பணம் இங்கே !? உறவுகள் எங்கே !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 29, 2016 | , ,


இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடம் எவ்வளவு பொருளாதாரம் இருப்பினும் உண்மையான அன்பு பாசத்துடன் இருக்கும் சொந்தங்கள் உறவுகள் குடும்பங்கள் என்று இல்லாதவரை மனதில் நிம்மதி இல்லாத ஒரு நரக வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பொருளாதாரம் வறுமையை நீக்கி சுவிட்சமாக ஒரு குறிப்பிட்ட காலம் வாழ மட்டும் தான் உதவும். ஆனால் உண்மையான உறவுகளுடன் அன்பைப்பகிர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும் கூடி வாழ்ந்து ஒற்றுமையுடன் இவ்வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து அனுபவித்தால் அது போன்ற ஒரு இன்பத்தை மன சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு இன்புற்று இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் மேற்சொன்னவைகளெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாமல் தூரத்து நிலாவாகி விடும்போல் இருக்கிறது. உண்மையான அன்பு பாசங்கள் மறைந்து இதெல்லாம் பகல் கனவாகி கொண்டிருக்கிறது. காரணம் மனிதன் காசு பணத்திற்கு அடிமையாகி அதற்க்கு கொடுக்கும் மரியாதை அன்பு பாசம் காட்டுபவர்களுக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை.!

இன்றைய மனிதன் இயன்றளவு முழுப்பொழுதும் காசுபணம் தேடுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறான்.அப்படியானால் அன்பு பாசங்களை பகிர்ந்து கொள்ளவோ, குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவோ நேரம் கிடைப்பதில்லை. இந்த ரீதியில் நமது மனநிலை பழகிப் போனால் அன்பு பாசம் எப்படி விரிவடையும்.? சொந்தங்கள் எப்படி உரிமையாக வந்து உறவு கொண்டாட முடியும்.?

அடுத்தவேளை சோற்றிற்கு ஏங்கி நிற்கும் அன்றாடங்காய்ச்சிகளின் நிம்மதி சந்தோசம் கூட கோடிகோடியாய் வைத்து இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் இங்கு பணம் காசிற்கு கொடுக்கப்படும் மரியாதையை விட உறவுகளுக்கு கொடுக்கப்படும் அன்பு பாசம் மரியாதை மேலோங்கி இருக்கிறது. எத்தனையோ கோடீஸ்வர சீமான்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். அவர்கள் அளவுக்கதிகமான செல்வங்களையும் பண வசதிகளையும் பெற்றிருந்தும் மன நிம்மதியை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்த உறவுகளின் தாக்கம் இப்போது புரியாது. ஒருநாள் வாலிப வயது மாறி வயோதிய நிலையை அடையும் போது அந்த தள்ளாத காலத்தில் தான் அந்த உறவுகளின் அருமை தெரியும். அப்போது காசு பணத்தை விட அவர்களின் அன்பும்,பாசமும்,பணிவிடையும் தான் மன நிம்மதியைத் தரும்.

இன்று நம் கண் முன்பு எத்தனையோ பணக்கார முதியோர்களின் அவல நிலையை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.பணம் , சொத்துக்கள் என்றிருந்தும் பிடிவாதத் தாலும்,முன்கோபத்தாலும் உறவுகளை விட்டுப் பிரிந்த அவர்களை பாசமுடன் ஆதரிக்க உறவுகள் யாரும் முன்வருவதில்லை.அப்படியே இறக்கப்பட்டு முன்வந்தாலும் மனமுவந்து சேவைகள் செய்வதில்லை. பெயரளவுக்கும் சொத்தை அபகரிக்கும் குறிக்கோளை மனதில் வைத்தும் தான் பாசம் காட்டப் படுகிறது.

காசு பணம் என்பது நிலையில்லாத ஒன்று. அது எப்போது யாரிடத்தில் சென்றடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்பு பாசம் என்பது அப்படியல்ல. நாம் அழிந்த பின்னும் பேசப்படும் அழிவில்லா செல்வமாகும்.

மனிதனிடத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது கார்த்திகை மாத மழை போல் வந்து போகக் கூடியது. அதை கால மெல்லாம் பகையாக்கிக் கொள்ளாமல் அன்பைப் பகிர்ந்து கொண்டு அனைவரிடத்திலும் ஒற்றுமையுடன் இருந்து மகிழ்ச்சியை தேடிக் கொள்வோம். மனிதன் தவறு செய்யக்க் கூடியவனே. அதே சமயம் தவறென்று தெரிந்ததும் அதைத் திருத்திக் கொள்வதில் தான் அங்கு அவன் முழு மனிதனாக நிறைந்து இருக்கிறான்.

ஆகவே உறவுகளை ஊதாசினப் படுத்தாமல் காசு பணத்திற்கு கொடுக்கும் மரியாதையை உறவுகளுக்கும்,சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து உண்மையான அன்பு பாசங்களை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு மன நிம்மதியுடன் வாழ்வோம் !

அதிரை மெய்சா

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2016 | , ,

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது. 

இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும்,  ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான  வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள்  வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில்  அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு"

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிரைநிரூபர் தளத்தில் வாசித்திருந்ததால் ஓரளவு பரிட்சயமிருந்தது. நூல் வடிவில் கொண்டு வரப்போவதாக ஒருவருடம் முன்பு தகவல் வந்த போதே அத்தளத்தின் நிர்வாகியிடம் ஓர் கோரிக்கை வைத்தேன் "தயவு செய்து கனமான அட்டை போட்டு புத்தகம் வெளியிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் அடிக்கடி பார்க்கும் சூழலை உருவாக்கும் புத்தகம்" என்றேன். வெளியீட்டு விழா நிகழ்ச்சி  பற்றி சொன்ன போது நான் கேட்ட முதல் கேள்வியும் அதுவேதான். சின்ன ஏமாற்றம் எனினும் ஹைர்..! 

அழகான வடிவமைப்புடன் கூடிய புத்தகத்தில் இரு பிரதிகள் என் கைக்கு சேர்ந்ததுமே அதில் ஒரு பிரதியை  நான் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரதியை   தெரிந்த பிறமத நண்பர் ஒருவருக்கு பரிசளித்துவிட்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். நன்கு தெரியும், என்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புத்தகம் என்றபடியால் வாசிக்காமலேயே, பரிசளித்தேன்! எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முடிந்த பின்னே  சாவகாசமாய் வாசிக்கத் தொடங்கினேன். அல்ஹம்துலில்லாஹ்,  என் எண்ணம் தவறல்ல என்பதை ஆசிரியரின் உரையே எடுத்துகாட்டியது. 

பெரும்பாலும் புத்தகத்தின் பதிப்புரையோ முன்னுரையோ எந்த உரையாகினும் அவையெல்லாம் எளிதாக கடந்த முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் என் வாசிப்பு  பழக்கத்தில் சற்று மாறுதலை கொண்டுவந்தது இந்த புத்தகம். ஆசிரியரின் உரையே, இப்புத்தகம் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்தியம்பியது. பாடபுத்தகங்களில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்ததை இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர்கள் வந்ததை ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய இடத்தில் புத்தகத்தை மூடிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆம்! பள்ளிபாடங்களில் இப்படியாக தான் நஞ்சு விதைக்கப்பட்டவர்களாக  வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மெல்லிய உதாரணத்தில் சொல்லி    அதிகம் சிந்திக்க வைத்தார் ஆசிரியர். புத்தகம் முழுதும் இப்படியாக பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்திருக்கிறார். 

31 தலைப்புகளின்  கீழ் பலதரப்பட்ட வரலாற்றுக்களின் மறுபக்கத்தை நமக்கு எடுத்துகாட்டியுள்ளார் ஆசிரியர்.  ஒவ்வொரு தலைப்பிலும் நமக்கே நம் சமுதாயம் பற்றி தெரியாத தகவல்களை தந்து, இத்தனை நாளாக இதுபற்றி அறியாமல் என்ன செய்து கொண்டிருந்தோம் என கேள்வி கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு தகவலும் கொடுக்கப்பட்ட விதம், இக்கட்டுரைகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தேடலும் , உழைப்பும் பறைசாற்றுவதோடு உண்மை தன்மையை  எடுத்தியம்புகிறது. ஆம்,  தகவல்கள் ஆண்டுவாரியாக மட்டுமல்லாமல்  எந்தந்த நாட்களில் சம்பவம் நடந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின்  பங்கு என்ன என நம்மை நோக்கி கேள்வி கேட்போருக்கு பதிலை புத்தகமாக கொடுத்ததோடு அல்லாமல் " சுதந்திர போராட்டத்தின் போது சாவர்க்கரை போல் இந்திய மண்ணுக்கு துரோகம் செய்த ஒரு முஸ்லிமையாவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா " என எதிர்கேள்வியையும் கேட்க வைத்துள்ளார். 

இன்னும் இன்னும் ஏராளதகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

* திப்புவின் வீரம் தெரியும் திப்பு இறந்த பின் அவர் அரண்மனைக்குள் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் புத்தகங்களும், ராக்கெட் ஆய்வு கட்டுரைகளும் தான் என்பது தெரியுமா?

