பெண் இமைக்குள் ஆண்மை ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2015 | , ,


ஏதோவொரு  மூலையில்
முடங்கிய என் மீது
நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள்

பத்துபைசாவிற்குக்கூட  பிரயோஜனமற்ற
என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும்
மதிப்பளித்து விடையளித்தீர்கள்
பொறுப்பான தந்தையாய்

கேலி செய்யும்
குட்டிச்சுவர்வாசிகளும்
தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும்
எனைமட்டும் சீண்ட
பயங்கொள்ளச் செய்தீர்கள்
காவல்வரும் சகோதரனாய்

கற்றது போதுமென
உங்களை கரம்கோர்த்தபோது
அதே கரத்தில் ,
லட்சியங்களை நிறைவேற்ற
சத்தியபிரமாணம் வாங்கிகொண்டீர்கள்
வழிகாட்டும் கணவனாய்

அடுப்படி மேலாண்மை பயில
ஆவல்கொண்ட போது
யுவான்ரிட்லியையும், தவக்குல் கர்மானையும்
அறிமுகப்படுத்தி
எனக்குள் சாதிக்கும் வெறியை விதைத்தீர்கள்
பெண்மை மதிக்கும் ஆசானாய்

புத்தகமெனும் உற்றத்தோழனை
பரிசளித்து
என்னை மெல்ல மெல்ல செதுக்குனீர்கள்
உயர்ந்த தோழனாய்

கண் கொத்த  கழுகுகளும்
வீழ்த்தி விட  வல்லூறுகளும்
படையெடுத்து காத்திருக்கையில்
பாதுகாப்பு அரணாய் எனை காத்தீர்கள்
பொறுப்புள்ள சமுதாய அங்கத்தவனாய்


போதுமென முடங்கி கிடந்தபோதெல்லாம்
பாதைகளை வகுத்து பயணிக்கச் செய்தீர்கள்
உன்னதமான வாழ்க்கை வழிகாட்டியாய்

குறைகளை பக்குவமாய் சொன்னீர்கள்
என் கோபங்களில் ஒளிந்திருக்கும் நியாயங்களை புரிந்தீர்கள்
திமிரினை ரசித்தீர்கள்
என் பேச்சுக்களுக்கு ரசிகனாய் இருந்தீர்கள்

பெண்ணின் மனதை
பெண்ணால் தான் அறியமுடியுமென்ற
வாழையடி வாழை நம்பிக்கைகளையெல்லாம்
வேரோடு சாய்த்து
என் ஆதங்கங்களையும் ஆசைகளையும் உணர்ந்தீர்கள்

நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???

ஆமினா முஹம்மத்

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2015 | ,


மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.

இந்தக் கண்டுபிடிப்பால்தான் உலகம் பரந்து விரிந்து அனைத்தும் தொடர்பில் இருக்கிறது. இல்லையேல் ஒவ்வொரு பகுதிகளிலும் மனிதர்கள் திட்டுத்திட்டாக தொடர்பில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் வாழும்படி ஆகி இருக்கும். வெற்றுப்பகுதியோ வேறு நாடுகளோ அறியாமல் போய் இருக்கும்.

மனிதன் இவ்வுலகில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்க்குச் செல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு வாகனம் தேவைப்படுகிறது. பண்டைய காலப்பயணத்தை கால்நடையாக ஆரம்பித்து பிறகு கால்நடை விலங்கினங்களான ஒட்டகம்,குதிரை, கழுதை,மாடுகளென இவ்வகை விலங்கினங்களின் மேல் அமர்ந்து பயணம் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது.

பிறகு இவ்விலங்கினங்களை கட்டை வண்டியுடன் இணைக்கச்செய்து சற்று சவுகரிகமாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். இப்படித்தான் வெகுகாலமாக மனிதனின் பயணம் தொடர்ந்தது. பிறகு விஞ்ஞானமும், நாகரீகமும், படிப்படியாக வளர்ந்து மனிதனின் தேவைகள்கூடி பயணங்கள் துரிதமாகத் தேவைப்பட்டன. ஆகவே அதிவேகப் பயணத்திற்கான ஆயத்தத்தில் புதுப்புது கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்க அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். அதன் ஆரம்ப கட்டமாக மிதிவண்டியில் தொடங்கி ரிக்க்ஷா,மோட்டர் சைக்கிள்,ஆட்டோ,கார்,பஸ்,லாரி,கண்டினர்கள் என பற்ப்பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு சாலைகளில் பெருகி ஓடத்துவங்கின.அத்துடன் நீராவியால் இயங்கும் புகைவண்டி, நிலக்கரியில் இயங்கும் இரயில் ,டீசலில் இயங்கும் இரயில், மின்சார இரயில், இப்போது மெட்ரோ இரயில் என தண்டவாளத்தில் செல்லும் இரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றியுடன் ஓட ஆரம்பித்தது.

அடுத்து பார்ப்போமேயானால் கடல் வழிப் பயணம் இது பண்டைய காலத்திலிருந்து இப்பயணம் மேற்க்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பயணத்திற்கு கப்பல், பாய்மரக்கப்பல், விசைப் படகு, நாட்டு படகு என தண்ணீரில் பயணிக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துப் போக்குவரத்துப் பயணத்தையும் விஞ்சும் வகையில் ஹெலிகாப்டர், ஏரோபிளேன், .என அடுத்த இலக்கை ஆகாயத்தில் பறந்து சென்று விரைவுப்பயணம் மேற்க்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது. நாடு விட்டு நாடு போகும் நாட்கணக்கான தூரத்தை 4,5 மணி நேரப்பயணத்தில் காலை உணவை தமது வீட்டிலும் பகல் சாப்பாட்டை பல்லாயிர மைலுக்கப்பால் இருக்கும் வேறு ஒரு நாட்டிலும் சாப்பிடும்படியான விரைவுப் பயணக்கண்டுபிடிப்பு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்புதானே.!

இப்படி அசுர வேகத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணக்கருவிகளும் கண்டுபிடித்ததால் மனிதர்களின் நெடுந்தூரப் பயணங்கள் இலகுவாகவும் விரைவாகவும் அமைந்திருக்கிறது.

இத்தோடு நின்று விடாமல் இன்னும் அதிக தூரப் பயணமான விண்வெளிப் பயணம்,வேற்று கிரகமான சந்திரனுக்கு சென்றுவர ராக்கெட்பயணமென தொடர்ந்து அத்தோடும் முடிவு பெறாமல் இதுவரையான பயணக் கண்டுபிடிப்புக்கள் அனைத்தையும் விழுங்கும் அளவிற்கு எல்லாவற்றையும் விட வெகுதூரத்திலுள்ள வேற்று கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்திற்கு போய் மனிதர்களை குடியமர்த்த முயற்ச்சிக்கும் அளவுக்கு இந்தப் பயணக் கண்டுபிடிப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது

அன்று நாள் முழுதும் பயணித்த தூரத்தை இன்று 1, 1/2, 1/4 மணிநேரத்தில் கணக்கிட்டுப் பயணிக்கும்படியான பயணக் கண்டுபிடிப்புக்கள் யாவும் வியக்கத்தக்கதேயாகும். ஒரு நிமிடம் சிந்தித்தால் மனிதனின் இந்தப் பயணக்கண்டுபிடிப்புக்கள் மிகவும் வியப்பில் ஆழ்த்தத்தான் செய்கிறது.!!!

அதிரை மெய்சா 

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 4 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2015 | ,


உலகிலேயே அதிகமான மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் ஆய்ந்து அறிந்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத - ஆசைப்படாத பலர் முஸ்லிம்கள் என்று பெயரளவில் வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் பார்த்துவிட்டு இதுதான் இஸ்லாம் போலிருக்கிறது என்று தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். 

ஆங்கிலத்தில் PERCEPTION என்றொரு வார்த்தை உண்டு. அந்த வார்த்தை மனோதத்துவ இயலுடன் தொடர்புடையது. ஒரு விஷயத்தைப் பற்றி முழுதாக ஆய்ந்து அறியாமல் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு , அந்த விஷயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதே PERCEPTION ஆகும். இந்தவகை அறியாதவர்களின் இலக்குக்கு இஸ்லாம் பலவகையிலும் இரையாகி இருக்கிறது. 

முதலில் நன்கு ஆராயாமல் முஸ்லிம்களின் மீது வைக்கப்படும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம். அத்தகையோரின் பார்வையில் இவ்வளவுதான் இஸ்லாம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

முஸ்லிம்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள்; முஸ்லிம் பெண்கள் ஏராளமான தங்க நகைகளை அணிபவர்கள், முஸ்லிம்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்; பெரிய வீடுகளைக் கட்டுகிறார்கள்; வெளிநாடுகளுக்குப் போய் நிறைய சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போடுகிறார்கள்; அவர்களுடைய திருமணங்கள் பெரும் செலவில் நடத்தப் படுகின்றன; திருமண விருந்துகளும் பலவாறு அமர்க்களமாகவும் ஆடம்பரமாகவும் பலநாட்களுக்கு நடத்தப் படுகின்றன; எல்லா வகை விசேஷங்களிலும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ‘ தின்று கெட்டான் துருக்கன்’ என்ற பெயரே அவர்களுக்கு இருக்கிறது; முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்; நிறைய குழந்தைகளைப் பெறுகிறார்கள் ; குடும்பக்கட்டுப்பாட்டை அனுசரிப்பதில்லை; பெண்களுக்கும் கூட கணவன் இறந்துவிட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ அடுத்தவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள்; கடைகளையும் வணிக நிறுவனங்களையும் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை கல்வி கற்பதில் காட்ட மாட்டார்கள்; அரசு வேலைகளுக்கு செல்லமாட்டார்கள்; பெண்களை வீட்டுக்குள் போட்டு பூட்டிவைப்பார்கள். ஆடுமாடுகளை இரக்கமில்லாமல் கணக்கின்றி கொல்கிறார்கள்; 

இவ்வாறெல்லாம் பரவலாக முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே வெறும் குற்றச்சாட்டுகள் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட இயலாது. இவற்றுள் சில விஷயங்களில் முஸ்லிம்கள் இழைக்கும் குற்றங்களும் கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கின்றன. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் காரணமா? இல்லை! இஸ்லாத்தை கடைப்பிடிக்கிறோம் என்று வாயளவில் கூறிக்கொண்டு இஸ்லாமிய போர்வை போர்த்தி  வாழ்பவர்களும் – இஸ்லாத்தைப் பற்றிய தெளிவுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லாதவர்களும் ஒரு கணிசமான அளவுக்குக் காரணம்தான் என்பதை நேர்மையாக நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். 

அதே நேரம் விளங்காத அடிப்படையில் அநியாயமான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு உதாரணமாக ஆடம்பரத் திருமணங்களும் விருந்துகளும் நடத்துவது; பெண்கள் வெளிப்படையாக தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊருக்கு ஆடம்பர வெளிச்சம் காட்டுவது; கல்வியில் பின் தங்கிய நிலை ; அரசுவேலைகளுக்கு செல்வதை விரும்பாமை ஆகியவற்றை நாம் குறிப்பிடலாம். . 

இஸ்லாத்தை ஏனையோரிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற கடமையைத் தலையில் சுமந்து நிற்கும் முஸ்லிம்கள் தங்கள் மீது கூறப்படும் உண்மையான குற்றச்சாட்டுகளில் எவை  உண்மையானவை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுடன் அவற்றைக் களைந்து தங்களை புனிதப் படுத்திக் கொள்ளவும் தயாராக வேண்டும். 

முதல்கட்டமாக, இஸ்லாம் வலியுறுத்தும் எளிமையான திருமணங்களை தங்களின் வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்; உணவுப் பொருள்களை வீண்விரயம் செய்வதை தடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணுக்கு அதிகமான அளவில் தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களை சீதனமாகக் கொடுப்பதை தடுத்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். 

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். “ வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும். இரண்டாவதுநாள் கொடுப்பது சுன்னத் ஆகும். மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டுக் காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப் படுத்துகிறான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ( ரலி) – திர்மிதி.)  

இன்று பல பகுதிகளில் வலிமா என்கிற சுன்னத்தான விருந்து நடைமுறையில் இல்லை. அதற்கு பதிலாக வரவேற்பு - ( RECEPTION) என அடுத்தவர் கலாச்சாரத்தைப் பின்பற்றி மண்டபங்களில் நடத்தப்படும் விருந்துகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வலிமா என்னும் விருந்துமுறை கடைப்பிடிக்கப்படவேண்டிய கடமைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் ஊரையெல்லாம் கூட்டியோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ அவசியமில்லை. தனது வசதிக்கு ஏற்றவாறு, சாதாரணமாக சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் என்கிற நபியின் வழிமுறை நிறைவேறிவிடும். ஆடம்பரமாக அனைவருக்கும் விருந்து வைக்கவேண்டுமென்று கட்டாயம் இல்லை. 

ஆனால் நடைமுறையில் நாம் இந்த எளிய முறையைப் பின்பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். நமது பணத்தையும் செல்வத்தையும் செலவு செய்து பல நேரங்களில் கடன்பட்டுக் கூட ஆடமபரமான விருந்துகளை வைக்கிறோம். இதனால் அல்லாஹ்வின் பொருத்தமும் இல்லாமல் போகிறது; ஆடம்பர விருந்துகளை    நடத்துவதன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற கருத்தை நாமே களங்கப்படுத்தவும் காயப்படுத்தவும் காரணமாகிவிடுகிறோம். அடுத்தவரின் விமர்சனத்துக்கும் பொறாமைக்கும் ஆளாகிறோம். ஆடம்பர அழுக்கை நமது முதுகில் வைத்துக் கொண்டு இஸ்லாம்! எளிமை! இனிமை! என்று அடுத்தவருக்கு எவ்வாறு நாம் அழைப்பு விடுக்க இயலும்? ஆடம்பரம் நமது அழைப்புப் பணிக்கு தடைக்கல்லை, தானாகவே  ஏற்படுத்தாதா? 

நபி (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது நபித்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். ( விருந்தில் ரொட்டியோ, கறியோ, குருமாவோ, பொறித்த கோழியோ , கிடையாது ). ஒரு போர்வையை தரையில் விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய் போன்றவை பரிமாறப்பட்டன. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்னார்கள் , “நடை முறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை; காரியங்களில் கெட்டது பித்அத்கள். அவை அனைத்தும் வழிகேடுகளே . வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்” அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் (ரலி) – புகாரி. 

இவ்விதம் இருக்க வலிமா விருந்து என்ற சுன்னத்தை புதுமைகள் சேர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துவது பலரும் வாழ்த்தவேண்டிய திருமணங்களை அல்லாஹ்வின் பொருத்தம்  இல்லாமல் ஆக்கிவிடும் சூழலை ஏற்படுத்தும் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 

சில திருமணங்களும் வலிமா விருந்துகளும் உணவின் ஆடம்பரங்களோடு நிற்பதில்லை. அதிகமான பொருட்செலவில் அழைப்பிதழ்கள் அச்சிடப்படுகின்றன. மண்டப வாயில்களில் ஆடம்பர வரவேற்பு வளைவுகள், கேரளத்து செண்டை மேளங்கள் , குடந்தை ஜோசப்பின் கிளாரினெட் கச்சேரிகள் , வாண வேடிக்கைகள் என்று அமர்க்களப்படுத்தப்படுகின்றன. அத்துடன் சில ஊர்களில் மொய் என்கிற விரும்பத்தகாத முரணான முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரே நாளில் குறிப்பிட்ட ஒரு முஹல்லாவில் பல திருமணங்கள் நடத்தபடுகின்றன. அத்தனை வீடுகளிலும் தனித்தனியாக விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் ஒரே வயிறுதானே இருக்கிறது. இதனால் பலவீடுகளில் சமைத்தவை வீணாகின்றன; இன்றுள்ள விலைவாசியில் சமைத்த உணவு சில சமயங்களில் தரைக்குள் புதைக்கப்படும் செய்திகளையும் நாம் வருத்தத்துடன் அறிகிறோம். அறியாமை, ஆடம்பரம், விரயம் என்று  எல்லாச் செயல்களுமே மற்ற மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் நமக்கும் ஒரே மாதிரி என்று இருந்தால் இஸ்லாம் என்பதின் தனித்தன்மைதான் என்ன என்று பிற மத சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா? பொறாமை கொள்ள மாட்டார்களா? விமர்சிக்க மாட்டார்களா? இந்த விரயம் பற்றிய வினா ஒரு அழைப்புப் பணியாளனை நோக்கி எழுப்பப்பட்டால் அவன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறான்? 

நமது திருமணங்களை இஸ்லாம் வலியுறுத்தும் சிக்கனத்தின் சின்னமாகவும் அழைப்புப் பணியின் ஒரு அம்சமாகவும் நாம் ஆக்கிக் கொள்ள முடியும். உதாரணமாக திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டி என்கிற ஊரில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரில் நடைபெறவேண்டிய அத்தனை திருமணங்களும் ஒரே இடத்தில் சமுதாயத் திருமணமாக நடத்தப்பட்டு ஊர் முழுதுக்கும் ஒரே விருந்தாக வைத்து நடத்தப்படுகிறது. மொத்த செலவையும் திருமணங்களை நடத்தும் அனைத்துக் குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்கிறார்கள். பணவசதியற்ற ஏழைகளுக்கும் இங்கேயே செலவின்றி சிறப்பாகத் திருமணம் நடைபெறுகிறது. 

இந்த திருமண வைபவங்களில் பல்வேறு இன மத நண்பர்களும் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள். அத்தனை திருமணங்களும் பெரிய அளவிலான சடங்குகள் இல்லாமல் நடைபெற்று நிறைவுறுவதை பிற மத சகோதரர்கள் கண்ணால் கண்டு, உணர்ந்து இஸ்லாத்தைப் புகழ்ந்து பேசுகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றிய இத்தகைய இப்படிப் பட்ட புகழ்மொழிகளை இன்று பேசுபவர்கள் நாளை இஸ்லாத்தை நோக்கி வர இத்தகைய நல்லெண்ணங்கள் பாதை போட்டுக் கொடுக்கும். 

உண்மை இல்லாமல் குற்றம் சாட்டவேண்டுமென்பதற்காகவே முஸ்லிம்கள் மீது வைக்கப்படும் ஆராயாத குற்றச்சாட்டுகளைப் பற்றிய தங்களது தரப்பு விளக்கங்களை மாற்றார் விளங்கி ஏற்கும் வகையில் பண்பான , அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளக்க முயற்சிக்க வேண்டும். பல நேரங்களில் விவாதங்களில் கனி இருப்பக் காய் கவரும் நிகழ்ச்சிகளே நடை பெறுகின்றன. எந்த நிலைமையிலும் அடுத்தவரின் மத நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதோ , கேலி செய்வதோ ஒரு உண்மையான முஸ்லிமுக்கு ஏற்றதல்ல. 

பிற மத சகோதரர்களிடம் நாம் விவாதிக்கும் நிலைமைகள் ஏற்பட்டால் அவர்களுடைய போற்றுதலுக்குரிய பெரியவர்கள், புலவர்கள், ஞானிகள் ஆகியோர் படைத்த இலக்கியங்களில் காணப்படும்  பொதுவான  மேற்கோள்களையே இஸ்லாத்தின் கருத்துக்களுடன் ஒப்பீடு செய்து பண்புடன் எடுத்துச் சொல்லலாம். 

பல கடவுள்களை வணங்கும் சகோதரர்களிடம் வாதிடும்போது ஒரே இறைவன் என்கிற கொள்கையை வலியுறுத்திய திருமூலரின், “ ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ” என்கிற கருத்தையும், “ யாதும் ஊரே! யாவரும் கேளிர் “ என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்தையும் 1330 திருக்குறள்களை எழுதிய திருவள்ளுவர் எந்த இடத்திலும் எந்தக் கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதையும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணமாகட்டும் கம்பர் எழுதிய இராமயணமாகட்டும் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் இஸ்லாம் கூறுகிற இறைவனின் பொதுத்தன்மைகளையே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டலாம். “நட்டகல்லும் பேசுமோ” என்ற சிலை வணக்கத்துக்கு எதிராகப்  பேசிய சித்தர்களின் கருத்தை எடுத்துச் சொல்லலாம். 

வேதகாலம்தொட்டே தீவிர கடவுள் நம்பிக்கையில் உள்ள இந்து சகோதரர்கள் அன்றாடம் காலை மாலை வேளைகளில் ஓதும் ‘காயத்ரி ஜெபம்’ என்கிற சமஸ்கிருத ஸ்லோகங்களின் தமிழ் அர்த்தங்கள் முஸ்லிம்கள் ஓதும் சூரத்துல் பாத்திஹாவின் அர்த்தங்களைக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டலாம். இராமலிங்க அடிகளார் என்கிற வல்லாளாரின் ‘ ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டு’ மென்ற பாடல் எவ்வாறு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையுடன் ஒத்துப் போகிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்; ‘ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நின்றதெது ’ என்று தொடங்கும் தாயுமானவரின் பாடல் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை அழகுத்தமிழில் சொல்வதை உணரச் செய்யலாம். 

“ இன்சொல் விளை நிலமாய் ஈதலே வித்தாக 
வன்சொல் களைகட்டி வாய்மை எருவிட்டு 
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனும் 
பைங்கூழ் சிறுகாலைச் செய் –“ 

என்ற அறநெறிச்சாரத்தின்  நல்ல வரிகளை எடுத்துச் சொன்னால் வக்கிரங்களால் வறண்டுபோன இதய நிலங்களிளும் அறியாமையால் விதண்டாவாதம் செய்யும் இதயங்களிலும் அழைப்பு எனும் அருள்தரும் விதையை மூட்டை மூட்டைகளாக விதைக்க இயலும். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஏராளம் பேச வேண்டும். 
( தொடரும்) 
இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 016 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2015 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

முஸ்லிம்களின் குறைகளை மறைத்தல்:

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும், துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 24:19)

'உலகத்தில் ஓர் அடியானுடைய குறையை மற்றொரு அடியான் மறைத்தால், மறுமை நாளில் அல்லாஹ் அவனை (அவனது குறையை) மறைப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா       (ரலி) அவர்கள் ( முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 240)

''என் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவர். ஆனால் (பாவங்களை) பகிரங்கப்படுத்துவோரைத் தவிர. ஒருவன் இரவில் ஒரு செயலைச் செய்கிறான். அதை அல்லாஹ் மறைத்திருக்கும் நிலையில் காலையில் எழுகிறான். (பின் தன் நண்பனிடம்) இன்னாரே இன்ன, இன்ன குற்றங்களை இரவில் செய்தேன் என்று கூறுகிறான் இதுதான் (பாவத்தை) பகிரங்கப்படுத்துவதாகும். அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்திருந்தான். அவனோ காலையில் அல்லாஹ் மறைத்திருந்த (பாவத்தை) பகிரங்கப்படுத்தி விட்டான்''என்று நபி(ஸல் அவர்கள் கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 241)

முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுதல்:
...நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன்: 22:77)

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது ஒரு குறையை மறைப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 244)

''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:245).

மக்களிடையே இணக்கம் ஏற்படுத்துதல்:
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம் (அல்குர்ஆன் : 4:114)

...எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 8:1)

நம்பிக்கை கொண்டோர்(அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

''மனிதர்கள் தங்களின் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் சூரியன்  உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் தினமும் அதற்கு தர்மம் செய்தல் வேண்டும். இரண்டு பேர்களுக்கிடையே நீதமாக நடப்பதும் தர்மம் ஆகும். ஒருவருக்கு ஒரு வாகனத்தை வாங்கித் தந்து. அதில் அவரை ஏற்றி அனுப்புவதும் தர்மம் ஆகும். அல்லது அவருக்கு அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மம் ஆகும். நல்ல வார்த்தை (பேசுதலும்) தர்மம் ஆகும். தொழுகைக்காக அவன் நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும். பாதையில் இடையூறாக இருப்பதை அகற்றுவதும் தர்மம் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 248)

''மனிதர்களிடையே சமாதானம் ஏற்படுத்தி வைக்க, நல்லதை எடுத்துச் சொல்லியோ அல்லது நல்லதை கூறியோ இருப்பவர் பொய்யர் அல்லர்'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 249)

நபி(ஸல்) அவர்கள் தன் வீட்டு வாசலில் இருவர் சண்டையிடும் சப்தத்தைக் கேட்டார்கள். அவர்களில் ஒருவர், மற்றொருவரிடம் பணிவு காட்ட வேண்டினார். மேலும் தன்|(கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யவும் வேண்டினார். அதற்கு அவர், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் இதைச் செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்விருவர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ''நல்லது செய்ய மாட்டேன் என, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் எங்கே? என்று கேட்டார்கள். ''நான் தான் இறைத்தூதர் அவர்களே! அவர் விரும்பியது அவருக்கு உண்டு. (அவரது கடனில் சிலதைத் தள்ளுபடி செய்கிறேன். அவரிடம் மென்மையாகவும் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 250) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அலாவுதீன் S.

அடியேனின் அகரம் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2015 | , , , , , ,


அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை
இல்லா எந்தன் சொந்தமே!

என் தாயின் துணையே!
எந்தையே, என் தந்தையே!

நான்
தீராத அன்பு கொள்ளும் அன்பே!
நான்
என்றும் தங்கள் நாணின் அம்பே!

என்
மூச்சு காற்றின்
மூலக்காற்றே!

என்னை
அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத்தந்த வரமே!

அலிப் சொல்லித்தந்த
முதல் ஹஜ்ரத்தே!
அகரம் சொல்லித்தந்த
முதல் ஆசானே!

நபிவழி
நடக்கச் சொல்லித்தந்த
நஜாத்தே!
சமூகத்தின் பாதையில்
நடக்க சொன்ன - சுன்னத்துல்
ஜமாத்தே!

நான் வாழ
தேய்ந்த  நிலவே!
நான் இன்பம் கான
என்னில் வந்த கனவே!

உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே!

என் விந்தையே! தந்தையே!

உலகில் எம்முன்னே
மறைந் தாலும்
எனை ஆளும்
உம் அன்பு!பாசம்,தியாகம்!

நான் முன்னே இறந்தாலும் ,
கவலை வேண்டாம்
நீர்
என்னை என்றும்
மனதில் சுமக்கும் தாய்!

வாழ்க நீர் பல்லாண்டு
என் தந்தையே!
என் உயிரின் உந்தே!

அ.ர.முஹமது தஸ்தகீர்(கிரவுன்)

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் 3 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2015 | , ,

எங்கு தேடியும் பாத்துமாயி யார் கண்ணிலும் அகப்பட வில்லை ‘தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் தனியா விட்டு விட்டு அவள் மாயமாய் எங்கு மறைந்தாள்?’ என்பதே ஊரார்களின் நெஞ்சில் ஊசலாடிய கேள்வி. நேரம் இரவு மணி பத்தரை ஆனாலும் ஊர் உறங்கவில்லை. யாரும் சோறு உங்கவில்லை. தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீ கூடகுடிக்காமல் ‘பாத்துமாயி எங்கே போனாள்?’ என்ற கேள்வியோடு கவலையும் கொண்டிருந்தார்கள். கடைசியாக. ஒரு பெரியவர் ’’தெருக் கோடியிலே ஈக்கிற பாழடஞ்ச குப்பை கெனத்தை பாத்தியலா?’’ என்ற கேள்வி ஒன்றை போட்டார்.

இதைக் கேட்டஎல்லாருடைய நெற்றி புருவமும் சுருங்கி விரிந்தது. அந்தக் கோணத்தில் யாரும் அங்கே அதை அப்படி யோசிக்கவில்லை! ‘அந்த அளவுக்கு போகும் படியான சூழல் பாத்துமாயிக்கு ஏதும் இல்லையை’’ என்றே எல்லோரும் எண்ணினார்கள். ‘’சரி! தேடியது தான் தேடினோம் இதையும் போய் பார்த்து விடுவோமே!’’ என்று. அரிக்கன் லாம்பு பினாங்கு பேட்டெரி லைட் எல்லாம் எடுத்துக் கொண்டு எல்லோரும் கிணத்தங்கரைக்கு போனார்கள். 

கிணற்றில் விளக்கை அடித்து பார்த்தபோது வெள்ளைதுணி ஒன்று நீரில் மிதப்பது போல் தெரிந்தது. கிணறுற்றில் நீர்மட்டம் வற்றி இருந்ததால் விளக்கு வெளிச்சம் அங்கே சென்றுயேற முடியவில்லை. இறங்கி பார்த்தாலே அது என்ன என்று தெரியும்! அங்கே கிடப்பது என்ன என்று தெரியாமல் எப்படி இந்தப்பாழுங் கிணற்றில் இறங்குவது’ என்ற கேள்வியும் வந்து கிணற்றில் இறங்கலாமா? வேண்டாமா என்ற Dilemmaவில் சிக்கி என்ன செய்வது என்று யோசித்த போது அங்கே நின்றவர்களில் வயதில் குறைவான பதினெட்டு வயதுடைய பையன் சொன்னான் ’’யாரும் கிணற்றில் இறங்க வேண்டாம். பட்டெரி விளக்கை கைற்றில் கட்டி சுச்சை தாட்டி அதை கிணற்றுக்குள் விடுங்கள். அந்த வெளிச்சத்தில் கிணற்றில் மிதப்பது என்ன? என்று தெரியும்’ என்றான். அந்த இளம் வயது பொடியனின் மதிநுட்பம் கண்டு அங்கிருந்த அனுபவசாலிகள் ஆடிப்போனார்கள். ’ஓட்டை பானைக்குள் சர்க்கரை இருக்கும்’  என்ற முதுமொழி மெய்யானது.

அவன் சொன்னது போல்விளக்கு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் கிணற்றில் மிதந்தது ஒரு பெண்ணுடல். மூன்று ஆண்கள் கைலியை மடித்து கச்சை கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்கள். மிதந்தது ஒரு பெண் உடல். மிதந்த உடலை புறட்டி பார்த்த போது ’’பா...த்...து...மா.. யீ..... யீ...... யீ ..... யீ....’’ கிணற்றில் இறங்கிய மூவரும் ஒரே குரலில் அலரிய அலறல் ஓசை. அந்த ஓசை எதிரொலித்து-எதிரொலித்து அங்கு நின்ற ஆண் பெண் அனைவர் நெஞ்சையும் ஒரு ஆட்டு ஆட்டி கசக்கி பிழிந்தது. அவர்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல, ரத்தம்.! பாத்துமாயி கிணற்றில் விழுந்து உசிரை மாச்சு கிட்டா! ’’ஏன் மாச்சு கிட்டா’’? என்பது யாருக்கும் விளங்காத புதிர்! எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.! கண்ணீரில்லா கண்கள் அங்கில்லை!. தண்ணீரில் போன ஜீவனுக்கு கண்ணீரே காணிக்கையாக கொடுப்பதை தவிர மானிடரால் வேறு என்னதான் செய்ய முடியும்? .பாத்துமாயை பத்துமாசம் சுமந்து பெற்ற தாய்க்கு அந்தசுமை சுமையல்ல; பாத்துமாயீ தன்னை சுமந்து பெற்ற தாயின் நெஞ்சில் தூக்கி வைத்த இந்த சுமையை அவள் கண் மூடும் வரை சுமந்தே ஆகவேண்டும்.

’’அடி யென் மகளே! உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு கூலியாக நீ கொடுத்தது இதுதான?’’ என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுது புலம்பி நிலை குழைந்து விழுந்தாள். அப்பொழுதே காதும் காதும் வச்ச மாதிரி மையத்து எடுத்து முடிந்துவிட்டது.

‘’இது தாண்டா பாத்துமாயியோட கதே!’’ என்று மம்மசங்கனியோட உம்மா சொல்லி முடிச்சாங்க. ’’மவுத்தா போனவங்கலேல்லாம் பேயாவா வருவாங்க’? ன்னு  மம்மசங்கனி கேட்டான். ‘’தூக்கு போட்டுக்கிட் டுமவுத்தா போரவங்க, தண்ணிலே உலுந்து மொவுத்தாப் போனவங்க, கொலே செஞ்சி மவுத்தா போனவங்க அம்மா பாத்து மவுத்தா போனவங்க புருஷனுட்டே நல்லா வாழாமே போனவங்கள் குளியிலே அடங்கியதும் பேயாக கெளம்பி ராத்திரியெல்லாம் அலஞ்சு திரிஞ்சுட்டு அவங்க மையத்து போன வழியிலேயே வந்துட்டு வந்த வழியே திரும்பி போய்டுவாங்க.!” என்று மம்மசங்கனியோட உம்மா சொன்னாங்கோ. ’’பேயே கண்டு நாய் ஏம்மா கொலைக்கிது?’’ என்றான் மம்மசங்கனி. ’’அதா? பேய் வர்றது-மனுச கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பெல்லாம் நாய்கன்னுக்கு மட்டும் தான் தெரியும்.. அது வாறதே மனுஷருக்கு தெரியப்படுத்த கொலைக்கிது.

பேய் வரும் போது மனுஷங்க, புள்ளே உண்டாவுன சூலிய, தீட்டு தொடக்கு பட்டபொம்பளைய தலேபுல்லேயளுவோ, மாப்புளேகிட்டே படுத்து கெடந்துட்டு போற பொம்புலேயளுவோ, பொண்டாட்டிகிட்டே படுத்துகெடந்துட்டு போற ஆம்புளேயளுவோ இவங்கள்லாம் பேய் வர்ற அந்த அஹால நேரத்திலே அதுக்கு எதுக்கே போனா ஓங்கி ஒரே அடிதான். அப்புறம் வாயாலே ரத்தம் ரத்தமா கக்கிசாவ வேண்டியதுதான். பேய் யாரையும் பொம்பளையான்டும் ஆம்புளையாண்டும் பாக்காது! செலசமயங்களுலே பெத்த உம்மா, வலத்த வாப்பான்டும், மாமா-மச்சான்டும்கூட மொரேயெல்லாம் வச்சுபாக்காது! யாரா   இருந்தாலும் அடிக்கனுண்டு நெனச்சா அடுத்தது அடிதான் உளுவும். அதுக்கு மேலே வேறே பேச்சுக்கு எல்லாம் இடமே இல்லே!’’ என்றாங்கோ  மம்மசங்கனியோட உம்மா. ’’யாம்மா! பேயிண்டும் சொல்றாஹ்ஹ, கவுஸ்ஸுண்டும். சொல்றாஹ்ஹ, ரெண்டும் ஒன்னா? இல்லே வேறே வேறேயா?’’ என்று கேட்டான் மம்மசங்கனி.

கவுஸ்சுண்டா மௌத்தா போன ஆம்புளேயோ கபுறு குலிலேந்து கிளம்பி வந்தா அதே கவுஸுன்னு சொல்லு வாங்கோ! பொம்பளைங்க கபுறை உட்டு கெளம்பி வந்தா பேய்ம்பாங்க. என்று மம்மசங்கனியோடசொன்னாங்கோ. ‘’சரிடா! எனக்கு நெத்திரே கண்ணே சுத்திக்கிட்டு வருது! நீனும் கப்பலுலே வந்த கலப்பா இருப்பா! போய்படு!’’ என்றதும் .மம்மசங்கனி கூடத்துக்கு படுக்க போய்ட்டான்.
[தொடரும்].
S.முஹம்மது பாருக்

அகத்தின் அழகு 27

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2015 | , ,


என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது
நான் மூடி மறைத்த
நிழலாடும் முட்டாளின் சொற்கள்!

என் தைரியங்களென
நான்  வெளிகாட்டுபவையெல்லாம்
கோழையின் வேஷங்கள்!

என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை

என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும்
புன்னகைகள் உங்களுக்கு தெரியப் போவதில்லை!

முகமூடிகள் நிறைந்த மாய உலகில்
என் நிஜ உலகை அப்பட்டமாய் காட்ட
நானென்ன  முட்டாளா?

என் நிஜஉலகில் பிணைந்திருக்கும்
திருப்பங்களின் சுவாரசியங்களைப்
புரிந்துகொள்ளுமளவிற்குத் தான் நீங்கள் பக்குவப்பட்டவர்களா?

நிலை இப்படியிருக்க!
எதைக்கொண்டு என்னை எடைபோடுகிறீர்கள்!

நானே கொடுத்துக்கொண்டிருக்கும்
தரவுகளின் வழியே

என்னையே கணிக்கும்
உங்களின்  பேராற்றலினை

என் கடைநிலை சிற்றறிவும்
எள்ளிநகையாடுகிறது!

ஆமினா முஹம்மத்

அவன் - அவள் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2015 | , , , ,

இந்நாளைப் போன்றதொரு
நந்நாளில்தான்
அவன் ஆளுமைக்கு
அவள் வாழ்க்கையைத் தந்தாள்

அழகால் அவனை
அடிமையாக்கினாள்
அன்பால் அவனை
அரசனாக்கினாள்

தொன்றுதொட்ட இல்லறம்
அன்று தொட்டான்
துவங்கியது துலங்கியது

அந்தரங்கம் அந்நியோன்யம்
போன்ற அகச்சொற்கள்களின்
அர்த்தம் பயின்றான்

ஆகாயம் அலைகடல்
செவ்வானம் சீமைதேசம்
போன்ற புறவாழ்வில்
சந்தோஷமாய்ச் சிறகடித்தான்

கண்டுவந்த கனா
கைகூடியதால்
புதுபுதுக் கனவுகளாகப்
பிரசவித்துத் தந்தாள்

பெற்றுத்தந்த கனவுகளையெல்லாம்
வளர்த்தெடுத்தான்
பற்றுக்கொண்டு பாசம்கொண்டு
ரசித்திருக்கிறான்

அன்னையானது முதல்
அவனையும் ஆள்கிறாள்

அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை

நிலம் அசைந்தால்
உடைந்துதிரும்
கட்டடங்களைப் போல
அவள்
ஒவ்வோர் அசைவுக்கும்
இசைவாகவே அவன்
இயக்கம் இருக்கிறது

அவள்
புன்னகைகள்
அவனைப் புதுப்பிப்பது போலவே
அவள்
சுகக்கேடுகள்
அவனைச் சுட்டெறிக்கின்றன

விண்ணில் நீந்தும்
முகிழ்களாய்
அவளுள் அவன்
உலாவிக்கொண்டே இருக்கிறான்
அவள்
மெய்யென்றால்
மழையாய்ப் பெய்வான்
பொய்யென்றால்
மனதால்ச் சாவான்

புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா

வயதாகிப் போவதுவும்
வியாதி வந்தேறுவதும்
வேகத்தடைகளாய்
ஆங்காங்கே
அவர்கள் தம்
வாழ்க்கை வாகனத்தை
அசைத்துப் பார்த்தாலும்...

அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2015 | , ,


அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே

கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே
கோடான கோடி உயிர் வாழ்கிறதே

சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்

சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு

உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ
உருவான இடம் எந்த நீர்நிலையாம்
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே

கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? - பகுதி - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2015 | , , ,


கடந்த வாரத்தில்  அழைப்புப் பணி  தொடர்பாக,  அண்டைவீட்டாரோடு  நாம் பேணவேண்டிய சில கடமைகளைப் பார்த்தோம். இப்போது நமது வீட்டை விட்டு சற்று வெளியே வந்து நம்மைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் சமுதாயத்தையும்  நோக்குவோம். ஒரு அழைப்புப் பணியாளர் தனது சொந்த ஒழுக்கங்களைப் பேணுவதும் தனது அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எந்த அளவுக்கு இதயங்களை வெற்றி கொண்டு இஸ்லாத்தில் இணைக்குமோ அந்தச் செயல் எவ்வாறு இறைவனுக்கு இனிக்குமோ, அதே அளவு இன்னும் அதைவிட ஒரு படி மேலாக, ஒரு அழைப்பாளன் தனது சமுதாயத்தோடும் தான் இணைந்து வாழும் சமூகத்தோடும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதிலும்கூட இழைந்து   ஊடுருவி இருக்கிறது.   

நுமான் இப்னு பஷீர் ( ரலி ) அவர்கள் புகாரியில் ஒரு அற்புதமான  நபி மொழியை அறிவிக்கிறார்கள்.

“ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவர்  மற்றவரைச் சார்ந்து நிற்பதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அந்த உடலின் ஓர் உறுப்புக்கு நோய்கண்டுவிட்டால் அதனால் உடலின் மற்ற உறுப்புகளும் இருப்புக் கொள்ளாமல் அதன் துன்பத்தில் பங்கு கொள்கின்றன. ஓர்  இறை நம்பிக்கையாளன் அதைப் போன்றே  பிறரின் துயர் கண்டு வாடவேண்டும்.  “ – என்பதே அந்தப் பொன்மொழி .  

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்ன அற்புதமான  உவமைகளில் ஒன்றாக இந்த நபி மொழி கருதப்படுகிறது. சமுதாயத்தையும் சமூகத்தையும் ஒரு முழு உடலுக்கு ஒப்பிட்டார்கள். காலில் முள் குத்தினால் வாய் ஆ! என அலறுகிறது; கை அந்த இடத்தைத் தடவி விடுகிறது; கண்கள் வலி தாங்காமல் கண்ணீரைச் சொரிகின்றன; மூளை அதற்கான  மருந்தைத் தேடுகிறது.  காலில் தானே முள் குத்தியது! அதனால் மற்ற உறுப்புகள் ஏன் பதற வேண்டும்? பதைக்கவேண்டும்? 

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நம்மில் பலர் இருக்கிறோம். விஷமுள்ள  கொடிய பாம்பு , அடுத்த வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அது நமது வீட்டுக்குள்ளும் வர எவ்வளவு நேரம் ஆகும்? தீயின் துளி  ஒன்று அடுத்த வீட்டுக் கூரையில் பட்டுவிட்டால் தொடர்ந்து நமது வீட்டுக்கும் பற்றிப் பரவி  எரிய  பல ஆண்டுகளா  ஆகும்? ஆகவே ஒருவருக்கு ஒன்று சம்பவித்தால் அது அவரை மட்டுமே  சார்ந்தது அவரை மட்டுமே  பாதிக்கக் கூடியது  என்று விட்டுவிட இயலாது. ஒரு உடல் உறுப்பைப் போல செயல்பட்டு ஒருவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அடுத்தவர்களும் அந்தத் துன்பத்தைக் களைய  ஒன்றிணைந்து   நடவடிக்கைகளை எடுப்பது நம்மையும் அழிவிலிருந்து காப்பாற்றும் என்பது நாம் படிக்காமலேயே கற்றுக் கொள்ள  வேண்டிய பாலபாடமாகும். இந்தக் கருத்தைதான் பெருமானார் (ஸல்) அவர்களின் அமுதமொழி நமக்கு சொல்லித்தருகிறது. அழைப்புப் பணியாளரும் இதை   அடிப்படையாகக் கற்றுக் கொள்ள வேண்டிய  கருத்தாகும்.   

ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அது ஒரு கதை மட்டுமல்ல நல்ல ஒரு பாடமும் கூட. 

ஒரு விவசாயி வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது. அதை ஒழிப்பதற்காக விவசாயி ஒரு எலிப்பொறியை வாங்கி வந்து தனது மனைவி இடம் காண்பித்து இன்று இரவு இந்த எலிப் பொறிக்குள் ஒரு சுட்ட கருவாட்டுத்துண்டை வைத்துவிடு! தொல்லை தரும்  எலி வந்து சிக்கிக் கொள்ளும் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எலி மிகவும் கவலையோடு அந்த வீட்டில் இருந்த சேவலிடம் போய் என் உயிருக்கு ஆபத்து!  இதோ!  என்னைப் பிடிக்க எலிப்பொறி வந்திருக்கிறது என்று சொன்னது. ஆனால் சேவல் அதைப் பற்றி எனக்கென்ன கவலை? நீதான் கவலைப் பட வேண்டும் என்று எலி இடம் சொன்னது. நேராக எலி அங்கிருந்த  வான்கோழியிடம் போய்  அதேபோல் புலம்பியது. வான்கோழியும் அது உன்பிரச்னை எனக்குக் கவலை இல்லை என்றது. பிறகு நேராக அந்த வீட்டில் வளர்ந்த      செம்மறியாட்டிடமும்  போய் எலி  தனது கவலையைத் தெரிவித்தது. கவலையில்லாமல் தலையை ஆட்டிய ஆடும் போடா!  போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள் எனக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்று சொல்லி எலியை விரட்டிவிட்டது. 

அன்று இரவு எலிப்பொறி தயாராக்கப்பட்டு வைக்கப்பட்டுவிட்டது. நடு நிசி! எலிப் பொறி இயங்கும் சப்தம் கேட்டது. உடனே விழித்த விவசாயியின் மனைவி எலி மாட்டிக் கொண்டது என்ற சந்தோஷத்தில் எலிப்பொறியை நோக்கிப் போய் இருட்டிலேயே அதில் கையை வைத்தாள். உண்மையில் பொறியில் மாட்டியது எலியல்ல ஒரு விஷப்  பாம்பு! அந்தப் பாம்பு  அந்த வீட்டுக்காரியை கடித்துவிட்டது. விஷம் தலைக்கேறி விட்டது. வீட்டுக்காரியை வைத்தியரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வைத்தியர் பாம்பின் விஷத்தை இறக்கி, வீட்டுக்காரியை காப்பாற்றிவிட்டு அந்த அம்மையார்  மிகவும் களைப்பாக இருந்தததால் அவருக்கு ஒரு கோழியை  அறுத்து சூப் வைத்துக் கொடுக்கச் சொன்னார். 

தனது அன்பு மனைவிக்கு முன் விவசாயிக்கு கோழி பெரிதாகப் படவில்லை. எந்தக் கோழி எலிப்பொறியால்  தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றதோ அந்தக் கோழி இப்போது அடுப்பில் சூப்பாக கொதித்தது. அடுத்தநாள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட சொந்தக்காரர்கள் உடல்நலம் விசாரிப்பதற்காக திரண்டு வந்தார்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வீட்டிலிருந்த வான்கோழியும் அறுத்து சமைக்கப்பட்டது. வீட்டுக்காரி பெரிய ஆபத்திலிருந்து மீண்டு  வந்திருக்கிறாள் ஆகவே ஆட்டை அறுத்து ஏழைகளுக்குக் கொடுத்துவிடு என்று ஒரு பெரியவர் சொன்னதால் செம்மறி  ஆடும் அறுத்துப் பங்கிடப்பட்டது.  வீட்டின் ஒரு ஓரத்த்தில் எலிப் பொறி கிடந்தது. வீட்டுக்காரர் உன்னால்தானே இவ்வளவும் என்று   என்று முனங்கிக் கொண்டே அதைத்தூக்கிப் பரணியின் மேல் போட்டார். எலி மட்டும்  எப்போதும்போல சுதந்திரமாக  ஓடி விளையாடியது. 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஆபத்தின் அடையாளங்கள் வரும்போது அது  நமக்கு வராது என்று நாமே  நினைப்பதும் கூடாது; நமக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விலகவும் கூடாது. அதேபோலத்தான் சமூக , சமுதாய வாழ்வும். 

ஊருக்குள் ஓடி வரும் வெள்ளம் ஆட்களின் ஐடிகார்டைப் பார்த்து இழுத்துச் சென்று அழிப்பதில்லை. அழிவையும் இழிவையும் அனைவரும் ஒன்றுகூடித்தான் தடுக்க வேண்டும். எனக்கென்ன என்று இருப்பவர்களையே கேடுகள் முதலில் சூழும். 

“மனிதர்கள் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் ; மனித இனத்தோர் அனைவரும் ஒரே இறைவனின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் “ என்ற  நபி     (ஸல்) அவர்களின் பொன்மொழி சாதி மத இனம் கடந்து  மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிக் கொள்ளவேண்டுமென்று நமக்கு எடுத்துச் சொல்கிறது.     

நாட்டில் திடீரென்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்தப் பேரிடர்கள் குலம் பார்த்து குணம் பார்த்து வருவதில்லை.  அறிவியல் கணிப்புகளை மீறி இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு விடுகின்றன. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும்  வெள்ளம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இப்படிப் பட்ட  நிலைமைகள் ஏற்படும்போது அத்தகைய இடர்களால் இடரப்பட்டு இடருறும்  மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படுவதில் முதல் கரம் ஒரு அழைப்புப் பணியாளரின் கரமாக இருக்கவேண்டும். இதயங்களை இஸ்லாம் வெல்லவேண்டுமானால்  அழைப்புப் பணியாளரின் கரங்களில்  ஏந்தும் அன்புநிறைந்த வாளால் மட்டுமே  இயலும். . 

தேவையில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று சொல்வார்கள். ( A FRIEND  IN NEED IS A  FRIEND INDEED )

“உதவி வரைத்தன்று உதவி , உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்று திருக்குறளும் சொல்கிறது. துன்பத்திலும் துயரத்திலும் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பண்பு ஒரு அழைப்பாளனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். உதவி தேவைப் படாத நேரங்களில் செய்யப்படும் உதவிகள் பயனற்றவையாக இருக்கும். அந்த வகையில் இயற்கை பேரிடர் , உயிர்காக்கும் அரிய வகை இரத்த தானம், மருத்துவ உதவிகள் ஆகியவை ஒரு அழைப்பாளரின் சமூக சேவைக்கான பட்டியலில் முதலிடம் பெற வேண்டும். 

மனிதர்களுக்கு மற்ற மனிதர்களின் உதவிகள் தேவைப்படும் இடங்கள் என்று நாம் சில இடங்களைத் தேர்வு செய்தால் அவற்றுள் மருத்துவ மனை, சிறைச்சாலை, காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள்  ஆகியவை நிச்சயம் இடம் பெறும். காரணம் இங்கெல்லாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பாராதவகையில் மனித உதவிகள் அவசியம் தேவைப்படும். 

சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான். சில நேரங்களில் அவர்களால் தங்களின் முகவரியைக் கூட  சொல்ல இயலாத நினைவிழப்பு, கோமா போன்ற சிக்கல்களில்  அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இதே மாதிரி நிலைகள் மனிதர்களுக்கு காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும்கூட ஏற்பட்டு விடுகின்றன.  அப்பாவிகள் சிலர் சந்தேக வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்களுடைய நிலைமைகளை விளக்க சந்தர்ப்பமின்றி தடுத்துவைக்கப்படுகின்றனர். நிலுவையில் உள்ள பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரையும் தேடிப்போய்  உதவுவதில் அழைப்புப்பணியாளருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன.  

அண்மையில் நாம் நேரடியாக அறிந்து மகிழ்ந்த ஒரு சம்பவம் என்னவென்றால் கடலூர் மாவட்டத்தில் கணக்கின்றி பெய்த மழையும் அதைத்தொடர்ந்த காற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. அத்தகைய சூழ்நிலையில் அந்த மாவட்டத்தில் ஒரு முக்கியமான முஸ்லிம்களின் கேந்திரமான பரங்கிப் பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல்களைச் சேர்ந்த திருமண மண்டபங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உணவுத் தேவைகளையும் சிறப்பாக செய்து கவனித்துக் கொண்டார்கள். 

ஏற்கனவே  2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் பல மீனவக் குடியிருப்புகளை கூட்டத்தோடு காப்பாற்றி அழைத்து வந்து இவ்வாறு காப்பாற்றித் தொண்டு செய்தார்கள். இவர்களின் இப்படிப்பட்ட  மனிதாபிமான நடவடிக்கைகள் மத, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என்பது ஒருபக்கமிருந்தாலும் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிற அனைத்து மக்களுக்குமான மனிதாபிமானம்தான்  இங்கே புகழ்மொழியாக கோலோச்சியது. சுனாமிக்குப் பின் கருணையுள்ளம் கொண்ட முஸ்லிம்களைக் கண்டுவிட்டு தங்களின் வாழ்வுமுறையாக  இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த ஊரில் ஏராளம். 

முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் , மனித உயிர்களை அழிப்பவர்கள் என்று மேல்நாட்டார் மற்றும் எதிர்மறை ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் , மற்றவர்களின் துயர் துடைப்பதற்காக  அணிகளாகத் திரண்டு அனைத்து உயிர்களையும் அரவணைத்துக் காக்கும்  செயல்களை அரங்கேற்றுவது எவ்வளவு பெரிய மரியாதையை இந்த மார்க்கத்துக்குப் பெற்றுத்தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

நமது இத்தகைய செயல்களும் அழைப்புப்பணியின் வகைகளில் அடங்குவதுதான். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப் பேசலாம். 
தொடரும்...
இப்ராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 015 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அவதூறு:

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' 'என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1523)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  (புகாரி)

நற்செயல்கள், சந்தேகம், அநீதம்

...நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்...  (அல்குர்ஆன் : 2:148)

'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)

'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்என்று    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)

'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக! உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )

'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)

அநீதம் இழைத்தோருக்கு  எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 40:18)

அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 22:71)

''ஓர் அடியான் (நல்லதா? கெட்டதா?) என சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில்  வீழ்வான்'' என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1514 )

''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம், அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1527 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)