அதிரைக்கு அருகிலிருக்கும் இராஜாமடம் பாலத்தை கடக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அதிரைக்கும் அந்த பாலத்திற்கும் அவ்வளவு தொப்புல் கொடி தொடர்பு போன்று நீண்டது....
அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் விடுமுறை நாட்களுக்கு இராஜாமடம் பாலம் ஒரு வடிகால் என்றால் மிகையில்லை. இங்கே அமீரக சாலைகள் கோடுபோட்டு வார்த்தெடுத்த சித்திரம் போன்று காட்சி தரும் இந்த சித்திரக் கவிதையை உற்று நோக்கிப் பாருங்கள் !
சிந்திக்க தூண்டில் போடுகிறதா என்று !?
ஷஃபி அஹ்மது








