Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label தொடர் சொற்பொழிவு. Show all posts
Showing posts with label தொடர் சொற்பொழிவு. Show all posts

அதிரையில் ADT நடத்தும் ரமளான் தொடர் சொற்பொழிவு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ் ! அதிரை தாருத் தவ்ஹீத் இப்புனித ரமளான் மாதத்தில் தினசரி காலை 11 மணியிலிருந்து பகல் 12 மணிவரையில் பெண்களுக்கென்று பிலால் நகர் ADT தர்பியா மையத்தில் தனியாக சொற்பொழிவும், இதேபோல் இரவு 10:15 மணி முதல் 11:30 மணி வரை ஆண்களுக்கும் பெண்களும் பொதுமேடை சொற்பொழிவு நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


மாஷா அல்லாஹ் ! மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களால் வழங்கப்படும் இந்த தொடர் சொற்பொழிவு நல்லதொரு வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது !

அதிரையில் பெண்களும் ஆண்களும் ஏராளமாக நேரிலும் தங்களது வீடுகளில் இருந்த வண்ணம் ஒலிபெருக்கி வாயிலாகவும் கேட்டு பயன்பெறுகிறார்கள் என்ற தகவல்கள் மகிழ்வை தருகிறது !

வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் இந்த அற்புதமான தொடர் சொற்பொழிவை கேட்க அதிரைநிருபர் வலைத்தளத்தில் தினமும் இரவு தொடர் சொற்பொழிவை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 75லிருந்து 95 வரை பார்வையாளர்கள் நேரலையாக பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காணொளியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் !



மேலும் மீதமிருக்கும் ரமளானுடைய நாட்களிலும், இவ்வாறான பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்டு நம் வாழ்விலும் அதற்கேற்றார்போல் பக்குவப்படுத்திக் கொண்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கவும் இறுதிவரை நிலைத்திருக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு