அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 23 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த நல்லோர்களில் முன்னோடியாக திகழ்ந்த உமர் (ரலி) அவர்களின் வாழ்வின் சில சம்பவங்களை அறிந்து அதன் மூலம் நாம் என்ன படிப்பினை பெறுகிறோம் என்பதை அறிந்தோம், இந்த வாரமும் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சில நல்லோர்களின் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகள் அதன் மூலம் நமக்கு என்ன படிப்பினை என்பதை அறியலாம்.

இஸ்லாமிய உலக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் எண்ணற்ற ஈமானிய நல்லுள்ளங்கள் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்துள்ளார்கள். அபூதர் அல் கிபாரி(ரலி) அவர்கள் என்ற ஒரு சஹாபி இருந்தார்கள். தபூக் யுத்தம் முடிந்து வரும்போது அவருடைய ஒட்டகம் சாய்ந்து விட்டது, அவருடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டுத் தனியாக சோர்ந்து போய் நடந்து வருகிறார்கள். இவரைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “அபூதருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக, தனிமையில் நடக்கிறார், தனிமையில் மரணிப்பார், தனிமையில் மறுமையில் எழுப்பப்படுவார்.” என்று முன் அறிவிப்பு செய்தார்கள். இந்த சஹாபி அவர்கள் அன்றிருந்த ஆட்சியாளர்களிடம் ஸதக்கா தொடர்பான ஒரு மார்க்க விடையத்தில் கருத்து முரண்பட்டு, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வாழ்ந்தார்கள். அவருக்கு மரணத்தருவாய் ஏற்பட்டது, அவருடைய மனைவி அழ ஆரம்பிக்கிறார் “அபூதர் மரணிக்கப் போகிறார், யாராவது வெளியில் நடந்துச் செல்கிறார்களா? என்று பார்க்கிறார், யாருமில்லை. அபூதர்(ரலி) அவர்கள் மரணித்தால் அவருடைய ஜனாசாவை யார் அடக்கம் செய்வார்கள் என்ற கவலை இருந்தது அந்த பெண்மணியிடம். 

அபூதர்(ரலி) அவர்கள் அப்போது தன் மனைவியிடம் சொன்னார்கள் “நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன், ஒரு மனிதர் தனிமையில் வாழ்வார், தனிமையில் மரணிப்பார், ஆனால் அவருடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய ஒரு முஃமீன் கூட்டம் வரும், அவர்கள் அந்த நபருக்கு கஃபனிட்டு அடக்கம் செய்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூதர்(ரலி) அவர்கள் தன் மனைவிக்கு ஆறுதல் கூறினார். 

ஒரு சில நேரத்தில் ஒரு பிரயாணக் கூட்டம் (முஸ்லீம்கள்) அபூதர்(ரலி) அவர்கள் வசிக்கும் வீட்டின் திசையில் வந்தார்கள். அபூதர்(ரலி) அவர்களுக்கு ஸகராத்து நெருங்கி விட்டது என்ற செய்தி அறிந்து அவரிடம் நெருங்கி வருகிறார்கள். அபூதர் இன்னும் உயிரோடு தான் உள்ளீர்களா? என்று அந்த முஸ்லீம்கள் கேட்டார்கள். அப்போது அபூதர்(ரலி) அவர்கள் அந்த பிரயாணக் கூட்டத்தாரிடம் சொன்னார்கள் “நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒருவர் பாலைவனத்தில் மரணிப்பார், அவரை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் வரும் என்று சொன்னார்கள். 

ஆகவே, நான் அந்த மனிதன், நீங்கள் அந்த பிரயாணக்கூட்டம், தோழர்களே இதுவரை நான் யாரிடமும் ஒன்றும் கேட்டது கிடையாது, எனக்கு ஒரே ஒரு உதவி கேட்கிறேன். எனக்கு ஒரு கஃபன் துணி ஒன்று தாருங்களேன் என்று கேட்டார்கள். ஒரு அன்சாரித் தோழரின் ஆடை கஃபனாக வழங்கப்பட்டது, அபூதர்(ரலி) அவர்கள் மரணிக்கிறார். அந்த பிரயாணக் கூட்ட்த்தில் ஒருவர் (முஸலீம்) அபூதர்(ரலி) அவர்களுக்காக ஜனாஸா தொழுகை. இந்த உலகத்தில் சொத்து சுகம் மட்டுமே தேவை என்று எண்ணாமால், யாரிடமும் எந்த ஒரு தேவையும் கேட்காமல் மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர் அபூதர் அல் கிபாரி(ரலி) அவர்கள்.

ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கோடிஸ்வரர், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த ஒரு கேடீஸ்வரர் அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்களைத் தன் சகோதரனாக ஹிஸ்ரத்துக்குப் பின் ஏற்றுக் கொண்டவர்கள். அவருடைய சொத்துகளில் பாதியை அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப் (ரலி) அவர்களுக்கு கொடுக்க முன் வந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர். உஹதுப் போரில் பங்கெடுத்து சஹீதான ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள். உஹதுப் போரில் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார், அப்போது நபி(ஸல்) அவர்களின் தூதுவராக வந்த ஜையித் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்  ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்களைச் சந்திக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நலம் விசாரித்த செய்தியைச் சொன்னார் ஜையித் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள். 

அப்போது ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள் ஜையித் இப்னு ஸாபித்தே, “நான் நன்றாக உள்ளேன், நான் சொர்கத்து வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறேன், என்று நபி(ஸல்) அவர்களிடம் சொல்லுங்கள். அன்சாரிகளிடம் சொல்லுங்கள் “அல்லாஹ்வின் தூதரின் மேனியில் ஒரு கண் முடி அளவுக்கு ஒரு கீரல் விழாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி மரணித்தார்கள் ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள். சுவர்கத்து வாடையை சுவாசித்துக் கொண்டே, அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் உடலாலும் உள்ளத்தாலும் ஏற்படக்கூடாது என்று உறுதியோடு இருந்து மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்து மரணித்தவர்கள் ஸஃது இப்னு ரபிஹ்(ரலி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரிடம் 70 தோழர்களை (ஹாபிழ்களை) அனுப்பி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள் என்று அனுப்பினார்கள். ஆனால் அந்த நயவஞ்சகக் கூட்டம் அந்த 70 காரிகளையும் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றார்கள். கொலை செய்யப்படும் முன்பு அந்த 70 காரிக்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். யா அல்லாஹ் எங்களுடைய மரணத்தை எங்கள் நபிக்கு எத்திவைத்து விடு என்று சொல்லிவிட்டு மரணித்தார்கள். சுவர்கத்துக்கு சொந்தகாரர்களான மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த அந்த 70 ஹாபிழ்கள்.

சில சந்தர்பங்களில் நம் சொந்தங்களில் சிலரின் மரணத் தருவாயில் இருக்கும் நிலைய காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும், அந்த நேரத்தில் நம் மனதில் பலவிதமான சிந்தனை ஓட்டம் ஓடும். ஆனால் அந்த மனிதனின் கண் பார்வை திருதிருவென உருள ஆரம்பித்து விட்டால், அவரின் உயிரை எடுக்கும் வானவர் கூட்டம் அவர் அருகில் உள்ளார்கள் என்ற எண்ணம் நமக்கு அந்த நேரத்தில் வந்திருக்காது, மூச்சு வாங்குகிறதே என்ற வருத்தம் மட்டுமே இருக்கும், அந்த நபரின் நாவில் தண்ணீரோ அல்லது பாலோ ஊற்றிக் கொண்டிருக்கலாம், மேலும் அந்த நேரத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்க, லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்க என்று வேண்டுமானால் நாம் சொல்லிக் கொடுப்போம். ஆனால் அங்கே மலக்குகளுக்கும் அவருக்குமிடையே நடக்கும் இறுதிப் போராட்டம் அது.

நன்மை செய்தவர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் உரையாடல் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையாம் இறைமறையில் கூறுகிறான்.

(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். - அல்குர்ஆன் 16:32

ஆனால் உலக ஆதயத்திற்காக அல்லாஹ்வை அஞ்சாமல் தீமை செய்தவர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் உரையாடல் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையாம் இறைமறையில் கூறும்போது

அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.) – அல்குர்ஆன் 16:28

மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. -  அல் குர் ஆன் 08:50

ஆனால் அவர் என்ன விதமான வாழ்க்கை வாழ்ந்தாரோ, அது போன்றே அவருடைய இறுதி தருணமும் அமையும். அந்த தருணத்தில் மலக்குமார்களின் ஸலாம் நமக்கு கிடைத்தால் நாம் வெற்றி பெற்றவர்களாகுவோம். மரண வேதனையும் அவரை அடந்தே தீரும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி கட்டத்தில் அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் சொன்னார்கள், “நீங்கள் படும் மரண வேதனையில் ஒரு மடங்கு மேல் நான் அந்த வேதனையை அடைகிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே அந்த மரண வேதனை இருந்தது என்றால் நமக்கு எம்மாத்திரம்? நமக்கான அந்த நேரம் வருவதற்கு முன்னால் நம்மை நாம் மீள் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியத் தேவை.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்

என் வீட்டுத் தோட்டத்தில்...! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2013 | , , , ,

மரம் நடுவதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களின் வாயிலாக ஊக்குவித்திருக்கின்றார்கள். அதனை அவர்கள் வெறும் உலகியல் நடவடிக்கையாக மட்டும் குறிப்பிடாமல்  அதனை நன்மை தரும் தர்மமாக மார்க்கத்துடன்  தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்கள்.

‘எந்தவொரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது ஒரு பயிரை விளைவித்தால் அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது பறவையோ அல்லது விலங்கோ உண்ணும் காலமெல்லாம் அவருக்கு அது தர்மமாக அமையும். 

‘உங்களில் ஒருவரின் கையில் மரச்செடியொன்று இருக்கும் நிலையில் மறுமை வந்து விட்டது என்றிருந்தாலும் அவர் அச்செடியை நாட்டிவிடட்டும்’ (ஆதாரம் : அஹ்மத்) 

எவ்வளவு ஆழமான கருத்துக்களை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


‘இமாரத்’ என இப்பணி அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் இவ்வுலகில் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய பணிகளில் இபாதத், கிலாபத்,  இமாரத் என்பவையாகும். இதில் 'இமாரத்' என்பது பூமியை பரிபாலித்து நிர்வகித்து அதனை வளப்படுத்தும் இப்பணி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் தொடர்பானது. இப்பூமியை அதில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி மனிதன் சிறப்பான முறையில் வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கும் அதனைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை இஸ்லாம் ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாக்கியுள்ளது.

‘அவனே உங்களைப் பூமியிலிருந்து தோற்றுவித்து அதனைப் பரிபாலிக்குமாறும் கேட்டுக்கொண்டான்’ (அல்குர்ஆன் 11 : 61). 

இவ்வாறெல்லாம் நம் இஸ்லாத்தில் மரம் வளர்ப்பின் அவசியத்தை கூறப்பட்டுள்ளது. இத்தகைய நன்மையான அரும்பணியை நம் வீடுகளிலும் பொது இடங்களிலும் நடுவதுடன் அழகிய பொழுது போக்குடன் நன்மையும் அடைய முடியும்.

இத்தகு நற்பணியில் எனது உழைப்பில் வளர்ந்த காய்கறிகளும் அதன் பலனும்.

கொண்டையிலெ பூ இடையிலெ கனி - சோளம்


சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சுட்டு உப்புடன் மிளகாதூள் லெமன் தடவியும் விளக்காரிகளிடம் அவித்து வருவதை வாங்கி கொரித்து சாப்பிட மற்றும் பிரத்யேகமாக பொழுது போக்கிக்கென்றே இதனை வறுத்து உருவகமற்ற  பாப்கார்னாகவும் விற்கப்படுகிறது.  இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  

சோளம் அரைத்த  மாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மாவை பொறிக்க வேண்டிய பொருளின் மீது தூவி பொறித்தால் சுவையாகவும், எண்ணெய் அதிகம் உறிஞ்சப்படாமலும் காக்கும். இதில்  கலோரி, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம் , இரும்புசத்து, கரோட்டின் இன்னும் பல  சத்துக்கள் கலந்துள்ளன. 

கோழியுடன் சம்பந்தமே இல்லை ஆனால் - முட்டை கோஸ்


வயிற்று புண்ணை ஆற்றி, குடலுக்கு பலமூட்ட உடலுக்கு வனப்பும் வலிமையையும் தரும் நல்ல உணவு. சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும் சேர்த்து சமைப்பதால்  கோஸ் கீரைகளிலுள்ள விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை நீக்கும்

இதன் வண்ணமே தனி அழகு  -  கலர் முட்டை கோஸ்


இது  திருப்பூர் கோவை பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதில் முட்டை கோசுக்குரிய சத்துக்களுடன் பீட்ரூட்டின் மகத்துவமும் கலந்து உள்ளது.

டைலருக்கோ, நாவிதருக்கோ சம்பந்தமில்லா காய்- கத்தரி


பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துடன் ஃபைபர்  மாங்கனீசு , பொட்டாசியம் , ஃபோலேட் , வைட்டமின் கே , வைட்டமின் பி ,, வைட்டமின் சி , மெக்னீசியம் ,ஆகியவை உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. 

காதல் கணி எனப் பெயரும் உண்டு  - தக்காளி 


இதில் வைட்டமின் சி பொட்டாசியம் மாங்கனீசு இன்னும்  சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரககல் உருவாகும் என்பது ஆதாரப்பூர்வமானதல்ல!

காயாக, காய்ந்ததாக, காரத்தூளாக – மிளகாய்


காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்து  உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலின் கொழுப்பைக் குறைக்க  பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாமல் சந்தோச உணர்வைத் தூண்டும் ஒருவகை சக்தியும் இதில் இருக்கிறது.

இரத்தம் ஓட நல்ல ரூட் -பீட்ரூட். 


இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் அல்சர் குணமாக, பித்தப்பையும் சுத்திகரிக்கப்பட,  நல்ல உணவு.  இதன் சாறு   அஜீரணத்தை நீக்கி மலச் சிக்கலையும் போக்குகின்றன. இதில் வைட்டமின்  A B B1 B2  C  மற்றும் கால்சியம் இரும்பு சத்துக்களும் மிகுந்திருக்கின்றன.

நிறமே இதன் தரம் - கேரட்


கேரட்  சாப்பிடுவதால் பற்கள் ஒளிர்கின்றன.கண் பார்வையை பாதுகாக்கின்றன.  இதயம்  மற்றும் வலிப்பு நோயை தடுக்கின்றன.முதுமையை பிற்படுத்தி  ஆரோக்கியமும் மினுமினுப்பும் உடைய தோள்களை பெற முடியும். இதிலும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின்கள் இருக்கின்றன.

உருவத்தில் பல வகை - உருளைக்கிழங்கு 


இதற்கு பூமியின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு.உருளை சத்து மிகுந்தது. அரிசியை போன்ற மாவுப் பொருள்.  இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.

தமிழ் பெயர் இல்லாத பூ - காலிஃப்ளவர்


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.  காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா  சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.  இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.  

இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது.

தலைப்புக்கு பொருத்தம் இல்லாத- பூ


இது ரோடியம் மிளிரும் வண்ண செடிகள். நான் வளர்த்தவை அல்ல கடையில் கிளிக்கியது.

நாமும்  மரம் செடி வளர்ப்போம் மனமகிழ்வும் பெறுவோம்.

M.H.ஜஹபர் சாதிக்

கண்கள் இரண்டும் - தொடர் - 17 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2013 | ,

இந்தியா வம்சாவழி மருத்துவர் 'லிண்டன் டாக்ருஸ்' லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவர்கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில் செயற்கை கண்களைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கண்ணாடியில் சிறிய வகை வீடியோ கேமராவினை பொருத்தி, அதை கண்ணில் ரெட்டினா பகுதியில் சிறிய வகை மின்முனையுடன் கம்பியில்லாமல் இணைப்பதன் மூலம் பார்வை குறைபாடு சரி செய்யமுடியும் என இவரது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாக்கியுள்ளார். 
                    

இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த செயற்கை கண்களைக் கொண்டு தனது நோயாளிகளில் 75 சதவீதத்தினருக்கு சாதாரண எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகளை படிக்கும் அளவுக்கு பார்வை அளித்துள்ளதாக லிண்டன் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் பரம்பரை ரெட்டினா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக பார்வையற்றவர்களுக்கு 100 சதவீகித பார்வையை வழங்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை பிரிட்டிஷ் ‘ஜெர்னல் அப் ஆப்தமொலஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

கண் பார்வை என்பது வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை,கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்க உலகில் பல பாகங்களிலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ல் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க். ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்

பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் `என்கோடர்' மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டிசர்' என இரு பகுதிகளை கொண்டது இந்த செயற்கை கண் கருவி. அடிப்படையில், சேதமடைந்த விழித்திரையின் செயல்பாட்டினை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு `விழித்திரை செயற்கை கருவி' என்று பெயர்.

பொதுவாக, கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள் விழித்திரையிலுள்ள `போட்டோ ரிசெப்டர்' என்னும் உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலுள்ள `காங்க்ளியான் உயிரணுக்கள்' மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள்.

இந்த இரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் `போட்டோ ரிசெப்டர்' உயிரணுக்களின் வேலையை `என்கோடர்' கருவியும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்ளியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை `ட்ரான்ஸ்டிசரும்' செய்கின்றன.

இந்த செயற்கை கண் கருவியை கொண்டு, முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. சுவாரசியமாக, நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கண் கருவியால் ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒரு செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியமாக, இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும். இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விட முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

எலிகளின் மீதான ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கும் பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கிறார் நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்.

செயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவியின் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

விழித்திரை சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால், கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படும். இதனால், பிம்பங்களின் தகவல் சேகரிப்பு, மூளைக்கு கடத்தும் இயக்கம் என்பன தடைபடும். பிரத்தியேக கருவிகளின் மூலம், இந்நிகழ்வுகளை செயற்கையாக மேற்கொள்ளும் முயற்சியே, செயற்கை கண் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது.

உலகின் முதன் முதலாக செயற்கை கண் பொருத்தப்பட்ட பெண்ணின் சுவாரஸ்ய தகவல்

தன்னால் ஒளிக்கற்றை மற்றும் கோடுகளை பார்க்க முடிவதாக உலகின் முதன் முதலாக மாதிரி செயற்கை கண் பொருத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கிழக்கு மெல்போர்னில் உள்ள றொயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்துவமனையில் டேனி ஆஷ்வொர்த்(வயது 54) என்ற பார்வைத் திறனற்ற பெண்ணுக்கு முதல் முறையாக செயற்கைக் கண் கடந்த மே மாதம் பொருத்தப்பட்டது.

மெல்போர்ன் பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கடந்த மாதம் கருவி ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது.

இதன் பிறகு ஆஷ்வொர்த்துக்கு பிம்பங்களை முழுமையாக பார்க்கும் திறன் கிடைத்து விட்டதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அனுபவம் குறித்து ஆஷ்வொர்த் கூறுகையில், திடீரென ஒளிக்கற்றைகள் கண் முன் தோன்றின. பலப்பல வடிவங்கள் கண்ணுக்கு முன் தோன்றுகின்றன. ஒவ்வொரு முறையும் மூளையில் வித்தியாசமான தூண்டல்களை உணருகிறேன் என்றார்.

ஆஷ்வொர்த் கூறும் பல்வேறு அம்சங்களை ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இத்தகவல்களின் அடிப்படையில், காட்சி பிம்பங்களை முழுமையாக கிரகிக்கும் வகையில் செயற்கை கண் கருவியை மேம்படுத்தும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராப் ஷெப்பர்டு கூறுகையில், ஆஷ்வொர்த் என்ன பார்க்கிறார் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். விழித்திரையில் காட்சிகள் படும் போது, என்ன விதமான தூண்டுதல் கிடைக்கிறது என்பதையும் நுணுக்கமாக பதிவு செய்து வருகிறோம்.

காட்சிகளில் தெரியும் வடிவம், ஒளியின் பொலிவு, அளவு போன்றவை விழித்திரையில் படும் போது மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் குறித்தும் ஆராயப்படுகிறது.

2013 அல்லது 2014ஆம் ஆண்டுக்குள் செயற்கைக் கண் தொழில்நுட்பம் முழுமை பெறும் என நம்புகிறோம் என்றார்.

இதை அடுத்து பார்வையை மீட்க முடியாதவர்களுக்கு செயலற்ற செயற்கை கண்களை பற்றி  அடுத்த தொடரில் பார்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

குளிருதுங்கோ...! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2013 | , , ,

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அறைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

சபீர் (நன்றி: ஜாகிர்)
இது ஒரு குளிர்கால ஸ்பெஷல் ! மீள்பதிவு..

மண்ணை ஆண்டவர் தன் மண்ணறைக்கு எடுத்த ஒரு பிடிமண் – பகதூர்ஷா ஜாஃபர். 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2013 | , ,

தொடர் : 11

வசந்த சேனை! வட்டமிடும் கழுகு! வாய் பிளந்து நிற்கும் ஓநாய் ! என்கிற வசனங்கள் தமிழகத்தில் பிரபலமானவை. இந்த வர்ணனை, கிழக்கிந்தியக் கம்பெனி என்கிற வணிக நிறுவன வடிவில் வந்து இந்தியாவை கபளீகரம் செய்யத்தொடங்கிய பிரிட்டிஷாருக்கும் பொருந்தும். ஆங்கில நஞ்சு , ஆட்சி என்ற வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய பூமியை ஆட்கொள்ள ஆரம்பித்த நேரத்தில் , வாங்கிய கடனுக்காக, தங்களது இராச்சியங்களை இழந்துகொண்டிருந்த நவாப்களும் எதிர்த்துக் கேட்ட காரணத்துக்காக தூக்கிலடப்பட்டு அவர்கள் ஆண்ட பூமியை தங்கள் வசமாக்கிக் கொண்ட ஆக்ரமிப்பு முறைகளும் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தலை நகர் டில்லியில் மொகலாய ஆட்சி வலுவிழந்தாலும் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ருசி கண்ட பூனை, மொகலாயர் ஆட்சியையும் மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. 

இந்த அரசியல் சூழ்நிலையில் டில்லியில் மொகலாயர் ஆட்சியின் வாரிசாக 1837- ல் இந்தப் பதிவின் நாயகன் பகதூர்ஷா ஜாஃபர் அவர்கள் அரியணை ஏறினார். அவுரங்கசீப்புக்குப் பிறகு மொகலாயர் ஆட்சியை மேலும் வலுவானதாக ஆக்கும் ஆற்றல் பெற்ற மன்னர் எவரும் வரவில்லை என்றாலும் மக்களின் மத்தியில் மொகலாய ஆட்சிக்கும் அதன் மன்னர்களுக்கும் இருந்த ஆதரவும் செல்வாக்கும் குறையவில்லை. இந்த நிலைமை ஆங்கிலேயரின் கழுகுக் கண்களை உறுத்தியது. அவர்களின் வஞ்சக குணமுள்ள இரக்கமற்ற நெஞ்சிலும் பிரித்தாளும் கொள்கையிலும் கொடுமையான திட்டங்கள் கருவுற்றன.

இன்றைக்கு முசாபர் பூரிலும் மீரட்டிலும் அலிகாரிலும் அகமதாபாத்திலும் கோத்ராவிலும் எவ்வாறு திட்டமிட்டு இனக்கலவரங்கள் தூண்டப் படுகின்றனவோ அவ்வாறே அன்று ஆங்கிலேயர் ஆட்சியிலும் இந்து – முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான தூபம் போடப்பட்டது. மா மன்னர் பகதூர்ஷாவுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டிவிட்டு டில்லியில் குட்டையைக் குழப்பி ஆட்சி மீனைப் பிடிப்பது ஒன்றே ஆங்கிலேயரின் திட்டம். 

அதற்குச் சான்றாக 1847 –ல் ஆங்கில அரசின் அதிகாரியான கெய்த் என்பவன் தன் மனைவிக்கு எழுதிய ஒரு கடிதம் சரித்திர ஆசிரியர்களின் கண்ணில் பட்டது. அந்தக் கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்ததன் சாராம்சம் என்னவென்றால், “ நாளை பக்ரீத் எனப்படும் ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளை அறுத்து குர்பானி என்கிற பலி கொடுப்பார்கள். இந்துக்கள் மாட்டை தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆகவே மாடுகளை அறுப்பதை எதிர்த்து இந்துக்களை தூண்டிவிட்டு, அதற்காக இந்துக்கள் கொதித்து எழும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆகவே நாளை டில்லியில் இந்து முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்க்கிறோம். அந்தக் கலவரம் தொடங்கிவிட்டது என்கிற நல்ல செய்தி பகதூர்ஷா உடைய ஆட்சியை சீர்குலைக்க உதவும் கருவி . இதைவைத்து நாங்கள் உட்புகுவோம் “ என்று எழுதி இருந்தான் அந்தக் கொடியவன். 

இந்த கொடிய திட்டத்தை தனது உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட மன்னர் பகதூர்ஷா அடுத்த நாள் ஈத் பெருநாள் அன்று ஆடுகளைத் தவிர மாடுகள் எதையும் பலி கொடுக்கக் கூடாது என்று தடை விதித்து வெள்ளையர்களின் எண்ணத்தில் இடிவிழச் செய்தார். ஆங்கிலேயர்கள் டில்லியில் நடத்திக் காட்டவிருந்த நாச நாடகம் நின்று போனதை கெய்த் தனது மனைவிக்கு மீண்டும் குறிப்பிட்டு , எங்களின் எண்ணம் ஈடேறவில்லை. பகதூர்ஷா முந்திக் கொண்டார் என்று எழுதினான். இப்படி ஆங்கிலேயன் தனது சதிவலையை டில்லியை நோக்கி விரிக்கத் தொடங்கினான். 

ஆங்கிலேயர்களின் அடுத்த குறி தான்தான் என்பதை உணர்ந்த மன்னர் பகதூர்ஷா இதுவரை ஆங்கிலேயருக்கு விலைபோன சிற்றரசர்கள், சமஸ்தானங்கள் தவிர எஞ்சி இருந்த மற்றவர்களை இணைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார். இதனை முன்னிட்டு மன்னர் பகதூர்ஷாவின் அரசவையிலிருந்து ஒரு பிரகடனம் வெளியிடப் பட்டது. 

“இந்திய நாட்டின் இனிய புதல்வர்களே! நம்மிடம் உறுதி இருக்குமானால் எதிரியை நாம் ஒரு நொடியில் அழித்தொழிக்க முடியும். அந்த உறுதியை ஏற்று நமது உயிரினும் மேலான இந்தியத் திருநாட்டையும் அதில் உள்ள எல்லா சமயங்களையும் அவை எதிர்நோக்கியுள்ள அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்போம் “ என்ற அரசின் பிரகடனத்தை மன்னர் வெளியிட்டார். ( Kasim Rizvi – The Great Bahadur Sha Jafer page 117).

அதன் பிறகு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேயருக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக மன்னர் பகதூர்ஷா தலைமையில் இந்திய நாட்டின் சுதந்திரம் வேண்டி நின்ற அரசர்கள், நவாப்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், சமஸ்தானங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து , பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப் பட்டது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி என்று அனைவராலும் தீர்மானிக்கப் பட்டது. 

இந்த அமைப்பின் பொது நோக்கம் என்பதே ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதுதான். இன்றைய அரசியலில் பல கொள்கையுடைய கட்சிகள் ஒன்று இணைந்து ஒரு கூட்டணியாகி ஒரு பொது வேலைத்திட்டத்தில் உடன்படுவதுபோல் ( Common Minimum Program) ஜான்சிராணி லட்சுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜ்ரத் மஹால், பீகாரில் இருந்து குவர்சிங்க், மெளலவி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஹரியானா ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மன்னர்கள் யாவரும் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டமாக ஏற்றுக் கொண்டதை தனது எரிமலை என்ற நூலில் சாவர்க்கர், “இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோல் நின்று தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போர் புரியவேண்டுமென்றும் இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென்று முடிவெடுத்தனர்" என்று குறிப்பிடுகிறார். (எரிமலை பக்கம் 58). இந்த மன்னர் பகதூர் ஷா ஜாஃபர் ஆகவே இருக்கவேண்டுமென்றே எல்லோரும் விரும்பினர். ஆனால் சாவர்க்கர் இதைக் குறிப்பிடவில்லை. 

இப்படி ஒரு உன்னத நோக்கத்துடன் மன்னர் பகதூர்ஷா தலைமையிலான அமைப்பு தாங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்காகக் காத்து இருந்தது. இந்தியாவின் சரித்திரத்தில் அந்த 1857 மே மாதம் என்பது மறக்க முடியாத மாதமாகும். இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகள் அல்ல ; அவர்கள் ஒருங்கிணைந்து ஒரு பொது எதிரியான ஆங்கிலேயனை ஒழித்துக் காட்ட மன்னர் பகதூர்ஷா தலைமையில் ஒன்று கூடிவிட்டனர் என்பதை உலகம் அறிந்துகொண்ட மாதம் அது.

அடுத்து என்ன நடந்தது என்று அறியும் முன்பு மன்னர் பகதூர்ஷா அவர்களின் இயல்புகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவை என்று எண்ணுகிறேன். மன்னர் பகதூர்ஷா ஒரு மதசார்பற்றவர் என்றே சரித்திர ஏடுகளில் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றன. இயல்பிலேயே ஒரு கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் திகழ்ந்தார். குறிப்பாக சொல்லப்போனால் தனது பாட்டனார்களாகிய அவுரங்கசீப்பை அல்லது அக்பரைப் போன்ற அரசருக்குரிய கம்பீரம், அதிகார தோரணை இவை எதுவுமற்ற ஒரு வெள்ளை மனம் படைத்த ஒரு அப்பாவியாகவே திகழ்ந்தார். “ பந்தா “ எதுவுமில்லாத ஒரு நல்லவர் ஆனால் இவரை வல்லவர் என்று வரலாறு குறிப்பிடவில்லை. தீவிர இஸ்லாமிய வாதங்களுக்குள் சிக்கிக் கொள்ளாத பண்பு இவருக்கு இந்துக்கள் இடமிருந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அனைவரையும் அணைத்து செல்லும் பாங்கும் பக்குவமும் இவரது தனித்தன்மைகளாகும். 

ஒரு முறை இருநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி மாடுகளை அறுக்க அரசின் அனுமதி வேண்டும் என்று வேண்டி நின்ற போது அதற்கு அனுமதி மறுத்துவிட்டு இஸ்லாம் பசுவதை செய்யத்தான் வேண்டுமென்று கட்டாயமாக வேண்டி நிற்கின்ற மதமல்ல என்று அறிவித்தார். 

மன்னர் பகதூர்ஷாவின் அரண்மனை மருத்துவரான சாமான்லால் என்பவர் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறியபோது அரண்மனையின் உலமாக்கள் அந்த மருத்துவரை அரண்மனை வேலையில் இருந்து நீக்கவேண்டுமென்று மன்னர் பகதூர்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மன்னர் அதை மறுத்துவிட்டார். அரண்மனை மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விவகாரம் அதில் அரசோ அரசரோ தலையிட முடியாது என்று மறுத்துவிட்டார். 

மன்னரின் இப்படிப்பட்ட நல்லியல்புகள் காரணமாகவே ஒட்டு மொத்த இந்தியாவின் சிற்றரசுகள் தங்களுக்கு இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுகூடி ஆங்கிலேயரை அடித்துவிரட்ட அமைக்கப் பட்ட அணிக்கு தலைவராக மன்னர் பகதூர்ஷா அவர்களைத் தேர்வு செய்தனர். 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி என்று ஆங்கிலேயனுக்கு நாள் குறிப்பிட்ட நிலையில் வரலாறு வேறுவிதமாகத் திரும்பியது. ஆம்! மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது.

மன்னர் பகதூர்ஷாவின் தலைமையில் திரளவிருந்த இந்தியப் படை தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும் பல்வேறு திசைகளிலும் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய்க்கலகம் பரவி, அவர்களில் பலர் மன்னர் பகதூர்ஷாவின் தலைமையை ஏற்க டில்லி நோக்கிப் புறப்பட்டனர். டில்லி சலோ! என்பது ஒரு கோஷமாக முழங்கப் பட்டது. பிரிட்டிஷாரின் படையில் இருந்த மேல்ஜாதி இந்து வீரர்களும் கூட அவர்களுடன் இணைந்து டில்லி நோக்கிக் கிளம்பியது ஒரு சரித்திரத்தின் திருப்பம் ஆகும். 

மேலும் வெள்ளையர் ஆட்சி வீழ்க! மன்னர் பகதூர்ஷா வாழ்க ! என்ற கோஷங்களுடன் 1857ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீரட் மற்றும் பரக்பூரில் முதல் இந்திய விடுதலைப் போர் வெடித்தது. மீரட் நகரில் 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள் 300 இந்திய தரைப்படை வீரர்கள் ஆங்கிலேயரை திருப்பியடித்து, திமிறியெழுந்து தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டனர். டில்லி சலோ! என்கிற கோஷம் முழங்க ரிசால்தார் ஹுசைன் அலி என்பவர் தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர். வழியெங்கும் மன்னர் பகதூர்ஷாவுக்கு வாழ்த்துக் கோஷம் முழங்கப் பட்டது. 82 வயதான உடல்நிலை நலிவுற்றிருந்த பழுத்த பழமாய் காட்சியளித்த முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் அவர்களை தங்களின் தலைவராகவும் மன்னராகவும் அறிவித்தனர். (ஆதாரங்கள் The Lost Mughal, 2006 -& William Dalrymple, A.G.Noorani, Indian Political Trails 1775&1947).

வரலாற்றாசிரியர் ஏ.ஜி.நூரானி இதுபற்றி தனது நூலில் பகதூர்ஷா இந்து, முஸ்லிம் என்ற இரு சமூகங்களின் ஒற்றுமையின் சின்னமாகவும், ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியின் சின்னமாகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.

மேலும் லட்சோபலட்சம் இந்தியர்களின் நம்பிக்கையாகவும், மதிப்புக்குரியவராகவும் உருவெடுத்தார். அதற்கு மாமன்னரை தலைமையேற்க அழைத்தது டெல்லி நோக்கி திரண்ட லட்சக்கணக்கானவர்களின் பேரணியே சிறந்த சாட்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அந்த சுதந்திரப் போராட்டத் தீ லக்னோ, அலஹாபாத், காஜியாபாத், டெல்லி, கான்பூர், ஜான்சி, குவாலியர், பரேலி, சென்னை , பம்பாய் , பஞ்சாப்பின் சில பகுதிகளிலும் பற்றிப் பரவியது.

இந்தப் புரட்சியின் ஒரு கட்டத்தில் பேரரசர் பகதூர்ஷாவின் இஸ்லாமிய அடிப்படையிலான மனிதாபிமானச் செயல் வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. சிப்பாய்களின் எழுச்சியின் போது பேரரசர் தன்னுடைய மாளிகையில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் மறைத்து வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள். எந்தக் கொடிய ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தக் கிளர்ச்சி நடைபெற்றதோ அந்த ஆங்கிலேயர்களின் தளர்வுற்ற பிரிவோரைக் காப்பாற்ற மன்னர் பகதூர்ஷா மனிதாபிமானத்துடன் போராடினார். தளர்வுற்ற ஆங்கிலேயர்களை சிப்பாய்கள் இழுத்து வந்த இந்தச் செய்கையால் மன்னர் ஜாஃபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முஸ்லிம்கள் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.

"இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.

ஆனால் சிப்பாய்கள் அதைகேட்கும் மன நிலையில் இல்லை. அவர்கள் மனம் இறங்கவில்லை. சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு மன்னர் பகதூர்ஷா அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று இறைவனின் பெயரால் வேண்டிக்கொண்டார். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே! என்ற கூற்றுக்கு இலக்கணமாய் நின்றார். 

"எச்சரிக்கையாய் இருங்கள்! இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் இறைவனின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று சிப்பாய்களிடம் மன்னர் கெஞ்சினார். ஆனால் இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். 

ஆங்கிலேயரை எதிர்த்து சிப்பாய்களின் கலகம் தீவிரமடைந்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். நான்கு மாதங்களில் முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது. அதன்பின், ஏராளமான இளவரசர்கள், கவிஞர்கள், மெளலவிகள், வர்த்தகர்கள் வெறித்தனமாக வேட்டையாடிக் கொன்று தீர்க்கப்பட்டனர். தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

கம்பீர கோட்டைகள், எழில்மிகு பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் அடக்கத்தலங்கள், பூங்காக்கள், மொகலாயர்களின் ஆட்சியின் பெருமை கூறும் மாளிகைகள் ஏராளமானவை இருந்த சுவடுகளே இல்லாமல் அழிக்கப்பட்டன.

சிப்பாய்க் கலகத்தில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று அறியப்படுகிறது. இந்த சிப்பாய்க் கலகம் 'முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களால் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியைஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர்பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேறஅனுமதிக்கப்படவில்லை. அதுவும் கூட , முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களைஎதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபகரித்தது.

1857ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி பகதூர்ஷாவை ஆங்கிலேயப் படை சுற்றி வளைத்தது. மறுநாள் ராணுவ அதிகாரி மேஜர் வில்லியம் ஹோட்சன் என்பவன் ஹுமாயூன் கல்லறை முன்பாக பகதூர்ஷாவின் புதல்வர்களான இளவரசர்கள், மீர்ஸா முகல், மீர்ஸா கிஸிர் சுல்தான் மற்றும் பகதூர்ஷாவின் பேரன் மீர்ஸா அபூபக்கர் ஆகியோரைக் கைது செய்தான். கைது செய்யப்பட்ட இளவரசர்களை ஷெர்ஷாஹ் சூரி அவுட்போஸ்ட் அருகே வெறியன் வில்லியம் கொண்டு சென்றான். காபூலி தர்வாஜா அல்லது லால் தர்வாஜா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில் வைத்து இளவரசர்களின் ஆடைகள் கட்டாயப்படுத்தி அவிழ்க்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு பகதூர்ஷாவின் இரு புதல்வர்களும் பேரரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொகலாய இளவரசர்கள் கொல்லப்பட்ட அந்த இடம் அதன்பிறகு கூனி தர்வாஜா (கொலை வாசல்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இன்றும் இருசொட்டுக் கண்ணீர் விடாதவர்கள் இருக்க இயலாது. 

மாமன்னர் பகதுர்ஷா ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். கவிதையுள்ளம் உள்ள மாமன்னர் பகதூர்ஷாவுக்கு ஒரு எழுதுகோல் வைத்துக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை. கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட அந்த மொகலாயப் பேரரசர் தனது இறுதிக் காலக்கட்டத்தில் இறுதி கவிதை வரிகளை கோட்டைச் சுவர்களில் கரிக்கட்டைகளால் எழுதினார் என்ற செய்தியை, கேட்பவர் நெஞ்சமெல்லாம் ரத்தம் கசியும்.

அப்போது சிறையில் நிகழ்ந்த ஒரு காட்சியை முஸ்லிம் வரலாற்றாசிரியர் காசிம் ரிஜ்வி ( Kasim Rizvi – The Great Bahadur Sha Jafer – Page 10 ) இப்படி உணர்வு பூர்வமாக வர்ணிக்கிறார். நமது உள்ளங்கால்களை கூசவைக்கும் காட்சி இது. 

மாமன்னர் பகதூர்ஷா வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை. ஒரு நாள் காலை . காலை உணவு ஒரு பெரிய தட்டில் வைத்து துணியால் மூடப்பட்டு எடுத்துவரப் படுகிறது. 

கூடவே மேஜர் ஹட்சன் வருகிறான். ஹட்சன் முகத்தில் ஒரு விஷமம் கலந்த சிரிப்பு . 

ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.

அங்கே... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளைவெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு...

இது பிரிட்டீஷ் கம்பெனியாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். 

திடநெஞ்சுடன் அவனைப் பார்த்த 

பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன? நீர் வற்றி விட்டதா?

பகதுர்ஷா: ஹட்ஸன்... அரசர்கள் அழுவதில்லை! அதிலும் முஸ்லிம்கள், ஷஹீத் ஆனவர்களுக்காக அழமாட்டார்கள் என்று பெருமிதத்துடன் கூற தலை குனிந்தபடி வெட்கத்துடன் வெளியேறுகிறான் ஹட்ஸன். 

அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள் - உடம்பிலிருந்து துண்டாய் சொட்டும் ரத்ததுளிகளுடன் - பெற்ற மனம் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதூர்ஷா கலங்கவில்லை. 

இதுவே முஸ்லிம்களின் தியாகம். இதுதான் நாம் செய்த தியாகம் ; இறக்கமற்றோர் இப்போது சொல்வதுபோல் வகுப்புவாதமல்ல. 

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற பரந்த பூபாகத்தை நான்கு நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த மொகலாயப் பேரரசின் இறுதி மாமன்னர் பகதூர்ஷா வந்தேறி ஆங்கிலப் படைகளால் கைது செய்யப்பட முன்பே, நினைத்திருந்தால் ஆங்கிலேயருடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்கலாம். செல்வ சுகபோகத்தில் இன்றுவரை அவரது வாரிசுகள் திளைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் அதனை வெறுத்தார். மைசூர் சிங்கங்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு வலுவூட்டியதையும், ஆங்கிலேயரின் அடிவருடிகளாக வாழ்ந்து விண்முட்டும் மாளிகைகளுடன் இன்றும் வாழும் மைசூர் சாம்ராஜ் உடையார் பரம்பரையையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறதல்லவா?

சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. 

ஆதிக்க வெறி பிடித்தவர்களின் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே பகதூர்ஷா ஜாஃபர் நாடு கடத்தப்பட்டார். தியாகிகளுக்கு இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். 

மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.

"என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

தாய் மண்ணில் இனி அடங்கப் பெறும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம்செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.

சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பகதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். 

1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்றுஆடியிருக்கலாம்.ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என்று தாமஸ் லோவே தெரிவித்தார்.

ரங்கூன் யார்க் சாலையில் இன்றும் இருக்கும் மன்னர் பகதூர்ஷா அவர்களின் அடக்கஸ்தலத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பர்மா / மியான்மர் சென்றபோது நிதி திரட்டிப் புதுப்பித்தார். அந்த அடக்க ஸ்தலத்தில் இருந்து நேதாஜியும் ஒரு பிடி மண்ணை எடுத்து மக்கள் தனக்குப் பரிசாக வழங்கிய தங்க வாளின் கைப்பிடிக்குள் தூவி அடைத்து ஒருநாள் இந்த வாள் லண்டனின் வாசல்படியைத்தட்டும் என்று முழங்கினார். (அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)

முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மருக்கு சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். அவருடன் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களோடு மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உயிர்நீத்த இடத்திற்குச் சென்று உருக்கத்துடன் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

முன்பு நீங்கள் ஆட்சி செய்த அதே செங்கோட்டையில்தான் நான் கோலோச்சுகிறேன். மாமன்னர் அவர்களே! உங்களைப் போன்று நெஞ்சுரத்துடன் முதுகு வளையாமல் ஆட்சி செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வெதும்பியிருக்கலாம். 


பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் - தனது இறுதிக் காலத்தில்

மியான்மருக்கு சுற்றுப்பயணம் செய்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மாமன்னர் பகதூர்ஷா குறித்து அவர் உயிர்நீத்த இடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘‘மாமன்னர் அவர்களே! நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு என்று நிலத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்தியாவே உங்கள் பெயரையும், தியாகத்தையும் மெய்சிலிர்ப்புடன் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. விடுதலை உணர்வின் அடையாளச் சின்னமான பகதூர்ஷாவின் புகழ் என்றும் வாழும்’’ எனக் குறிப்பிட்டார்.

பகதூர்ஷா ஜாஃபர் என்ற பெயர் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் உணர்ச்சிமிகு உத்வேகத்தை வழங்குகிறது என்பதை மோடி மஸ்தான் கூட்டத்தைத் தவிர மறுப்பார் யாரும் உண்டா?

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம். 
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 22 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 18, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
முந்தைய பதிவில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்த சம்பவங்கள் பற்றி அறிந்தோம், படிப்பினைகளையும் அறிந்து கொண்டோம். இந்த வாரம், நபி (ஸல்) அவர்களிடம் பாடம் படித்த உத்தம தோழர்கள் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள், அவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்களை அறிந்து அதனைக் கொண்டு நாம் எவ்வகை படிப்பினைகள் பெறப்போகிறோம் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு இதோ உங்கள் சிந்தனைக்காக ஒரு சில செய்திகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு முஸ்லீம் தனக்கு மரணம் எந்த நிமிடமும் வரும் என்று நம்புவது அவரின் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைகளில் ஒன்று என்பதை நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு மரணம் வந்தால் அடுத்த நிமிடம் என்ன நடைபெறப் போகிறது என்ற சிந்தனை நம்மிடம் வர வேண்டும் என்ற இஸ்லாமிய எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் நினைவூட்டவே இந்த பதிவு. 

உதாரணமாக, இந்த பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நாம் இந்த நிமிடமோ அல்லது, இன்றோ அல்லது நாளையோ மரணித்து விட்டால் நம்முடைய அடுத்தக் கட்டம் என்ன என்பதை சற்று சிந்திக்க வேண்டும். மரணம் என்பது முற்றுப் புள்ளி அல்ல, மரணம் என்பது அது தொடர இருக்கும் மற்றொரு பயணம். ஆனால் அந்த பயணத்தை எதிர் நோக்குவதற்கு நாம் அஞ்சுகிறோம், அது நமக்கு தாமதிக்கக் கூடாதா என்று எண்ணுகிறோம், இது மனிதனின் இயல்பு. கொஞ்சம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி ஒரு படபடப்போ அல்லது ஒரு நடுக்கத்தில் காய்ச்சல் ஏற்பட்டாலோ நாம் மரணித்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது ஆனால் டாக்டரிம் சென்று ஊசி, மாத்திரை போட்டவுடன், “அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போ மவுத்தாக மாட்டேன்” என்று திருப்தியடைகிறோம். இது போல் இருதய நோய் உள்ள ஒருவர் கையில் ஒரு சிறிய மாத்திரை வைத்திருப்பார், கொஞ்சம் இருதயம் பட படவென்று அடிக்க ஆரம்பித்து ஒரு சோர்வு ஏற்பட்டால், மரண பயம் வந்து விடும், உடனே, அந்த சிறிய மாத்திரையை வாயில் நுனி நாக்கில் வைத்து விடுவார் சிறிது நேரத்தில் “அல்ஹம்துலில்லாஹ் நான் இப்போ மவுத்தாகவில்லை” என்று திருப்தியடைகிறார், இதுதான் யதார்த்த நிலை. 

ஆனால் ஒரு முஃமீன் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்ப்பார்த்தவனாக வாழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வழியுறுத்துகிறது.

நம்மில் எல்லோருக்கும் ஒரு போலியான நம்பிக்கை உள்ளது, எனக்கு எந்த ஒரு நோயும் இல்லை, எனக்கு வயது குறைவு, எனக்கு பிள்ளைகள் நிறைய உள்ளது, எனக்கு சொத்துக்கள் உள்ளது, எனக்கு நோய் இருந்தாலும் மருத்துவம் செய்ய நிறைய செல்வம் உள்ளது, நான் நிறைய நற்காரியங்கள் செய்கிறேன், நான் நிறைய தர்மம், நிறைய தஃவா பணி செய்கிறேன், நான் நிறைய சமுதாய சேவை செய்கிறேன், நான் நிறைய அனாதைகளை பாதுகாக்கிறேன், அல்லாஹ் இரக்கம் கொண்டவன் ஆகவே என்னை இப்போது மரணிக்கச் செய்ய மாட்டான் என்ற ஒரு நம்பிக்கையிலும் வாழ்ந்து வருகிறோம். அல்லாஹ் சொல்லுகிறான்.

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!  (அல்குர் ஆன் 04:78)

மரணம் நாம் எங்கிருந்தாலும், எப்போதும் வந்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகிறான், “என்னுடைய சமூகத்தவரின் சராசரி வயது 63 வருடங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்று நம்முடைய வயதை வைத்து இந்த ஹதீஸின் கருத்தை உள்வாங்கி மேற்குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனத்தையும் வாசித்து கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் நாம் மரணத்தை எதிர்ப்பார்த்த மக்களாக உள்ளோமா? இல்லையா? என்று. இன்றும் சராசரியாக மரணிப்பவர்களின் வயதும் 55 முதல் 65 வயதாகத்தான் உள்ளது. மிஞ்சிப்போனால், 70 வயது, 80 வயது, 90 வயது, மிகச் சொற்பமானவர்களுக்கு 100 வயது, அதன் பிறகு மரணம் தானே. இதோ மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த ஒரு சிலரை பற்றி பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மற்றும் சுலைமான்(அலை) அவர்கள் இருவரின் ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தந்த மிகச் சிறந்த மனிதர் உமர்(ரலி) அவர்கள். மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த மிக முக்கியமான உத்தம தோழர். உமர்(ரலி) அவர்கள் ஒரு விரல் சுண்டினால் போதும் அவர்கள் முன்னால் வந்து நிற்க பல நூறு ஆட்கள் வரும் அளவுக்கு மிகவும் பலம் வாய்ந்த ஆட்சியாளராக இருந்தவர்கள். ஆனால் ஒரு நாள் அந்த அமீருள் முஃமினீன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் அளவுக்கு ஓடி வருகிறார், வீதியில் ஒரு அடிமை கேட்கிறார் “அமீருல் முஃமினீன் அவர்களே எங்கே செல்கிறீர்கள்” என்று கேட்டார். “பைத்துல்மாலுக்கு சொந்தமான ஒரு ஒட்டகம் வெளியே ஓடிவிட்டது அதனைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன், பைத்துல்மாலுக்கு சொந்தமான அந்த ஒட்டகம் காணாமல் போனால் அது பற்றிய கேள்விக்கு நான் தானே பதில் சொல்ல வேண்டும்” என்று பதிலுரைத்தார்கள் உமர்(ரலி) அவர்கள். சமூக கடமை பொருப்போடு செய்து மரணத்தை எதிர்ப்பார்த்த அந்த உத்தமர் உமர்(ரலி) வாழ்வு இப்படி இருந்தது.

ஒரு முறை அதே உமர் (ரலி) அவர்களை சந்திப்பதற்காக வெளியூரிலிருந்து ஒரு சிலர் வந்தார்கள், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்களிடம் அந்த வெளியூர் கூட்டத்தினர் “உங்கள் ஜனாதிபதியை நாங்கள் சந்திக்க வேண்டும், அவர்கள் மாளிகை எங்கே உள்ளது” என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுவர்கள் “நீங்கள் இப்படி போங்கள் அப்படி போங்கள் அங்கே ஒரு மரம் வரும் அங்கு ஒருவர் புரண்டு புரண்டு படுத்திருப்பார் அவர் தான் எங்கள் ஜனாதிபதி” என்று சொல்லி வழி சொன்னார்கள். அந்த சிறுவர்கள் சொன்ன வழியில் சென்றார்கள் அந்த வெளியூர்காரர்கள், அங்கே புழுதி படிந்த நிலையில் அந்த உத்தமர் புரண்டு புரண்டு படுத்துறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து இவ்வளவு எளிமையானவரா இந்த உமர்(ரலி) அவர்கள் என்று எண்ணி கண்ணீர் சிந்தினார்கள் அந்த வெளியூர்க்காரர்கள். மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த அந்த உத்தமத் தோழர் உமர்(ரலி) அவர்களின் வாழ்வு பல சந்தர்ப்பங்களில் அப்படி இருந்தது.

நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு மிகச் சிறப்பான ஆட்சி செய்த அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு ஹுதைபா(ரலி) அவர்களிடம் சென்று, “ஹுதைபாவே, நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் முனாபிக்குகளின் பட்டியல் தந்துள்ளார்களாமே, நீங்கள் அதனை என்னிடம் காட்ட முடியுமா?” என்று வினவினார். அதற்கு ஹுதைபா(ரலி) அவர்கள் “நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கொடுத்த அமானிதம், அதனை யாருக்கும் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை” என்று கூறினார். உடனே கண்ணியமிக்க அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் “ஹுதைபாவே அந்த பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளதா என்பதையாவது பார்த்துச் சொல்லுங்களே” என்று வினவினார். ஹுதைபா “நீங்கள் அதில் இல்லை” என்று கூறியவுடன் தான் அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்களுக்கு நிம்மதி. தான் ஒரு காலமும் முனாஃபிக் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து மரணத்தை எதிர்ப்பார்த்து வாழ்ந்த உத்தம நபியின் உன்னத தோழர், நபி(ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று நன்மாறாயம் சொல்லப்பட்டத் தோழர், அவரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி(ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட கண்ணியமான தோழர் உமர்(ரலி) அவர்கள். வாழ்வு அப்படி இருந்தது.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் ஃபஜர் தொழுகைக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது காஃபிர் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு, உணவுக்குழாய் அறுக்கப்பட்டு காயப்பட்டு மரணத்தருவாயில் இருந்த அந்த நேரத்தில், தன்னுடைய மகன் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை அழைத்து “என் அருமை மகனே, எனக்கு மரணம் நெருங்கிவிட்டது, நீ முஃமீன்களின் தாயிடம் (அன்னை ஆயிசா(ரலி)) போ, அவர்களுக்கு சலாம் சொல், பின்னர் நான் மரணித்தால், என்னுடைய ஜனாஸாவை நம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், என் அருமைத் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அடங்கி இருக்கும்மிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி கேள்” என்று கூறி அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் சென்று உமர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டதை சொல்ல. அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் எந்த தயக்கமும் இன்றி சம்மதித்தார்கள். ஒரு ஆட்சியாளர் தன் அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும், ஆனால் தன்னுடைய அடக்கஸ்தளத்தை தேர்ந்தெடுக்க அனுமதி கோரினார்கள் என்றால், உலகில் வேறு எந்த ஒரு ஆட்சியாளராலும் இப்படி உமர்(ரலி) அவர்கள் போல் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்திருக்க முடியாது. 

தான் ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் அடுத்தவர் உரிமையை மதித்து வாழ்ந்து மரணித்த உத்தம தோழர் உமர்(ரலி) அவர்கள் என்று சொன்னால் மிகையில்லை.

காற்று ஊதப்பட்ட பலூனுக்கு அதில் உள்ள காற்று உள்ளவரைத் தான் மதிப்பு. பலூன் வெடித்து அந்த காற்று வெளியேறினால், அந்த பலூனுக்கு மதிப்பு உண்டா? அது போலவே உயிர் உள்ள நம் உடம்புக்கு உயிர் இருக்கும் வரைத் தான் மதிப்பு அந்தஸ்து, பதவி, செல்வம் எல்லாமே, அந்த உயிர் நம்மைவிட்டு சென்றுவிட்டால் நாமும் அந்த காற்றில்லா பலூன் போல் தான். 

அல்லாஹ்வை நம்பிய நாம், நமக்குள்ள மரணம் நமக்கு வந்தே தீரும் என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்கின்றோமா? சிந்திக்க வேண்டும்.  மரணத்தை எதிர்பார்த்து வாழும் ஒரு முஃமீன் இந்த உலகத்தில் நான், நீ என்று வாழ மாட்டான். ஆனால் இன்றோ நானா? நீயா? சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டையிடுகிறோம். வேலிச்சண்டை, கோழிச்சண்டை, பசியாரச்சண்டை, facebookல சண்டை என்று இப்படி சின்னச் சின்ன சண்டைகளுக்கெல்லாம் உறவுகளைப் பிரித்து மேய்ந்து விடுகிறோம் அதோடு பிரித்தாளவும் படுகிறோம்.

பெரியவன், படித்தவன், அறிவாளி, எல்லாம் தெரிந்தவன், முதலாளி, பணக்காரன் என்ற அகம்பாவம் நம்மில் ஒவ்வொருத்தரிடம் உள்ளதோ ? நான் என்றும்…! நமென்றும் எதுவரைக்கு இந்த நான்… நீ…. எல்லாம் இந்த உடலில் இருக்கும் உயிர் இருக்கும் வரைத் தான். 

பிடிவாதம் பிடித்து ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு மரணித்தவர்கள் சாதித்தது என்ன? நாம் மரணித்தால் நம்முடைய மரணத்தை நினைத்து வருத்தமடைந்து நமக்காக நம் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அண்டைவிட்டார், ஊர்காரர்கள், வெளியூர்காரர்கள் ஆகியோர் துஆ செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமா? அல்லது நம் மரணத்தால் அவர்கள் அனைவரும் “அல்ஹம்துலில்லாஹ் போய் சேர்ந்திட்டானா” என்று நம்மை பார்த்து பத்வா செய்வதை விரும்புகிறோமா? என்பதை தீர்மானிக்கும் நிலை நம்முடைய நல்ல நடவடிக்கையை பொருத்தே அமையும். 

மரணத்தை எதிர்ப்பாத்த நல்லோர்கள் வாழ்ந்தது போல் நாமும் மரணத்தை எதிர்ப்பார்த்த தூய்மையான மக்களாக நாம் வாழ முயற்சி செய்வோமாக. அல்லாஹ்வுக்கு இணை வைக்க வேண்டாம், உறவுகளை பேனவேண்டும், அண்டைவீட்டாரை மதிக்க வேண்டும், நற்காரியங்கள் நிறைய செய்ய வேண்டும். தீமைகளின் பக்கம் அறவே நெருங்க வேண்டாம். அல்லாஹ்விடம் அடிக்கடி தஃபா செய்ய வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்

நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க... ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2013 | , , ,


இறைவன் நாட்டத்தில் மனிதனாய் பிறந்த அனைவரும் தான் உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இந்த நாள் வரை வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், மறக்க முடியா சம்பவங்களும் சம்பவித்திருக்கும். அவை யாவும் நாம் வேதனையில் வாடும் பொழுதோ அல்லது தனியே இருக்கும் பொழுதோ ஒவ்வொன்றாக அசை போட்டால் அது உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் பல அவற்றில் சில இங்கே உங்களுக்காக அசைப்போட ஆசை கொள்கிறேன்.

1. ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வந்தது.

2. கரும் சிலேட்டு பலகையில் கல்லுக்குச்சியை நாம் பிடிக்க நம் கையை ஆசிரியை பிடிக்க அ, ஆ, இ, ஈ என்று எழுதப்பழகியது.

3. 1, 2, 3, 4 எழுத ஆரம்பிக்கும் பொழுது 8 போட சிரமப்பட்டு இரு சிறு வட்டங்களை (00) அருகருகில் போட்டு அதை ஒன்றோடொன்று ஒட்ட வைத்து பெருமிதம் அடைந்தது.

4. நம்மை விட மூத்த மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, லப்பர், ஸ்கேல் என ஒரே பெட்டியில் வரும் ஜாமின்ட்ரி பாக்ஸை பயன் படுத்த ஆசை கொள்வது.

5. பள்ளியில் நோட்டு புத்தகம் போல் இருக்கும் எசனல் குர்'ஆன் ஓதிக்கொண்டிருந்த நாம் ரைஹான் பலகை வைத்து ஓதும் முப்பது ஜுஸ்வு குர்'ஆன் ஓத ஆசையுடன் காத்திருந்தது. 

6. பாடப்புத்தகத்தில் மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டி போடும் என நம்பி அடுத்த நாளுக்காக காத்திருப்பது.

7. வரைகிறோமோ அல்லது கிறுக்குகிறோமோ? ஆனால் வண்ண, வண்ண கலர் பென்சில்களை ஆவலுடன் சேர்த்து வைப்பது.

8. பள்ளிக்கு எடுத்துச்சென்ற மிட்டாயை மறைத்து வைத்து திண்பது.

9. பள்ளி முடிந்து எப்படா வீடு வரும் என காத்திருந்து வீடு வந்ததும் தெரு சிறுவர்களுடன் விளையாட சிட்டாய் பறந்து சென்றது.

10. சரிவர கவனமின்மையால் காலில் உடைந்த கிளாஸ் (வீதல்ரோடு), முட்கள் குத்தி ரத்தம் கசிவதும் அதை பொருட்படுத்தாமல் விளையாடுவதும் பிறகு அதில் மண்புகுந்து சீழ் வைத்து காய்ச்சல் வருவதும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு வருவதும். புண் ஆறியதும் மீண்டும் தன் கவனக்குறைவை தொடர்வதும், விளையாடி மகிழ்வதும்.

11. உள்ளூர் ஜனாதிபதிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலும், அதற்காக தயாராகும் வாக்குச்சீட்டுகளும், அக்கம்பக்கத்து வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட கயிறு ரயில் வண்டிகளும்.

12. நீடித்த பகையை உண்டாக்காத அடிக்கடி வரும் சண்டைகளும் (காயா? பழமா?), பிறகு உறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்வதும்.

13. கட்சிக்கொடிகளை வண்ணப்பட்டங்களாய் செய்து அதை நைலான் கயிறுகள் மூலம் வானில் உயர பறக்கச்செய்து அதற்கு காகித தந்தி மூலம் தன் வாழ்த்துக்களை நூலில் அனுப்பி மகிழ்ந்தது. (பிறகு அந்த கட்சிகளெல்லாம் நமக்கு ஆப்படித்தது வேறு கதை).

14. வீட்டிலிருந்து கள்ளத்தனமாய் வேட்டியில் ஒளித்து எடுத்துச்சென்ற அரிசிக்கு தெரு ஆச்சியிடம் வாங்கித்திண்ட மாங்காய் ஊறுகாயும், மரவள்ளிக்கிழங்கும், நாகப்பழமும், எலந்தைப்பழமும், பனங்கிழங்கும், வெள்ளரிப்பழமும் இன்னும் பிற திண்பண்டங்களுடன் "ஆனந்தம் கொட்டிக்கிடக்குது ஆச்சியின் கூடையிலே" என சொல்ல வைக்கும்.

15. குளங்களில் குளித்து கும்மாளமிடுவதும் ஆழத்திற்கு சென்று தரையில் மண்ணை எடுத்து வந்து செவ்வாய்க்கிரக மண்ணை எடுத்து வந்தது போல் பரவசமடைவதும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச்சென்று வாழ்க்கையில் ஒட்டு மொத்த இடர்களையும் தாண்டி வந்தது போல் பெருமிதம் கொள்வதும்.

16. மழைக்காலங்களில் வெளியில் விளையாட வழியின்றி வீட்டின் வாசலில் ஓடிய சிறு ஓடையில் விடப்பட்ட காகித கத்திக்கப்பல் சிறிது தூரம் ஓடி தண்ணீரில் ஊறி மூழ்கடிக்கப்பட்டதால் ஒவ்வொரு வீட்டின் வாசலும் அந்தந்த வீட்டு சிறுவர்களின் வாழ்வில் டைட்டானிக் கப்பல்கள் மூழ்கிய இடங்களே.

17. விரும்பிய வண்ணத்தில், டிசைனில் துணி எடுத்து தைத்து போட்ட சட்டைகளும், பெல்ஸ், பேரலல் பேக்கி பேண்ட்களும் வருடங்கள் பல உருண்டோடி விட்டாலும் அது நினைவலைகளில் இன்னும் புத்தம்புதிதாகவே மினுமினுத்து காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது.

18. நண்பர்களின் உதவியில் தட்டுத்தடுமாறி ஓட்டிய சைக்கிள்களும் பின்னொரு நாள் அந்த சைக்கிளுக்கே உரிமையாளர் ஆனதும் மிதிவண்டியை மிதித்து காற்றில் தன் சட்டையும், பனியனும் சந்தோசத்தில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வேகமாய் பறந்ததும்.

19. அதுவும் ஒரு நாள் நம் வாழ்வில் நடந்தேறும் என்றறியாமல் உறவினர்களின் சுன்னத், கலியாண வைபவங்களில் குதூகலமாய் கலந்து கொண்டு பந்தலுக்கு கொடி கட்டி பரவசமடைந்ததும், வண்ணக்காகிதத்தில் பூவந்தி உருண்டை உருட்டி மகிழ்ந்ததும்.

20. புனித ரமழான் நோன்பு காலங்களில் ஒரு புறம் செய்து முடித்த சேட்டைகளும், மறுபுறம் தொழுது வணங்கிய வணக்க வழிபாடுகளும் ஒவ்வொன்றாக சொல்லிமாளாது இங்கு எழுதி தீராது.

21. அன்று தரையில் அமர்ந்து கண்டுகளித்த கட்டணக்கால்பந்தாட்ட போட்டிகள் இன்று உள்ளத்தின் அரியணையில் அமர்ந்து எமக்கு நினைவலைகளில் உலகக்கோப்பை போல் உற்சாகமூட்டிக்கொண்டிருக்கின்றன. 

22. தெருவில் ஓடிய அம்பாசிடர் கார்களில் ஆபத்தறியாமல் பின்புறம் தொங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு வந்ததை பெரும் சாகசமாய் நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்ததும்.

23. அட்டபில்லில் அடிபட்டக்குருவிகளின் வருத்தம் உணராமல் அன்று ஆனந்தமடைந்தது இன்று வேதனையடையச்செய்கிறது.

24. தென்கிழக்கில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதனால் வர இருக்கும் பள்ளி விடுமுறையை எண்ணி சந்தோசமடைந்ததும்.

25. நீண்ட நாட்களுக்குப்பின் அரபுநாட்டிலிருந்து வந்திறங்கிய சொந்தபந்தங்கள் அன்பளிப்பாய் தந்த அலிலப்பரும், ஹீரோ பேனாவும், வாயில் மெல்ல தந்த சிவிங்கமும் இன்றும் எம்மை மெல்ல, மெல்ல அசை போட வைத்து விட்டன.

26. கம்பனில் குதூகலமாய் சென்னை சென்று வந்ததும் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் திருவாரூரில் எழுப்பப்பட்டு நடு இரவில் எதற்கென்றே தெரியாமல் பால் வாங்கி தந்ததும்.

27. இறைவன் நாட்டத்தில் நாமும் மெல்ல, மெல்ல பெரியவனாகி பாஸ்போட்டுக்கும் விண்ணப்பித்து அதுவும் முறையே கையில் கிடைத்து வீட்டுப்பெரியவர்களின் (அப்பா, பெரியம்மா,.....) வாழ்த்துக்களுடனும் து'ஆவுடனும் எப்பொழுது திரும்புவோம் என அறியாமல் விமானம் ஏறி அரபு நாடு வந்திறங்கியதும் சில வருடங்கள் இங்கு செலவு செய்து ஊர் திரும்பியதும் நம்மை வாழ்த்தி து'ஆச்செய்து வழியனுப்பிய அந்த பெரியவர்களை காணாது கண் கலங்கியதும் என் உள்ளக்கிடங்கில் நங்கூரமிட்டு பல சுனாமிகள் வந்து சென்றும் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.

28. கட்டுக்கம்பி போல் இருந்த தலை முடியை கட்டுக்குள் கொண்டு வர சுருள் வடிவ சீப்பு கொண்டு சீவி தலையை செம்மைப்படுத்தியதும் (அதில் டிஸ்க்கோ, பங்க், நடுவாங்கு, ஹிப்பி, கிராப்பு, மாப்ளை கட்டிங்க் என பீத்திக்கொண்டதும்)

29. உள்ளாடை தெரிய அணிந்த மெல்லிய காட்டன் (மார்ட்டின்) சட்டைகளும் அந்த நேரம் பயன்படுத்தாமல் தவித்து வந்த பாக்கெட்டின் பத்து ரூபாய் சலவை நோட்டும், கரகர வென சப்தம் செய்து செக்கிழுத்த செம்மலாய் எம்மை நினைக்க வைக்கும் சோலப்புரி செருப்பும்.

30. மூத்த தெரு சகோதரிகள் சிறுவனாய் இருந்த எம்மை சினுங்காமல் இருக்க அவர்கள் உப்புக்கு சப்பானியாய் எம்மை சேர்த்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுக்களும் (கொலை, கொலையா மந்திரிக்கா, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு.... அந்த விளையாட்டுக்களெல்லாம் இன்று ஒய் திஸ் கொலவெறி? என பரிணாமம் பெற்று விட்டது)

31. கால்பந்தை ஒன்பது இடத்தில் தையல் போட்டு அதன் டீயூபில் இரும்புக்குண்டை (பால்ரஸ்) அடைத்து மாதக்கணக்கில் அதை உதைத்து விளையாடி மகிழ்ந்த நினைவுகளும்....

32. அன்று ஒவ்வொருவரின் தலையில் கவிழ்க்கப்பட்ட வெல்வெட் துணியிலான கருப்பு/ஊதா தொப்பி நினைவலைகளில் அது இன்றும் நேராகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை, எத்தனை, நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க, உள்ளம் பறக்க, பறக்க.........

இன்ஷா அல்லாஹ் விடுபட்ட இன்னும் நல்ல பல நினைவுகளை உங்கள் அனுபவத்திலிருந்து பின்னூட்டத்தின் மூலம் பிண்ணி எடுக்க அ.நி. சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு அதிரைநிருபர் பொக்கிஷம் தொடருக்காக...

கண்கள் இரண்டும் - தொடர்-16 9

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2013 | , ,


பார்வை கோளாறை சரிசெய்யும் கண் செல்கள்

கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களை கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்து இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் பல்கலைகழகம் ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆய்வு இங்கிலாந்தின் பிரபல கண் மருத்துவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லோடரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறுகையில், விழித்திரை பாதிப்பு காரணமாக பலர் பார்வை இழக்கின்றனர். இங்கிலாந்தில் சராசரியாக 70 வயது பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பாதிப்பு காரணமாக பார்வை இழக்கின்றனர்.  

கண்ணின் முன் பகுதியில் இருக்கும் கார்னியல் லிம்பல் செல், ஸ்டெம் செல்லுக்கான குணாதிசயங்களை கொண்டிருக்கிறது. இதை வெளியே எடுத்தால் வளருமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.. பார்வை பாதிக்கப்பட்டவரின் கார்னியல் லிம்பல் செல்லை வெளியே எடுத்து முதலில் வளர்க்க வேண்டும்.  ஆரோக்கியமான செல்களாக அது வளர்ந்த பிறகு, கண்ணில் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு, இவற்றை பொருத்தினால் பார்வை கோளாறு நீங்கும். தெளிவான பார்வை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு.தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.


இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.
“கார்னியா”

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. 


உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். 


ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.

முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3-ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உறுப்புகளுள் மிக முக்கியமானது கண். இதிலுள்ள ‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின் போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு.

செயற்கை கண்ணை பற்றிய மீதம் அடுத்த தொடரிலும் தொடரும்...

பார்வை விரியும்...
அதிரை மன்சூர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)