Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஐஸ்கிரீம். Show all posts
Showing posts with label ஐஸ்கிரீம். Show all posts

அதிரை தொழில் முனைவோர் - அதிரை அஹமது ஹாஜி : காணொளி 21

அதிரைநிருபர் | January 15, 2013 | , , , ,

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில்  peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா 14.01.2013 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது

பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் அல்-கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ்-கிரீம் பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.

முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.







இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை வழங்கப்படும் என்று உரிமையாளர்  அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.


அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி இதன் உரிமையாளர் சகோதரர் அஹமது ஹாஜி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அதிரைவாசிகள் அயல் நாட்டில் தொழில் முனைவோர்களாக வளம்வருவது மிகவும் அறிதே என்றாலும் சகோதரர் அஹமது ஹாஜி போன்றவர்களை கண்டறிந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வதன் மூலம் ஆர்வமுள்ள அதிரைவாசிகளும் தொழில் முனைவோராக வாய்ப்பு உருவாகும். இன்ஷா அல்லாஹ்.

புகைப்படங்கள் பகிவு : அபு இஸ்மாயில்
அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு