Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label காணொளி உரை. Show all posts
Showing posts with label காணொளி உரை. Show all posts

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2014 | , , ,


இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு, உண்மைகளை உரக்கச் சொல்லும் இந்த காணொளி உரையை மீள்பதிவாக பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - காணொளி உரை…! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2014 | , , ,

அன்பிற்கினியவர்களுக்கு !

அதிரையில் ஸ்திரமான தாஃவாக் களம் அமைத்து மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை தாருத் தவ்ஹீத் கடந்த மே-2014 பள்ளி விடுமுறையில் இருந்த மாணவ மணிகளுக்கென்று நடத்திய 'கோடகால பயிற்சி முகாம்' அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

அதிரைநிருபரில் அனைவரின் பேராதரவைப் பெற்று தொடராக பதிக்கப்பட்ட "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்" தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் வேண்டிக் கொண்டதன் படி கடந்த மே மாதம் 3ம் தேதி ஆரம்பித்த பயிற்சி முகாமில் ஒரு பகுதியாக எங்களது மூத்த பங்களிப்பாளர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் மே மாதம் 10 தேதி அன்று மாணவ மணிகளுக்கு (கூட்டாக) ‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் வீரர்களின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அதில் பங்கெடுத்த மாணவமணிகள் அனைவரின் ஆர்வமும், அவர்கள் அந்த உரையில் மோற்கோளிட்ட நிகழ்வுகளை குறிப்பெடுப்பதில் காட்டிய துடிப்பும் மகிழ்வை அளித்தது. 

அதிரை இளைய சமுதாயம் விழி கொண்டும் மொழி கொண்டும் தீர்க்கமான, தூய்மையான இறைகோட்பாட்டிற்குட்பட்டு நபிவழியில் வெற்றியடைய மனதார வாழ்துகிறோம்... இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு