நமது சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வும் அதன் அவசியம் பற்றியும், எவ்வாறு குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றொரு அழகான உரையாடலை சகோதரர் மெளலவி அப்துல் பாசித் புஹாரி அவர்களுடன் நடத்தினோம்.
அல்ஹம்துலில்லாஹ் !
தனது கல்விச் சூழல் எவ்வாறு மெருகூட்டப்பட்டது, அதோடு இன்றைய நமது சமூகம் எவ்வாறு அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற விளக்கங்களுடன் எடுத்துரைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் மார்க்க பிரச்சாரகர் என்ற கட்டுக்குள் மட்டுமல்ல, நடப்புச் சூழலின் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராயும் சிறந்த, பண்பட்டவரான அப்துல் பாசித் புஹாரி அவர்களுடனான இந்த நேர்காணல் நிச்சயம் நம் அனைவருக்கும் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்