Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மெளலவி அப்துல் பாசித் புஹாரி. Show all posts
Showing posts with label மெளலவி அப்துல் பாசித் புஹாரி. Show all posts

கல்வியின் அவசியம் - மெளலவி அப்துல் பாசித் புஹாரி [நேர்காணல் காணொளி] 4

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2014 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமது சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வும் அதன் அவசியம் பற்றியும், எவ்வாறு குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றொரு அழகான உரையாடலை சகோதரர் மெளலவி அப்துல் பாசித் புஹாரி அவர்களுடன் நடத்தினோம்.

அல்ஹம்துலில்லாஹ் !

தனது கல்விச் சூழல் எவ்வாறு மெருகூட்டப்பட்டது, அதோடு இன்றைய நமது சமூகம் எவ்வாறு அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற விளக்கங்களுடன் எடுத்துரைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் மார்க்க பிரச்சாரகர் என்ற கட்டுக்குள் மட்டுமல்ல, நடப்புச் சூழலின் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராயும் சிறந்த, பண்பட்டவரான அப்துல் பாசித் புஹாரி அவர்களுடனான இந்த நேர்காணல் நிச்சயம் நம் அனைவருக்கும் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு