Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை. Show all posts
Showing posts with label பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை. Show all posts

பெண்ணாய் பிறப்பதைப் போல் பேரின்பம் வேறில்லை ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2016 | , , ,


பெண்ணாய் பிறப்பதைப் போல்
பேரின்பம் வேறில்லை !

பெரியோன் ரஹ்மானிடம்
            பெருஞ் சலுகை பெற்றிடவே
பெண்ணாய்ப் பிறப்பதைப் போல்
            பேரின்பம் வேறில்லை !

பலவேலை களுக் கிடையில்
            பாங்கு சப்தம் கேட்டவுடன்
பள்ளிக்கு ஓடிச் செல்லும்
            பரபரப்பும் பெண்ணுக் கில்லை !

வளமார் ரமளானில்
            வல்லான் ரஹ்மானும்
வழங்கும் ஆறுதினம்
            வாங்க வழி ஆணுக்கில்லை !

சுவனத்தைத் தேடி
            சுற்றியலையாதீர் - உம்மைச்
சுமந்தவள் காலடியில்
            சுவனம் எனப் பெருமை !

செப்பினார் செம்மல் நபி
            இப்பதவி போதாதா ?
பெண்ணாய்ப் பிறப்பதைப் போல்
            பேரின்பம் வேறில்லை !

ஜமீல் M ஸாலிஹ்
காலம் : ஜூன் 1982
மதி’நா மாத இதழில் வெளியானது !
பரிந்துரை : இக்பால் M ஸாலிஹ்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு