்கள் என்பதுதான் மன வேதனை. இது ஒரு மனநோய் அல்லது அதன் ஆரம்ப அறிகுறி என்று கூட கூற இயலும்.

சிலரைப் பார்த்தால், ஒரு தினசரி நாளிதழை கையில் விரித்துக் கொண்டு, அவர்களின் அன்றைய ராசி - பலன்கள் என்ன போட்டிருக்கிறது  என்று பார்ப்பவர்கள் அதை நம்புவார்கள். அதே போன்று செயல்பட ஆரம்பிப்பார்கள். காலண்டரையும் நாளிதழ்களையும் பார்த்து, பார்த்து சோம்பேறிகளாக, மடையர்களாக, மன நோயாளிகளாக என்று மாறிப் போய் விடுவார்கள் .

இந்த சோதிடம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?

இன்ஷா அல்லாஹ் தொடரும் !

இப்னு அப்துல் ரஜாக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)