* காந்தி நாட்டுக்காக பாடுபட்டது பாடபுத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலயர்களின் ஆட்சிமன்றத்தில் அங்கத்தினராக காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதற்கான காந்தி கொண்டு வந்த  'டொமினியன் அந்தஸ்து' தீர்மானத்தை முட்டாள்தனமானது என்றும் ஆங்கிலேயர்களை விரட்டி இந்தியாவை நமதாக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறிய மௌலானா ஹஜ்ரத் மொஹானியின் அறிவார்ந்த தீர்மானத்தை காந்தி புறந்தள்ளியதை படித்திருக்கிறோமா? 

* மருதுபாண்டியர் பற்றி தெரியும். அந்த  வம்சமே தூக்கிலிடப்பட்ட போது சின்ன வயது காரணமாக இளையமருதுவின் மகன் துரைச்சாமியை விட்டு வைத்ததும்,  அவருடன் சேர்ந்து நாடுகடத்தப்பட்ட  72 பேரில் துரைச்சாமிக்கும், படைத்தளபதி ஷேக் உசேன்க்கும் மட்டுமே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்ற வரலாறெல்லாம் குறைந்தபட்சம் கேள்விபட்டிருக்கிறோமா?

* அலி சகோதரர்கள் பற்றி ஓரிரு வரியில் படித்திருப்போம்.  அவர்கள் வீட்டுப் பெண்கள் அக்காலத்திலேயே 30 லட்சம்  சுதந்திர போராட்ட நிதியாக கொடுத்தது அறிவோமா? இல்லை " என் மகன்கள் ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டால் நானே அவர்களின் குரல்வளையை நெறித்துக்கொள்வேன்" என சொன்ன அவர்களின் வீரத்தாய் பீவிமா பற்றியேனும் தெரிந்துவைத்துள்ளோமா?

* ஒத்துழையாமை பற்றியும்,  சத்தியாகிரகம் பத்தியும் சொல்லிகொடுக்கப்பட்ட நமக்கு சப்பாத்தி திட்டம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா? சப்பாத்திக்குள் துண்டு பிரசூரம் வைத்து   புரட்சிக்காக மக்களை அழைத்ததும், இன்னும் பல வழிகளில் ஆங்கிலேயர்க்கு குடைச்சல் கொடுத்ததன் விளைவாக   ,  உயிருடன் பிடித்துகொண்டு வந்தால் 50 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிப்பு செய்யப்பட்ட மௌலவி அஹமது ஷா பற்றி அறிந்திருக்கிறோமா? 

இன்னும் பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியங்களும் அதிர்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன. கண்ணீர் துளிகளும் குறைந்தபட்சம் உடல் சிலிர்க்காமலும் இப்புத்தகத்தை முடிக்க உங்களால் முடியாது.  ஓர் சமுதாயம் கேள்வி கணைகளால் தொடுக்கப்படும் பொழுதும், தனிமைபடுத்தப்பட  விஷம பிரச்சாரங்கள்  கட்டவிழ்க்கப்படும் பொழுதும் அதனை எதிர்க்க  பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எதிர்த்து பதில் சொல்வதற்கான சூழலை இப்புத்தகம் வாயிலாக தந்துள்ளார்கள். நிச்சயம் முஸ்லிம்கள் வாசிக்க வேண்டிய நூல். தம் நண்பர்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்து தவறான புரிதலில் உள்ளோர்க்கும் பரிசளிக்க ஏதுவான நூல்.  

வரலாறுகளை திரித்து விட்டார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து உண்மைகளை அறிவதும், அறிந்ததை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்கு  எத்தி வைப்பதும்  மகத்தான பணி.  இப்பணியை சிறப்பாக செய்த  அதிரைநிருபர் தளத்திற்கும் இந்நூல் ஆசிரியருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' இன்னும் பல பாகங்களாக தொடரவும் பல பதிப்புகளாக வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள். 

ஆமினா முஹம்மத்

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 16. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2016 | ,


அல்லாஹ்வின் அருட் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கையைப் பற்றி உண்மைகளை விளங்காமல் விமர்சிக்கும் பிற மத சகோதரர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக அழைப்புப் பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக, அறிவியல் , நடைமுறை , அரசியல் தொடர்பான செய்திகளைக் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொண்ட மனைவிமார்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பற்றியும் வனப்புமிகு வரலாற்றுப் பின்னணிகளைக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில் அன்னை ஹதிஜா (ரலி) மற்றும் ஸவ்தா (ரலி) ஆகியோர் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த முதல் திருமணம், ஒரு அனாதையான ஊழியரை ஒரு செல்வசீமாட்டி வயது வித்தியாசம் கருதாமல் செய்துகொண்ட திருமணமாக இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டினோம். தன்னுடைய இளம் வயதில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து செய்துகொண்ட முதல் திருமணமே, தன்னைவிட 15 வயது மூத்த பெண்ணுடன் என்பது உலகே மூக்கில் விரலை வைக்கும் நிகழ்வுதான். 

அதையும் விட அற்புதமானது அவர்கள் இருவரும் இருபத்தி ஐந்து வருடத்துக்கும் மேலாக, அன்பு இழையோட இல்லறமே நல்லறமாக வாழ்ந்த வாழ்க்கையாகும். இன்று, ஒத்த வயதினர் கூட மனம் ஒத்து வாழ்வதில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்ற நிலையில், பெரும் வயது வித்தியாசத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணத்தில் முழு திருப்தியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து பல குழந்தைகளையும் பெற்றார்கள் என்று எண்ணும் போதும் , அவர்கள் இருவரும் வாழ்ந்தகால கட்டம் இஸ்லாத்தின் சரித்திரத்தில் எவ்வளவு துன்பங்களும் துயரங்களும் நிறைந்த நெருக்கடியான கால கட்டம் என்பதை நினைக்கும் போதும் அத்தகைய துயரங்களையும் தாங்கி, தாண்டி பெருவாழ்வு வாழ்ந்த நின்ற அவர்களை எண்ணி கல் நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். 

அன்னை ஹதிஜா (ரலி) அவர்களது மரணத்துக்குப் பிறகு, பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஐம்பது வயதுக்குப் பிறகு மணந்து கொண்ட அன்னை ஸவ்தா பின்த் சம் ஆ (ரலி) அவர்களும் இஸ்லாத்துக்காக தியாகத் தழும்புகளை ஏற்றவர்களில் ஒருவராகவே இருந்தார். அழைப்புப் பணியின் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் முதன்முதலாக நாடு துறந்து அபிசீனியாவுக்கு சென்ற அணியில் தனது முதல் கணவர் அவர்களுடன் இடம் பெற்றிருந்தவர். நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த அவர்களது முதல் கணவர் அவருக்காக விட்டுச் சென்றவை நான்கு பெண் குழந்தைகள் மட்டுமே. ஒரு புறம் தாயில்லாத குழந்தைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்க ஆளில்லாமல் அவதியுற்ற பெருமானார் (ஸல்) அவர்களையும் மறுபுறம் கணவனை இழந்து ஆதரிக்க யாருமின்றி நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவதியுற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் கண்ட கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்ற தோழியர், இருவரும் படும் துயரங்களை நீக்கும் பணியில் செயல்பட்டு இருதரப்பிலும் பேசி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் ஸவ்தா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரின் துயரங்களும் தீர்ந்தன. அதைவிட அவர்கள் இருவரின் குழந்தைகளும் அரவணைக்கப்பட்டு ஆறுதலடைந்தனர். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விதித்த இறைத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் உடனிருந்தவர்கள். நட்புக்கு இலக்கணம் வகுத்து யாருமே நம்பாத காலங்களில் பெருமானார் (ஸல்) அவர்களை உண்மைப் படுத்தியவர்களில் சிறந்தவர். அதனாலேயே “சித்தீக்” என்று புகழப் பெற்றவர். அத்தகைய நண்பருடன் தனது பிணைப்பையும் பந்தத்தையும் தனது வாழ்நாள் முழுதும் நீடித்துக் கொள்ளவே பெருமானார் (ஸல்) அன்னை ஆயிஷா  (ரலி) என்கிற அறிவுப்பெட்டகத்தை மணந்தார்கள். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று அறிகிறோம். அருட்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர். அதனால் பெண்களிலேயே அதிகமான நபி மொழிகளை அறிவிப்புச் செய்த பெருமைக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆளாகிறார்கள். மேலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வாழ்ந்த வீடுதான் இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் மண்ணறையாக மதினாவில் நிலவி வருகிறது. 

அடுத்து, அன்னை ஹப்ஸா (ரலி) அவர்கள், பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு தியாக வரலாறு படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பத்ருப் போரில் காயம்பட்ட காரணத்தால் தனது கணவரை இழந்து, கண்ணீர் சிந்தி நின்ற ஒரு விதவை. அது மட்டுமல்ல வாளெடுத்தால் வையகம் கலங்கும் என்ற பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்களின் அன்பு மகள். அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களின் இயல்பான எழுத்தாற்றலை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வகையாக்கிக் கொள்ளவும், நண்பர் உமர் (ரலி) அவர்களின் உறவையும் பந்தத்தையும் பலப்படுத்திக் கொள்ளவும் , அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.

அரபு சமூகத்தில், மாமனார் வீட்டாரோடான உறவு மிகவும் மதிக்கப்பட்டது. அத்தகைய உறவு, மாறுபட்ட பல குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் நேசத்தையும் ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மாமனார் மற்றும் மருமகன்களுக்கிடையில் போரிட்டுக் கொள்வது இழுக்காக கருதப்பட்டு வந்த காலம் அது. பல மாறுபட்ட வம்சங்களில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கிடையே நிலவி வந்த பகையும் கோபதாபங்களும் மறைந்து, மலரும் புதிய உறவுகள் இஸ்லாமிய அழைப்புக்கு வலுவூட்டும் என்பதற்காக செய்து கொள்ளப்பட்ட திருமணத்துக்கு உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டதை சொல்லலாம். 

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர்கள். அதே கிளையைச் சேர்ந்த, அபுஜஹல் பத்ருப் போரில் கொல்லப்பட்டான். ஆனால் அவர்களைச் சேர்ந்த பெரும் வீரரான காலித் இப்னு வலீத் போன்றவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிலையை இஸ்லாத்துக்கு ஆதரவாகத் திருப்ப அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை  மணந்தார்கள். விரைவிலேயே காலித் இப்னு வலித்(ரலி) அவர்கள் தனது எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். இஸ்லாத்துக்கு ஆதரவான பல போர்களில் பங்கேற்று வெற்றிவீரரானார்கள். பின்னாளில் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தரும் “சைபுல்லா” என்ற பட்டத்தையும் பெற்றார்கள். 

இவ்வாறே, அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர்கள் , இஸ்லாத்தின் கடுமையான எதிரியாகவும் உஹுதுப் போரில் குறைஷியர்களின் படைத்தளபதியாகவும் இருந்த அபுசுப்யானின் மகளாவார்கள். அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) திருமணம் முடித்த பின்னர் அபுசுப்யான், இஸ்லாத்துக்கு எதிர்மறையான தனது செயல்களில் இருந்து பின் வாங்கத் தொடங்கினார். மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்திலும் இணைந்தார். இத்திருமணம் எதிரிகளை இணங்கவைத்து உறவுகளை ஓங்கி வளரச் செய்து இணத்தும் பிணைத்தும் வைத்தது., உருவப்பட்ட வாட்கள் உறவுகள் காரணமாக உறைக்குள் உறங்கின. 

அதே போல பனூ நளீர் மற்றும் பனு முஸ்தலிக் ஆகிய இரு யூத வம்சங்களில் இருந்து அன்னை ஷபிய்யா (ரலி) மற்றும் அன்னை ஜுவைரியா (ரலி) அவர்களையும் மணம் முடித்தார்கள். போர்களில் கைதிகளாக கைப்பற்றப்பட்டு கண்ணைக்கசக்கிக் கொண்டிருந்த அவர்கள் அடிமைச் சந்தைகளில் விற்கப்படாமல் நம்பிக்கையாளர்களின் அன்னையர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்கள். பரம்பரை பகைமையுணர்வும் விடைபெற்றது. அதுமட்டுமல்ல ஜுவைரியா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் கைதிகளாக இருந்த அன்னை அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரும் நபித்தோழர்களால் உரிமையிடப்பட்டார்கள். இறைத்தூதரின் மாமனார் ஹாரிஸ் அவர்களின் பனு முஸ்தலக் கிளையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஒரு பெரிய வரலாற்று மாற்றத்துக்கு வித்திட்டது. 

இஸ்லாத்துக்கு முந்தைய வழக்கமான , வளர்ப்புமகனை தனக்குப் பிறந்த மகனைப் போல உரிமை கொண்டாடும் வழக்கத்தை ஒழிப்பதற்காக, பெருமானார் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களையும் திருமணம் முடித்துக் கொண்டார்கள். அறியாமை கால நடைமுறைப்படி, வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகனுக்கு இரத்த உறவில் பிறந்த மகனைப் போன்றே வழங்கப்பட்ட உரிமைகள் இந்தத் திருமணத்தால் இறைவனால் ரத்து செய்யப்பட்டு திருமறையின் கட்டளையே இந்தத் திருமணத்துக்கு பொறுப்பாகவும் சாட்சியாகவும் ஆக்கப்பட்டது. 

அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள், தன் கணவர் ஃபத்ருப் போரில் கொல்லப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) திருமணம் புரிந்து அவர்களுக்கு ஆதரவும் அந்தஸ்தும் கொடுத்தார்கள். அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில மாதங்களே வாழ்ந்தார்கள். அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போன்று நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மரணமடைந்தவர்கள் அன்னை சைனப் பின்த் குஸைமா (ரலி).  இவர்கள் உம்முல் மிஸ்கீன் (ஏழைகளின் தாய்) என்று வரலாற்றி அழைக்கப்படுகிறார்கள்.

அதேரீதியில், அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களின் கணவர் அபூ ஸலாமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும், பின்னர் உஹதுப் போரிலும் அதன்பின் , பனு அசத் குலத்தவருடன் நடந்த போரிலும் பங்கேற்றார். பலபோர்களில் பங்கேற்ற அவரது உடலில் புரையோடிப் போன புண்களின் காரணமாக மரணமடைந்தார். அந்நிலையில் ஆதரவற்ற , வயது முதிர்ந்த அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களையும் பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டதுடன் அவர்களது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். 

அதே போல், அன்னை மைமூனா (ரலி) அவர்கள் பனூ ஹிலால் என்கிற மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இரண்டு திருமணங்கள் முடித்தும் இளம் வயதிலேயே விதவையானார்கள். திருமண உறவின் மூலம் பநூதீம், பனூ அதி, பனு உமையா, பனூமுஸ்தலக், பனூ அசத் ஆகிய கோத்திரங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டது போல் அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்து பனூ ஹிலால் கோத்திரத்துடனும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறவை உண்டாக்கிக் கொண்டார்கள். ஏற்றம் பெற்றது இஸ்லாம். 

அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எகிப்திய மன்னரால் பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட கிருத்தவ அடிமையாக இருந்தார்கள். முதலில் அவர்களுக்கு அடிமைத்தளையில் இருந்து விடுதலை அளித்த பெருமானார் (ஸல்) அவர்கள் , அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும்படி எடுத்துக் கூறினார்கள். அதன்பின் மணம் புரிந்துகொண்டார்கள். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களுக்குப் பிறகு அன்னை மாரியா (ரலி) அவர்கள் மூலம்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் தந்தையானார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

எவ்வளவு அறிவும் ஆற்றலும் பெற்ற ஆண்களாக இருந்தாலும் இரண்டு மனைவிகள் இடையே கூட சமத்துவமான நீதி செலுத்துவது கடினம் என்பது பொதுவாக வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணம் புரிந்து கொண்டு வாழ்ந்தது அல்லாஹ் அவர்களுக்கு வைத்த சோதனையில் பெற்ற வெற்றி என்று சொல்லலாம். உலகத்துக்கு நீதியைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் போதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்விலும் , பல்வேறு இன, குல, கோத்திர , கிளைகளைச் சேர்ந்த மனைவிமார்களுக்கு இடையே அந்த நீதியையும் சமத்துவத்தையும் பேணினார்கள் என்பதை உலகுக்கு நிருபித்துக் காட்டவே இத்தனை பெண்களை மணம்புரிந்தும் அனைவருடனும் இன்புற்று வாழவைத்தது அல்லாஹ் தனது தூதருக்காக எடுத்த ஒரு அழகிய அளவுகோலாகும். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நவின்ற மொழியே இதற்கு சான்று. முஸ்லிம் தொகுப்பில் ஸ அத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டபோது , “ அவர்களின் குணம் குர் ஆனாகவே இருந்தது “ என்று கூறினார்கள். (முஸ்லிம் 1233). 

இஸ்லாமிய சட்டங்களில் பாதி அளவு சட்டங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளின் வாயிலாகவே உலகுக்குக் கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை அவர்களின் மனைவிகளிடமிருந்தே கேட்டு அறிந்து கொண்டார்கள். பெருமானார்  (ஸல்) அவர்கள் வரம்புக்குட்பட்ட திருமணங்களை மட்டும் செய்து இருந்தால் பல சட்டங்கள் வெளி உலகுக்கு அறிவிக்கப்படாமலே போயிருக்கும். 

மேலும் ஒரு மனிதனின் புற வாழ்க்கை ஒன்றாக இருக்கும் ; அக வாழ்க்கை மற்றொன்றாக இருக்கும். அகவாழ்விலும் புறவாழ்விலும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி வாழ்ந்த அருட் தூதர் அவர்களின் அகவாழ்வு மனைவியர் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வாய்ப்பு உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் வெளி உலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்ல பல்லாயிரக் கணக்கான தோழர்களின் தேவை இருந்தது போலவே அவர்களது வீட்டுலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்லி போதிக்க பல மனைவிகளும் தேவைப்பட்டார்கள். 

அன்பின் காரணமாக மனைவியர்களுக்குள் சில நேரங்களில் மண உரசல்கள் ஏற்பட்டதை நாம் மறைக்கத் தயாரில்லை. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் அன்பாகவும் நேசமாகவும் நீதியாகவும் நடந்து தான் ஒரு இறைத்தூதர் என்பதை நிருபித்துக் காட்டினார்கள். கடுஞ்சொல் காணப்படவில்லை; கை நீட்டி அடித்ததில்லை; பாத அணியை செப்பனிட்டார்கள்; பால் கறந்தார்கள்; தூசுதட்டினார்கள்; யாதுமற்றோர்க்கு உதவி நின்றார்கள் யாம் உவக்கும் நாயகம் (ஸல்) அவர்கள்.  

எதிர்த்துக் கேட்போருக்கு நாம் இன்முகத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டியவை இவை. அழைப்புப் பணியில் ஆங்காங்கு ஏற்படும் உரசல்களை உண்மை சொல்லி விளங்கவைத்து நன்மையின்பால் அழைப்பதற்கான வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; வலிகளும்; வடுக்களும்தான். பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் இன்னும் பார்க்கலாம்.

இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெற்றோர் நலம் பேணல், உறவினர்களை ஆதரித்தல்!

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! (அல்குர்ஆன் : 4:36)

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால்  அவர்களுக்குக் கட்டுப்படாதே! (அல்குர்ஆன் : 29:8)

''என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!(அல்குர்ஆன் : 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு  மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் :31:14)

'அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். உரிய நேரத்தில் தொழுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். 'இறைவழியில் போர் புரிதல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் என்ற அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 312)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் உறவினருடன் இணைந்து வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 314).

''நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து, முடித்தபோது, 'உறவு' எழுந்து நின்றது. ''(என்னை) துண்டித்துக் கொள்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது'' என்று கூறியது. ''ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னை துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். ''திருப்திதான்'' என உறவு கூறியதும், ''உனக்கு அது உண்டு'' என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு ''நீங்கள் விரும்பினால் (பின்வரும்) வசனத்தை ஓதுங்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 315)

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். (அல்குர்ஆன் : 47:22,23)

'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'உன் தந்தை' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 316)

''முதிய வயதையுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும் சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதரின் மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக!'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 317)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு சில உறவினர் உண்டு. அவர்களை நான் இணைத்து வாழ்கிறேன். என்னை அவர்கள் பிரிக்கிறார்கள். அவர்களிடம் நல்லவிதமாக நடக்கிறேன். அவர்கள் என்னிடம் தீவினையுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை'' என்று கூறினார். ''நீ கூறுவது போல் நீ இருந்தால், சுடு சாம்பலை நீ அவர்களை உண்ணச் செய்தது போலாகும். நீ இதே நிலையில் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரான பாதுகாவலர் (வானவர்) அல்லாஹ்விடமிருந்து உன்னுடன் இருந்து கொண்டேயிருப்பார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 318)

''தன் உணவு (வாழ்வாதாரம்) தனக்கு அதிகரிக்கப்படவும், தன் ஆயுள் தனக்கு நீடிக்கப்படவும் ஒருவர் விரும்பினால் அவர் தன் உறவினரை இணைந்து வாழட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 319)

''அபூதல்ஹா(ரலி) அவர்கள் மதீனாவிலேயே, மதீனாவாசிகளில் பேரீத்தம் பழத்தோட்டங்கள் அதிகம் உள்ளவராக இருந்தார். அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக 'பய்ரூஹா' தோட்டம் இருந்தது. பள்ளி வாசலுக்கு அருகில் அது அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதன் உள்ளே போய், அதன் சுவையானத் தண்ணீரைக் குடிப்பார்கள். ''உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.'' 3:92 வசனம் இறங்கியதும், நபி (ஸல்) அவர்களிடம் அபூதல்ஹா வந்தார். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது 3:92 வசனத்தை இறக்கி உள்ளான். என் சொத்தில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பய்ரூஹா' தான். அதை அல்லாஹ்வின் வழியில் (நான்) தர்மம் (செய்கிறேன்). அதன் நன்மையை, நற்கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கிறேன். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் நாட்டப்படி அதை நீங்கள் (செலவு) செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ''நல்லது. இது லாபம் தரும் சொத்தாகும். இது லாபம் தரும் சொத்தாகும் என (இருமுறைக்) கூறிவிட்டு ''இது விஷயமாக நீ கூறியதைக் கேட்டேன். உன் நெருங்கிய உறவினர்களுக்கு இதை பங்கீடு செய்வதை நான் விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள். உடனே அபூதல்ஹா அவர்கள் ''இறைத்தூதர் அவர்களே! அப்படியே செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, அபூதல்ஹா அந்த தோட்டத்தை தன் நெருங்கிய உறவினர்களுக்கும் தன் சிறிய தந்தையின் மக்களுக்கும் பங்கீடு செய்தார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 320)

''பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தன்னை துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே இணைத்து வாழ்பவர் ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 322)

''உறவு என்பது, அர்ஷை பிடித்துக் கொண்டு ''என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். என்னைப் பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான்'' என்று கூறும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 323)

''இன்ன கூட்டத்தார் எனக்கு விருப்பமானவர்களல்லர். நிச்சயமாக எனக்கு விருப்பமானவர்கள், அல்லாஹ்வும், அவனை நம்பிக்கை கொண்ட நல்ல அடியார்களும் தான். எனினும் அந்தக் கூட்டத்தாரிடம் எனது இரத்த பந்தம் உள்ளது. அதை அதன் (சேர்த்துக் கொள்ளுதல் எனும்) நீரால் நனைத்துக் கொள்வேன்'' என ஒளிவு மறைவு இன்றி நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் என்ற அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 330)

நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகிலிருந்து என்னைத் தூரமாக்கி விடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள்'' என்று ஒருவர் கேட்டார். ''நீ அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக! ஜகாத் கொடுப்பீராக! உறவினரை இணைந்து வாழ்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅய்யூப் என்ற காலித் இப்னு ஸைத் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 331)

''உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்) அதுவே சுகாதாரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ''ஏழைக்கு தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்கு தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம், மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் இப்னு ஆமிர்(ரலி)  அவர்கள் (திர்மீதி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 332)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

சிப்பிக்குள் சூரியன் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2016 | , , , , , ,


கடலில்  அலைகள்  மிதக்கின்றன !
சிப்பிகளும்  கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும்  என நம்பிக்கையோடு மிதக்கின்றன !

***                ****               ***
கடல் உள்ளிருந்து  சூரியனை
நேசிக்கும்  சிப்பிகளுக்கு
எப்படியாயினும்  சூரியனை
கருவாய் கொள்ள
கோடி ஆசைகள் !

****              ****            ******
எப்படி  நடக்கும்  எனத்தெரியாது !
எந்த  வியுகமுமில்லை !
எப்படி சூரியனை  கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !

******          *******        ***********
முதல் இலக்கு கடல்கறைக்கு !
நகர்தல்  தொடங்கின !
அலைகள்  மேல்  மிதந்தன !
அலை அடித்து ! !
கறைக்கு  வாசம் !
முதல் வெற்றி !

****       *****   ********
இருப்பதோ  ஒரு சூரியன் !
அதை கருவாய் கொள்ள
ஆயிரம்மாயிரம்  சிப்பிகள் !
ஆனாலும்  கோடி  நம்பிக்கைகள் !

*****        *****      *******
சந்தேக ஓலமிட்ட  சில
சிப்பிகள்  மீண்டும்
நகர்ந்தன  கடல் நோக்கி !
திடமாய்  நின்றவைகள் மட்டும்
கனவுகளை  மீண்டும்  மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !

*****         ******     *******
எல்லாக் காலப்பருவமும்
கடந்துப் போயின !
மழைக்காலப்  பருவத்தை  தவிர!
மாற்றங்கள்  நிகழவில்லை !
கனவுகளும் தடுமாறத்  தொடங்கின !

*****       ******       ********
அந்தப்பொழுது  ஒரு மாலை !
சூரியன்  மறையும்  பொழுது !
சிப்பிகள்  கிழக்கிலும் !
சூரியன் மேற்கிலும் !
சூரியனைக்  கருவாய்  கொள்ளும்
கனவு  முழுவதுமாய்  கரைய
தொடங்கிய  கணத்தில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
நடுவில்  மழை !!!!!!!!!!

*****      ******        ********
மழைத்  துளிகளில்
ஒற்றை  சூரியன்
ஆயிரமாயிரம்  சூரியனானது !
ஒவ்வொரு  மழைத்துளியும்
சூரியன் பிம்பம்மானது !
ஆனந்த  கொண்டாட்டம்
சிப்பிகளுக்கு !!
ஆவல்  தீர ஆயிரமாயிரம்
சிப்பிகள்  சூரியனை
கருவாய்  கொண்டது !!!!!!!!

&&&&&&      &&&&    &&&&
அந்தோ பரிதாபம் !
இந்த  உலகின்  கனவுகளும்
இயற்கையின்  நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
  பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை  ஆரம்பிக்கத்  தொடங்கியது !!!!

----------------
ஹர்மிஸ்

வளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2016 | , , ,

(உன்னப்பனின் விண்ணப்பம் -2)

ஓரிறைக் கொள்கையின்
அடிப்படை அறியத்தந்தேன்

உயிரெழுத்தின் எழுத்துருவைக்
கைபிடித்துக் கற்றுத்தந்தேன்

விரல்விட்டு எண்ணும் வகை
விளையாட்டாய்ச் சொல்லித்தந்தேன்

கடன்வாங்கிக் கழிக்கும் முறை
கணக்காய்க் காட்டித் தந்தேன்

வாய்பாடு மனனம் செய்ய
வழிவகைகள் வகுத்துத் தந்தேன்

சமன்பாடுகளின் இடம் வலம்
சமன் செய்து புரியவைத்தேன்

வயதுக்கேற்ற வாழ்வியலை
வழிநெடுக விளக்கி வந்தேன்

காட்ஸில்லாக்கள்
கார்ட்டூன் பலசாலிகள்
கற்பனையென புத்தியில் விதைத்தேன்

டைனோஸர்கள், அமானுஷ்யங்கள்
மாயையென விளங்க வைத்தேன்

சந்தேகங்கள் நீ கேட்க
சலிக்காமல் தெளிவித்தேன்

என்னில் எதுவோ
நின்னைக் கவர
என்னைப்போலாகவே
விரும்புவதாகச் சொல்கிறாயாமே!
இதை நிருவத்தான்
குட்டிக் குட்டியாய்
கவிதைகள் சொல்கிறாயா?

நானோ
கிரிக்கெட் போதையில்
கூட்டுத் தொழுகையைத்
தவறவிட்டவன்...
உனக்குப் பிடித்த விளையாட்டைக்கூட
பாதியில் விட்டுவிட்டு
கூட்டுத் தொழுகைக்காக
பள்ளிக்கு ஓடும் பயபக்தியை
உன்னிடம்தான் நான் கற்கிறேன்

வாசனையைவிட
கிருமிநாசினியே நல்லதென்ற
உன் அறிவுரைக்கேற்ப
நீண்டகாலம் உபயோகித்த
குளியல் சவர்க்காரத்தை மாற்றிவிட்டேன்

திரைப்படப் பாடல்களை -நான்
முணுமுணுக்கத் தடை செய்து
திரையிசையை விரும்பாமல்
மறைவசனத்தில் லயிக்கிறாய்

கலையெனும் போர்வையில்
கேலிக்கூத்துகள் வெறுத்து
திருமறை அத்தியாயங்கள்
கற்பதையே விரும்புகிறாய்

வீட்டுப்பாடம் செய்விக்க
பிடித்திழுத்து இருத்துவது
உன்னை நானல்ல
என்னை நீ

மின்சாரத் தன்மைகள்
உன்னறிவில்
செலுத்தியநாள் முதல்...
மின்னோட்டம் துண்டிக்காமல் -உன்
மின்னணுப் பொருட்களை
மின்னேற்ற இடுவதில்லை
மின்னேற்றி எடுப்பதுமில்லை

உன்னிடம் கற்க
உயர்வான பண்புகள்
ஏராளமுண்டு;
உன்னைப் போலாகவே
எனக்கும் ஆசை!

இனி
கற்றலும் கற்பித்தலும்
பரஸ்பரம்
என்றே தொடரட்டும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2016 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்க்காத்துஹு

இறைத்தூதரின் உத்தரவு...!

இறைத்தூதரின் கூற்று என்பது இறைக்கூற்றல்லவா?

தாம் உயினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதர் இட்ட கட்டளை தான்...

இறைத்தூதருக்காக எதையும் செய்யத் துணியும் இளைஞர்..

அவரது கட்டளைக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர்..

எள் என்றால் எண்ணெயாக உருகி ஓடக்காத்திருப்பவர்...

மூஸா அலை அவர்களுக்கு ஹாரூனைப் போல் நீர் எனக்கு என்றவரின் சொற்கள்..

யாருடைய உத்தரவுக்காகக் காத்திருக்கிறாரோ.. அவருடைய உத்தரவைப் பெறுகிறார்..

“அலீயே.. இறைத்தூதர் என்பதை அழித்து அப்துல்லாஹ்வின் மகன் என்று எழுதுங்கள்” - இறைத்தூதரே கூறுகிறார்..

அவரது கட்டளையை நிறைவேற்றுவது ஈமானின் பாதி.

அவ்வாறு நிறைவேற்றவில்லையெனில் இறைவனின் கோபத்தையே சம்பாதிக்க நேரும்.

உள்ளம் முழுவதும் ஈமான் வியாபித்திருந்தாலும் இப்பொழுது எழுத்தில் நுழைப்பதால் ஈமானுக்குப் பங்கமில்லை தான்.

ஆனாலும் “முடியவே முடியாது” என்று கடுமையாக மறுக்கிறார். இறைத்தூதருக்கு மாறு. ஆனால் இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்கவில்லை. வேறு யாருடைய கோபத்தையும் சம்பாதிக்கவில்லை. மாறாக, அவர்களது மறுப்பு அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மறுப்பின் மூலம் அவர்கள் நிரூபித்தது, தம் ஈமானை.

வேறு வழியின்றி இறைத்தூதர் தாமே அப்பணியைச் செய்கிறார்கள். சுப்ஹானல்லாஹ்.

சொர்க்கம் என்ற வாக்கைப் பெற்ற அலி ரழி அவர்களின் அந்த நிமிட மறுப்பிலும் முடிவிலும் பல பாடங்கள் நமக்கு இருக்கின்றன. நம் வாழ்வில் பல சமயங்களில் இந்த ஒரு சொல்லைக் கூறுவதால் நம் ஈமானுக்குப் பங்கம் வந்துவிடுமா.. இல்லை என நாமே முடிவு செய்து விடுகிறோம். அலி ரழி அவர்கள் இறைத்தூதர் எனும் சொல்லை அழித்துவிட்டால், அவரை அல்லாஹ் தண்டித்துவிட மாட்டான் என அவர்கள் நினைக்கவில்லை. அல்லாஹ் உள்ளத்தைப் பார்க்கிறான் என அவர்களும் தெரிந்தே வைத்திருந்தார்கள்.  அவர்கள் அழித்து எழுதியே இருந்தாலும் அல்லாஹ் அவர்கள் நோக்கத்தை அவர்களை விட அதிகம் அறிந்தவன். இருந்தும், அவர்கள் அச்செயலைச் செய்ய முன்வரவில்லை. 

ஏன்? நபி ஸல் அவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு... அனைத்தையும் மிஞ்சிவிட்டதே காரணம். இவர் என் ரசூல் என்ற அல்லாஹ்வின் கூற்றில் வைத்திருந்த அசைக்கவே முடியாத நம்பிக்கை. அல்லாஹு அக்பர். ஆனால் நாம்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே... முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என உள்ளச்சத்தோடு கூறியவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.

நாமும் தான் கூறுகிறோம். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என்று. ஆனால், 

நேற்று கோபத்திற்குத் தலைசாய்த்துத் தீய வார்த்தைகளைக் கூறிவிட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

நேற்று முன் தினம், தூக்கத்திற்கு ஆட்பட்டு தொழுகையைத் தவற விட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

மன உளைச்சலுக்குக் கட்டுப்பட்டு சிகரெட்டைப் பற்றவைத்தோமே? மொழிந்து விட்ட கலிமா என்னாயிற்று? இறைவனுக்குக் கட்டுப்பட்டா சிகரெட் பற்றவைத்தீர்கள்?

சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாய் இருப்பது எப்படி ஈமானாகும்? நாம் கூறும் இந்த சொல், நம் ஈமானுக்குப் பங்கம் ஏற்படுத்தாது என முடிவு செய்ய நாம் யார்? அந்த அறிவு நமக்கு எப்படி வந்தது?

அல்லாஹ் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு செய்யும் முன்பும் சொல்லும் முன்பும், யாருக்காக, எதற்காக அடிபணிகிறோம் என்பதை சிந்திப்போம்.

பானு என்றென்றும்...

ஞானப் பயணம் - 03 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2016 | , , , ,

போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை

முதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும்.  அடிப்படையிலிருந்து தொடங்கி தெளிவான கல்வியைக் கற்க முடியும்.  கல்வி, ஞானம் என்ற பெயரில் மற்றவர்களிடம் நிறைந்திருந்தவை வாதங்களும் மெய்ஞானத்திற்கு எதிரான முரண்களும்தான் என்பதை உணர்ந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

அக்கால கட்டத்தில் கல்வியில் மூழ்கியிருந்தவர்கள் மூன்று முக்கியப் பிரிவுகளில் தனித்தனிக் குழுக்களாக கவனம் செலுத்தி வந்தனர். ஒரு குழு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விவாதித்து வந்தது. இரண்டாவது குழு முஹம்மது நபிமொழிகளை மனனம் செய்வதும் கற்பதுமாக இருந்தது. மூன்றாவது, குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வழிமுறையான சுன்னாஹ்விலிருந்தும் ஃபிக்ஹு எனப்படும் மார்க்கச் சட்டங்களைப் பெற்று, நிகழ்வுகளுக்கேற்ப மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தது.

மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்று மட்டும் அபூஹனீஃபாவின் மனத்தில் முடிவு ஏற்பட்டுவிட்டதே தவிர, அதில் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது, எது சிறப்பானது என்பதில் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. ஞானப் பாதையை நோக்கிய அவரது பயணத்தை பிற்காலத்தில் அவரே தெரிவித்திருக்கிறார். அவரது மனஓட்டத்தையும் அனுபவத்தையும் அது நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

தம்மைச் சுற்றியும் பார்த்தார். ‘கலாம்’தான் சிறப்பு என்று அவருக்குத் தோன்றியது. அதில் மூழ்கத் தொடங்கினார். இதரக் குழுக்களுடன் வாக்குவாதம் புரிவது, மல்லுக்கட்டி நிற்பது போன்றவையே அதில் முக்கியப் பணியாக இருந்தது. இதற்காகவே பலமுறை பஸ்ரா நகருக்குச் சென்று தங்கியிருந்து, அங்கிருந்த காரிஜீக்கள், இபாதீக்கள் போன்றோருடன் பெரும் வாக்குவாதம் புரிந்தார். பிறகுதான் ஒருகட்டத்தில் இது சரியே இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

குர்ஆன் இறைவனால் உருவாக்கப்பட்டது என்று கருதிக்கொண்டு  வாக்குவாதத்திலும் விவாதப் போரிலும் ஈடுபட்டிருந்த கலாம் கொள்கையாளர்களை ஊன்றிக் கவனித்தார்.

‘நமக்கு முன் வாழ்ந்து மறைந்த மேன்மையாளர்கள், இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறை இதுவாக இருந்ததில்லையே. வாக்குவாதம் புரியும் இவர்களின் இதயம் இறுகிப்போய், தோல் தடிமனாகி விடுகிறது. விவாதம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அருள்மறையுடனும் நபியவர்களின் சுன்னாஹ்வுடனம் ஸலஃபுகளின் வழிமுறையுடனும் தாங்கள் மோத நேரிடுவதைக் குறித்து இவர்கள் வருந்துவதில்லை. இவர்களிடம் மதி நுட்பமும் இல்லை; இறையச்சமும் இல்லை.’

‘நபியவர்களின் தோழர்களும் சரி, தாபியீன்களும் சரி, மெய் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் எவ்வளவு மேம்பட்டவர்கள்! அவர்களெல்லாம் வாக்குவாதங்களிலா திளைத்திருந்தார்கள்? இல்லையே! இன்னும் சொல்லப்போனால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டார்கள்; தடுத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் கற்றதும் கற்பித்ததும் வேறு எனும்போது நான் மட்டும் ஏன் இதில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்?’ என்றவாரெல்லாம் அவரது சிந்தனை ஓடியது. முடிவு? அந்தத் துறையிலிருந்து கழன்று வெளியே வந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

இலக்கியம், இலக்கணம் சார்ந்த துறை சிறப்பானதாக இருக்கும் போலிருக்கிறதே என்று அடுத்து அதில் அவரது கவனம் குவிந்தது. அதுவும் நெடு நாள் நீடிக்கவில்லை. சில காலம்தான். ‘இத் துறையில் அடையும் முதிர்ச்சி எதில் போய் முடியும்? சுற்றிலும் பிள்ளைகளை அமர வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்தலாம். அதைத் தாண்டி என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று யோசித்தார். ம்ஹும்! நமக்கு இது சரிப்படாது என்று அதிலிருந்தும் வெளியே வந்துவிட்டார்.

அடுத்து அவரது மனம் கவிதையை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அத் துறையில் புகுந்து ஆராய்ந்து பார்த்தால் புகழுரையும் வசைப்பாடலும் பொய்களுமாகக் கலந்து கட்டி அவை மார்க்கத்தையே கிழித்துக் கொண்டிருந்தன.

குர்ஆனை அழகிய குரலில் ஓதும் காரியாகவே இருந்து விடுவோம் என்றால் அதிலும் அவரது மனம் திருப்தியுற மறுத்தது. நபியவர்களின் ஹதீஸ்களைச் சேகரிப்போம் என்றால் அதைக் கற்று, சேகரித்து அக்கலையில் மக்களுக்குப் பயன்படுபவராக மாறுவதற்கு நமது ஆயுளே போதாது போலிருக்கிறதே என்று தோன்றிவிட்டது.

இறுதியாக, மார்க்கச் சட்டத்தை நோக்கி அவரது மனம் நகர்ந்து, அதன் நுணுக்கங்களை அறியத் தொடங்கியபோதுதான் அவருக்குப் பளிச்செனத் தோன்றியது. ‘இது! இதுதான் எனக்குச் சரி!’

அலை கடலில் அங்கும் இங்கும் தத்தளிக்கும் கலம் தகுந்த கரையை அடைந்ததும் நிதானமடைவதைப் போல் மார்க்கச் சட்டக் கலையைக் கண்டதும் அவரது மனம் அதில் நங்கூரம் இட்டது.

அறிவுத் தாகம் மிகுந்த மக்கள் மார்க்கச் சட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தார் அபூஹனீஃபா. அறிஞர்களுடனும் மார்க்க வல்லுநர்களுடனும் தேர்ந்த ஆசிரியர்களுடனும் அமர, அவர்களிடம் கற்க, தம்மைத் தாமே சீராக்கிக்கொள்ள அதுவே உதவும்; அதை அறிவதன் மூலமே மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியும்; இறை வழிபாடுகளைச் சரியான முறையில் நிலைநிறுத்த முடியும் என்று அவருக்கு உறுதியானது. மார்க்கச் சட்டங்களின்படி அமைந்த இறை வழிபாடே மறுமைக்குச் சிறந்த வழி என்று புரிந்தது.

அவரது இந்தக் கருத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஒரு நிகழ்வு. ஹம்மாத் பின் அபீசுலைமான் என்றொரு மார்க்க அறிஞர். அவர் தம்முடைய மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். அவரது குழுவுக்கு அருகில் மற்றொரு குழுவுடன் அமர்ந்திருந்தார் அபூஹனீஃபா. அப்பொழுது ஒரு பெண்மணி அபூஹனீஃபா அமர்ந்திருந்த குழுவிடம் வந்து, மணவிலக்குத் தொடர்பான ஒரு பிரச்சினைக்கு மார்க்க விளக்கம் கேட்டார். அபூஹனீஃபா அந்தப் பெண்மணியிடம், “ஹம்மாத் அங்கு அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று கேளுங்கள். அவர் என்ன பதில் சொல்கிறார் என்று எனக்கும் தெரிவியுங்கள்” எனக்கூறி அனுப்பிவைத்தார்.

அப்பெண்மணி ஹம்மாத்  பின் அபீசுலைமானிடம் சென்றார்; விளக்கம் கேட்டார். ஹம்மாத் அதற்குப் பதில் அளிக்க, தெளிவு பெற்றார். வந்து அபூஹனீஃபாவிடம்  ஹம்மாத் உரைத்த விளக்கத்தைத் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.

அவ்வளவுதான். எழுந்தார் அபூஹனீஃபா. தமது காலணியை அணிந்துகொண்டார். ஹம்மாத் பின் அபீசுலைமானின் குழுவில் சென்று ஐக்கியமானார். தொடங்கியது ஃபிக்கை நோக்கி அபூஹனீஃபாவின் (ரஹ்) அவர்களின் பயணம்.

எடுத்த பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுக்க மூழ்குவது அபூஹனீஃபாவின் இயல்பு. வாக்குவாதம் புரிவதில் எப்படி கச்சைக் கட்டிக்கொண்டு இயங்கினாரோ அதைப்போல் மார்க்கச் சட்டக் கலையில் அவரது கவனம் முழுக்க வேரூன்றியது. கூஃபா நகரம் மார்க்க அறிஞர்களின் வாசஸ்தலமாக இருந்த காலம் அது. மார்க்கச் சட்டத் துறையில் புழங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் அங்கு நிறைந்திருந்ததால் அவர்களுடன் அமர்வதும் பயில்வதும் உரையாடுவதும் அவருக்கு எளிதாகிப் போனது.

இது தவிர மற்றொன்றும் வாய்த்தது. அதிகமதிகம் ஹஜ் பயணம் மேற்கொண்டவர் அபூஹனீஃபா. அச்சமயங்களில் மக்காவிலும் மதீனாவிலும் தாம் சந்திக்கும் மார்க்க அறிஞர்களிடமும் தாபியீன்களிடமும் ஹதீஸ்களைக் கற்பதும் மார்க்கச் சட்டங்களை விவாதிப்பதும் அவர்களுடைய கல்வி முறையைப் பயில்வதுமாக அந்தப் பயணங்களையும் தம்முடைய ஞானத் தேடலுக்கான வாய்ப்பாக ஆக்கிக் கொண்டார்.

கூஃபா நகரிலும் மக்கா, மதீனாவிலும் மார்க்கச் சட்டப் பாடவகை பலவாறாகக் குவிந்திருந்தது. அவற்றுள் முக்கிய நான்கு வகையான மார்க்கச் சட்டக் கலையைத் தெளிவாக அறிந்துகொள்வது அபூஹனீஃபாவின் இலக்காயிற்று. முதலாவது உமர் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். இதை இப்னு உமரின் சேவகராக இருந்த நாஃபீ என்பவரிடமிருந்து பயின்றிருக்கிறார். இரண்டாவது அலீ (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். மூன்றாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். நான்காவது இப்னு அப்பாஸ் அவர்களின் குர்ஆன் ஞானம். இதை அதா பின் அபீரபீஆ என்பவரிடம் மக்காவில் பயின்றிருக்கிறார்.

அதற்குச் சான்றாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். “உமர் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அலீ (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம் ஆகியவற்றை அவர்களுடைய தோழர்களிடமிருந்து நான் கற்றுள்ளேன்.”

இவை தவிர, நபியவர்களின் வழித்தோன்றல்களில் ஸைது இப்னு அலீ, முஹம்மது அல்-பாகிர், அப்துல்லாஹ் இப்னுல் ஹஸன் ஆகியோரிடமும் பயின்றிருக்கிறார். ஸைது இப்னு அலீயின் விரிவான ஞானத்தைப் புகழ்ந்து, “நான் ஸைது இப்னு அலீயையும் அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறேன். அவரது காலத்தைச் சேர்ந்த அறிஞர்களில் ஸைது இப்னு அலீயைவிட மேன்மையானவரை நான் கண்டதில்லை. ஐயங்களுக்கான பதில்களை அவரைப் போல் யாரும் உடனடியாக அறிந்திருந்ததில்லை. அவரைப் போல் வேறெவரும் தெளிவான விளக்கம் அளித்ததில்லை. அவருக்கு இணையானவர் இருந்ததில்லை” என்று கூறிருக்கிறார்.

இப்படியாகப் பல அறிஞர்களிடம் பயின்றாலும் அவருக்கு முதன்மையான ஆசிரியராக ஹம்மாத் இப்னு அபீஸுலைமான் இருந்தார். கற்றார், பயன்றார் என்றதும் மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம், அடுத்து இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் என்பது போலன்றி அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி கல்வியிலேயே கழிந்தது. பதினெட்டு ஆண்டுகள் ஹம்மாதிடம் நெருக்கமாக இணைந்திருந்து கற்றிருக்கிறார்.

(தொடரும்)

நூருத்தீன்
 Darul Islam Family

ஹலோ...ஹலோ... நலமா.!? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2016 | ,


நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு

ஆக நாம் எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் உடல் நலம் சிறிதளவில் சரியில்லையெனில் மனது மகிழ்வுடன் நிம்மதியுடன் இருப்பதில்லை.அப்படியானால் நாம் இவ்வுலக வாழ்க்கையை இனிமையாய் கழிக்க உடல் நலம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது..அப்படிப்பட்ட உடல் நலத்தை பேணிப்பாதுகாப்பது நமது தலையாய கடமையாக இருக்கிறது.

மனிதனது வாழ்வு இயந்திர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் உடல்நலத்தில் யாரும் அதிக கவனம் செலுத்துவதில்லை.மீண்டும் காலமாற்றத்தில் நவீனக் கண்டுபிடிப்புக்களுக்கு அடிமையானதுடன் அதனை அத்தியாவசயமாக நாம் ஆக்கிக் கொண்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கக் கூடிய சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி போவதால் உடல் நலம் கெட்டுப்போவதும் சுத்தம் சுகாதாரமின்மையின் காரணத்தால் உடல் நலத்தில் கேடு உண்டாவது ஒரு காரணமாக இருந்தாலும் பொதுவாக பார்ப்போமேயானால் இன்றைய சூழ்நிலையில் நாம் அதிக டென்ஷன் மன உளைச்சல் மன அழுத்தத்தில் தான் நாம் வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறோம். உணவு வகைகளையும் உட்கொள்ளும் நேரத்தையும் கூட மாற்றியமைத்துக் கொண்டுவிட்டோம். அதுமட்டுமல்லாது உணவு உட்கொள்ளும் நேரத்தில் கூட நாம் நிம்மதி யுடன் இருந்து உணவை உட்கொள்வதில்லை.இதன் காரணமாகத்தான் பெருநோய்கள் சர்வசாதாரணமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. 

அடுத்து சொல்லப் போனால் உடல் உழைப்பு குறைந்து எல்லாம் இயந்திரமயமாகி மனிதனது உடல் சுறுசுறுப்பை இழந்து சோர்வை சந்திக்க துவங்கிவிட்டன. பண்டைய வாழ்க்கை முறையில் வாழ்ந்த மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பலசாலியாக இருந்தார்கள். காரணம் எல்லாம் இயற்கையோடு ஒன்றி சேர்ந்திருந்தது ஆனால் இன்றைய மனிதர்கள் இயற்கையை விடுத்து செயற்க்கையின்பால் மோகம் கொண்டதால் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் பலமிழந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்க்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் உழைப்பு , வாழ்க்கைமுறை, நவீனத்துடன் இணைந்து செயல்படும் சூழ்நிலை எல்லாவற்றிலும் இயற்க்கைக்கு மாறான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதால் உடல் நலத்தை நமக்கு நாமே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டோம் என்றுதான் சொல்லமுடியும். உடல் சுகம்பெற்று வாழ வழிவகுத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.உடலுக்குத் தேவையானதை கொடுத்து உடல்மீது அக்கறைகொண்டு கவனம் செலுத்தினால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் எந்தநோய் வந்து தொற்றிக்கொள்ளுமோ என்கிற சிந்தனையில் வாழ்க்கையை கழிக்கவேண்டியதாக உள்ளது.எனவே விதியை மதிகொண்டு வெல்லமுடியும் என்று சொல்வதுபோல உடலுக்கு உகந்த உணவு, உடற்பயிற்சி, நிம்மதியான போதுமான தூக்கம்,எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அமைதியான பேச்சு,கவலையை சுமையாக்காமல் தன்னம்பிக்கையுடன் கூடிய சிந்தனை இப்படி நாம் அனைத்திலும் உடலுக்குத் தேவையானதை கொடுத்து பேணிக்காத்து மதியை பயன்படுத்தி விதியை வெல்ல முயற்ச்சிப்போம்.ஹலோ...ஹலோ...நலமா..என்று விசாரிப்பவர்களுக்கு இன்முகத்துடன் நலம் என்று சொல்லி மகிழ்வோடு வாழ வழிவகுத்துக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2016 | ,


இஸ்லாத்தை விமர்சிக்கும் சகோதரர்கள் முன்னிலைப் படுத்தும் ஒரு முக்கியமான தவறான புரிந்துணர்வைப் பற்றியும் , அந்தத் தவறான புரிந்துணர்வை நீக்கும் வண்ணம் அழைப்புப்பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டியவற்றையும் விளக்கமாக சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 

இஸ்லாம் அனுமதித்த நான்கு மனைவிகள் என்கிற எல்லைக்கோட்டை மீறி பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் பல மனைவிகளை மணந்தார்களே! இது அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடானது அல்லவா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும் பல இணைய தளங்களிலும் எழுப்பப்படுகின்றன. இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் அனைத்து அழைப்பாளர்களுக்குமே பொறுமையாக இந்தக் கேள்விக்கு விடையும் விளக்கமும் தரவேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அதையும்விட மேலாக, ஒரு அழைப்பாளன் தானே இந்த வினாவுக்கு விடைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் தேவையும்  இருக்கிறது. 

இஸ்லாமிய மார்க்கம் வகுத்திருக்கும் நான்கு மனைவிகள் என்கிற எல்லைக் கோட்டை அந்த மார்க்கத்தின் இறுதி நபி என்று போற்றப்படும் பெருமானார் முகம்மது (ஸல்) அவர்கள் , இவ்வாறு மீறக்காரணம் மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் நபி (ஸல்) அவர்களது சொந்த உடல் இச்சையும்தான் காரணம் என்கிற வாதத்தை நிலைநாட்ட குறிப்பாக  “sexually obsessed man” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , சில கிருத்தவ, யூத, இந்து இணைய தளங்களில் இதயமின்றி எழுதுகிறார்கள். 

இஸ்லாத்தை எதிர்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் பல ராஜாதிராஜர்களும் டால்பின்களும் இதைப்பற்றி கொச்சையாக மேடைகளிலும் தொலைக் காட்சி விவாதங்களிலும்கூடப் பேசுகிறார்கள். அத்தகைய புரிந்துகொள்ளாத நண்பர்களுக்காக அவர்களை சபிப்பதைவிட , அவர்களது கேள்விகளை கோபத்துடன் நோக்குவதைவிட அவர்களுக்கு விளங்கும் வகையில் அன்பான முறையில் விளக்கம் கொடுக்க வேண்டியது நமது கடமை.     

தொடக்கமாக, திருமறையின் அல் – அஹ்சாப் அத்தியாயத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. “உண்மையிலேயே, உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறவராகவும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும் இருக்கிற ஒவ்வொருவர்க்கும் அல்லாஹ்வின்   தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி இருந்தது “ ( 33: 21). என்ற இறைவசனத்தையும், 

அல்-கலம் அத்தியாயத்தில்...

“நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கின்றது . மேலும் நிச்சயமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர் ! “ ( 68:4)

என்ற இறைவசனத்தையும் நாம் எடுத்துக்காட்டவேண்டும். இவைகள் மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற இறைவசனங்கள், இறைவனின் இறுதித்தூதர் பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்களை தூய்மையானவராகவும் அவர்களது நல்ல நடத்தைகள் மற்றும் நல்ல குணங்களுக்கு சான்றுகளாகவும்  திருமறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

மேலும் தன்னைபற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “மனித குலத்தின் முதல் நபி ஆதம் ( அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாளில் இருந்து உலகின் அனைத்து சமுதாயங்களுக்கும் அனுப்பப்பட்ட நபிமார்களில் நானே சிறந்த சமுதாயத்துக்கு அனுப்பட்ட நபியாவேன் “ என்ற நபிமொழி, புஹாரி யில்  7/757 ஆக பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. 

