கலந்துரையாடல் - விருந்தோம்பல்
தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்வு.
நாள் : 12-10-2014 [இன்ஷா அல்லாஹ்], ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி.
இடம் : பவித்ரா திருமண மண்டபம், அதிராம்பட்டினம்.
வரவேற்புரை : மெளலவி M.A..முகம்மது இத்ரீஸ் M.A., M.Phil., DFA, DFU., தலைவர் & விரிவுரையாளர் - அரபித்துறை, கா.மு.கல்லூரி - அதிரை
தலைமை : ஜனாப். S.K.M.ஹாஜா முகைதீன், M.A., B.Sc., B.T., முன்னாள் தலைமை ஆசிரியர் - ஓய்வு, கா.மு.மேல்நிலைப் பள்ளி - அதிரை
முன்னிலை : அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள்
சிறப்பு விருந்தினர் : திருமிகு K.இராமநாதன், M.L., உதவி அமர்வு நீதிபதி - அரசு இணைச் செயலாளர், சட்டத்துறை - சென்னை]
சிறப்புரை : ஜனாப் டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மது, துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) - சென்னை.
நன்றியுரை - ஜனாப் M.ஹாஜா முகைதீன் M.Sc., M.Phil.,
இந்த சமூக நல்லணக்க நிகழ்வில் பிற சமயத்தைச் சார்ந்த அனைவரும் தவறாது கலந்து கொள்வதுடன், அதை தொடர்ந்து நடைபெறும் பகல் உபசரிப்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மகிழ்வுடன்
ஈத் மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்
அலைபேசி : 942962205 / 9944916614 / 9952130909