Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே செல்கிறது இந்த பாதை? பகுதி - 3 14

தாஜுதீன் (THAJUDEEN ) | June 30, 2010 | , , ,

நேற்று அதிரையில் இரயில் மறியல் போராட்டம் இனிதே நடைபெற்றது என்பது அதிரைவாசிகள் நாம் அறிந்தது.                                                                                                                                    ...

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? 5

தாஜுதீன் (THAJUDEEN ) | June 27, 2010 | , , ,

கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம்.                                                                                      இது...

உமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள் 7

தாஜுதீன் (THAJUDEEN ) | June 27, 2010 | , , ,

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது  நேற்று மாலை 6:00 மணியளவில் வழங்கப்பட்டது.                                                                                                                                                                  ...

உமர்தம்பி அரங்கம் புகைப்படங்கள் 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 26, 2010 | , , ,

தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள்.                                                          ...

இன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ் 3

தாஜுதீன் (THAJUDEEN ) | June 25, 2010 | , , , ,

அதிரை உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் – நன்றி மடல் தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. நம் அதிரை உமர் தம்பி...

அதிரை உமர் தம்பி - நன்றி மடல் 2

தாஜுதீன் (THAJUDEEN ) | June 24, 2010 | , , ,

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட...

உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 24, 2010 | , , , ,

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை...

ஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

Coimbatore: His creative work has been accepted globally. But, he failed to get due recognition locally even after his death. He is Umar Thambi, the pioneer, who contributed to Unicode by developing fonts for Tamil computing. Bringing to light Umar's pioneering effort at a press briefing in Coimbatore,...

தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்:  உமர் தம்பி June 15,1953 - July 12,2006  தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. மின்னணுவியலாளரான இவர் தமிழில் ஒருங்குறி படியெடுத்த காலத்தில் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும்...

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன். சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு...

உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை...

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

உமர்தம்பியின் இணையத் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழ்மணத்தை தொடர்ந்து விகடன் இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி. இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும், யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். வாழ்க உங்கள் தமிழ் தொண்டு. http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.asp அன்புடன்...

யூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

மறைந்த தமிழ் கணினி ஆசான், தேனீ எழுத்துரு தந்த அதிரை "உமர்தம்பி" அவர்கள் பற்றி தமிழ் கணினி மேதை மரியாதைக்குறிய "திரு.சுரதா யாழ்வாணன்" அவர்கள் பாராட்டி 15 ம் ஆகஸ்ட் 2006ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை இங்கு மீண்டும் இணையத் தமிழார்வளர்களுக்கு பகிர்ந்துக்கொள்கிறேன். வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில்...

யார் இந்த உமர்த்தம்பி? 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , , ,

கருங்குயிலும் காகமதும் ஒன்றாய்த் தோன்றும்(1) காதுடையோர்(2) இன்னிசையால் குயிலைத் தேர்வார் அருங்கருணை ஆண்டவனின் அன்பைத் தேக்கி அகமுவந்து நற்றமிழின் மக்க ளெல்லாம் பெரும்பயனை அடைந்திடவே 'தேனீ' யென்னும் பெயர்சூட்டித் தட்டச்சில் வார்த்தெ டுத்தே ஒருங்குறியாம் 'யூனிக்கோ' டெழுத்தைத் தந்த உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ? ****** நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத்...

தேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா? 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , ,

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள். இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள், நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இந்த...

யுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி - 7 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணையக் கடலில் பழைய, புதிய வலைப்பதிவாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காலம் சென்ற யுனிகோட் உமர்தம்பி அவர்கள் யுனிகோட் பற்றி எழுதிய கட்டுரை அவர்களின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன். யுனிகோடு – என் பார்வையில் யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. யுனிகோடு வேண்டும் 2. யுனிகோடு வேண்டாம் 3. யுனிகோடு கடினமானது இதில் எது...

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா? 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , ,

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு...

இனிப்பும் கசப்பும் - உமர் தம்பி - 6 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

இன்று நவம்பர் 14. குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். இன்று 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.