முதலாவதாக அழகிய முன்மாதிரி என்பதன் அடிப்படையில் சில விவாதங்களை வைக்க வேண்டி இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் நான்குக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொண்டது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால் அவற்றை ஏன் செய்தார்கள் என்றால் ஒவ்வொரு திருமணமும் தனது சமுதாயத்தினரால் பின்பற்றப்படவேண்டிய ஒவ்வொரு மாறுபட்ட முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதாலும் சமூக பொருளாதாரக் காரணங்களுக்காக அவற்றை தனது சமுதாயத்தினர் பின்பற்றிட வேண்டும் என்பதாலும்தான் என்கிற கருத்தை நாம் முன் வைப்போம். 
  • விதவைகளை திருமணம் செய்வது , 
  • தன்னிலும் வயதில் மூத்த பெண்களை தயக்கமின்றி திருமணம் செய்வது, 
  • தன்னிலும் வயதில் இளைய பெண்ணை திருமணம் செய்வது ,
  • ஒரு அநாதை கூட செல்வம் படைத்த பெண்ணை நற்குணத்தை வேண்டி மணமுடித்துக் கொள்வது, 
  • அனாதையான பெண்களை திருமணம் செய்து, அவர்களின் குழந்தைகளையும் அரவணைப்பது, 
  • சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் பந்தம் ஏற்படுத்த திருமணம் செய்வது,
  • சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை திருமணம் செய்வது,
  • வேதம் வழங்கப்பட்ட கிருத்தவ, யூத இனங்களில் இருந்தும் இஸ்லாத்தை ஏற்கச் செய்து ஆண்கள் திருமணம் செய்வது, 
  • நண்பர்களின் மகள்களை நட்பை நிலைநிறுத்த திருமணம் செய்வது, 
  • அடிமைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து திருமணம் செய்வது, 
  • போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவித்து திருமணம் செய்வது , 
  • எதிரிகளின் மகளை திருமணம் செய்வது , 
  • இஸ்லாமிய சட்டத்தை நிலை நிறுத்த உதாரணமாக திருமணம் செய்வது.

என்பவை போன்ற பலவகை திருமண முறைகளை தனது சமுதாயத்தினர் தனது வாழ்விலிருந்து பின்பற்ற ஓர் அழகிய முன்மாதிரியாக பல பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையாவும் இறைவனின் அனுமதியுடனே நடத்தப்பட்டன.  

மேலே நாம் பட்டியல் இட்டுள்ள எல்லா திருமண முறைகளுமே சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தகுதி படைத்தவை. அந்தப்பட்டியலில் உள்ள அனைத்து முறைகளிலும் பெருமானார் (ஸல்) அவர்கள் தாங்களே திருமணம் செய்து அழகிய முன்மாதிரியாக , வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை  நமது முதல் வாதமாக அல்ல விளக்கமாக வைப்போம். 

அடுத்ததாக , உடல் இச்சைக்காக பெண்ணாசை கொண்டு பல திருமணங்களை முடித்தார்கள் என்கிற அவதூறான அபாண்டமான வாதத்தை வைப்பவர்கள் வரலாற்றின் பக்கங்களை உண்மைக் கண்கள் கொண்டு சற்றுப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். 

ஒரு மனிதர் , உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொள்வது அவரது வாழ்வில் எந்த வயதுகளின் காலக் கட்டத்தில் இருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு உணர்வு ஒரு மனிதருடைய 25 ஆவது வயதில் ஏற்படுமா? அல்லது அவரது 50- ஆவது வயதில் ஏற்படுமா? செல்வச் செழிப்பாக வாழும் கால்த்தில் ஏற்படுமா? பசியின் காரணமாக வயிற்றில் இரண்டு கல்லைக் கட்டிக் கொண்டு இருந்த காலத்தில் ஏற்படுமா? 

பெருமானார் (ஸல்) அவர்களுடைய முதல் திருமணம் அவர்களுடைய 25 –ஆம் வயதில் , 40 வயதுடைய ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி விதவையான அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் நிகழ்ந்தது. நபித்துவம் அருளப்படாத காலத்தில் ஒரு அனாதையாக வாழ்ந்துகொண்டிருந்த அல் - அமீன் – நம்பிக்கையாளர்- என்று சமுதாயத்தினரால் பெருமைப்படுத்தப்பட்ட பெருமானார் (ஸல்) அவர்கள், ஒரு செல்வ சீமாட்டியான, பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்த வணிகப் பெண்மணியான  அன்னை கதிஜா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். 

அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் 25 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு , குழந்தைச் செல்வங்களை ஈன்றுவிட்டு ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்துவிட்டு அன்னை கதிஜா (ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு நீங்கிய பின்னர்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டாவதாக அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணந்தார்கள். 

அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் பெருமானாரைவிட , மூத்தவர்கள் என்பதுமட்டுமல்ல அவர்களும் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரா செய்த தனது முதல் கணவரை இழந்த விதவையாவார். அதுமட்டுமல்ல அன்னை ஸவ்தா (ரலி) அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் இருந்தன. ஆகவே அனாதைகளாக விடப்பட்ட அன்னை ஸவ்தா (ரலி)அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆதரிக்கவும் அன்னையை இழந்த தங்களது குழந்தைகளை பராமரிக்கவுமே ஸவ்தா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணக்க நேரிட்டது. 

பெருமானார் (ஸல்) அவர்கள் , பெண்ணாசை கொண்ட ஒரு மனிதராக இருந்து இருந்தால், தன்னை விட 15 வயது மூத்தவராக இருந்த முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் இருந்த செல்வத்தின் செருக்கில் பல பெண்களை இளமையான வயதிலேயே மணம் முடித்து தனது இளமையின் உடல் தேவையை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்க இயன்றிருக்கும். சட்டமோ சம்பிரதாயமோ ஏன் முதல் மனைவியோ கூட அந்தச் செயலைத் தடுத்து இருக்க இயலாது. 25 வயதில் எழாத இளமை உணர்வு, உடலாசை, பெண்ணாசை போன்ற குணங்கள் ஒரு மனிதரின் 50 வயதுக்குப் பிறகு எழுந்து இருக்குமா? இந்தக் கேள்வியை எழுப்புவோர் இதை சிந்திக்க வேண்டாமா?  

அதேபோல்,  முதல் மனைவி இறந்ததுமே இறைவனின் தூதர் என்கிற அந்தஸ்தில் இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள், அடுத்ததாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தேடி இலகுவாக மணம் முடித்து தனது இளமையில் கிட்டாத சுகத்தை அனுபவித்து இருக்க இயலும். மீண்டும் ஸவ்தா (ரலி) அவர்கள் போன்ற தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணை அவரது முதல் கணவனுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளின் பொறுப்பையும் சேர்த்து ஏற்றுகொண்டு மணம் முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உண்மை வரலாறை வல்ல இறைவனின் தூதரின் மீது பொய்வழக்குத் தொடுப்போர் சிந்திக்க வேண்டாமா? 

இதே போலத்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைக்கின்ற அல்லாஹ் அவர்களுக்குத் தந்திருந்த அரும்பணியின் நோக்கமும் சமூக அக்கறையுமே  முதலிடம் வகித்தன. 

ஆண்கள் , பெண்களை அணுகி அமர அனுமதி இல்லாத இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையில் இஸ்லாத்தின் அரிய பண்புகளை தலையில் தாங்கி நின்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளே அந்தப் பணிகளைச் செய்தார்கள். இவ்வாறு பெண்களை அணுக, அறிவுபுகட்ட தனது மனைவிமார்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும், படித்தவர்களாகவும், இறையச்சம் உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டார்கள். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்துகொண்ட மனைவிகள், சமுதாயத்தில் இருந்த பெண்களுக்கு ஒழுக்கப் பயிற்சியின் உதாரணமாகத் திகழ்ந்து காட்டினார்கள். இஸ்லாமியப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக அவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். எண்ணற்ற நபிமொழிகள் அவர்களால் நவிலப்பட்டன.  “நம்பிக்கையாளர்களின் தாய்மார்கள்” என்று குறிப்பிடப்படும் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மற்ற பெண்களுக்கு உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள் என்பதை வரலாறு சொல்கிறது. 

வறுமையிலும், நெருக்கடியிலும், வாழ்க்கை வசதிகள் வற்றிய நிலையிலும் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. அன்னையர்கள் அனைவரும் பெண்கள் பொறுமையின் சின்னம் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

ஆகவே பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டது, இறைவழியை எல்லாத்தரப்புக்கும்  எடுத்துச் செல்லத்தானே தவிர, ஐரோப்பிய ஊடகங்கங்களும் அவர்களது குழல் ஊதிகளாகசெயல்படுகிற உள்ளூர் முகவர்களும் கூறுவதுபோல் உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொண்டு அல்ல. 

பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களையும் ஒவ்வொரு திருமணத்துக்குப் பின்னும் இருக்கிற நியாயமான காரணங்களையும் நாமும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சான்றுகளுடன் வரிசைப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி
=========================================================================
இந்த அத்தியாயத்தை எழுத பார்வைக்கு எடுத்துக் கொண்ட நூல்கள் :
1. அர் ரஹீக் அல் மக்தூம் 
2. நபிகளாரின் துணைவியர் – மவ்லவி முஹம்மது யூசுப் 

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பக்கத்து வீட்டாரின் உரிமைகளும், அவர்களின் நலன் நாடுதலும்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4:36)

'(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என, நான் எண்ணும் அளவுக்கு பக்கத்து வீட்டார் பற்றி (அவர்களுக்கு நல்லது செய்ய) எனக்கு ஜிப்ரீல்(அலை) உபதேசம் செய்து கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருவரும்  அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 303)

''அபூதர் அவர்களே! நீர் குழம்பை (சால்னாவை) தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக! அதனைக் கொண்டு உன் பக்கத்து வீட்டாரை கவனித்துக் கொள்வீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு) உள்ளது:

நீ குழம்பை தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கத்து வீட்டாரை கவனித்து, அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி(ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 304)

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் மூஃமின் அல்ல என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! எவர்? என்று கேட்கப்பட்டது. எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 305)

'முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 306)

''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 307)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 308)

'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 309)

''நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது?'' என்று கேட்டேன். ''அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)  அவர்கள் (புகாரி)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 310)

''தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக் குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 311)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
 அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)