Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பணம் இங்கே !? உறவுகள் எங்கே !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 29, 2016 | , ,

இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடம் எவ்வளவு பொருளாதாரம் இருப்பினும் உண்மையான அன்பு பாசத்துடன் இருக்கும் சொந்தங்கள் உறவுகள் குடும்பங்கள் என்று இல்லாதவரை மனதில் நிம்மதி இல்லாத ஒரு நரக வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி...

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2016 | , ,

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும்...

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 16. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2016 | ,

அல்லாஹ்வின் அருட் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கையைப் பற்றி உண்மைகளை விளங்காமல் விமர்சிக்கும் பிற மத சகோதரர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக அழைப்புப் பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக, அறிவியல் , நடைமுறை , அரசியல் தொடர்பான செய்திகளைக் கண்டு வருகிறோம்....

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

சிப்பிக்குள் சூரியன் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2016 | , , , , , ,

கடலில்  அலைகள்  மிதக்கின்றன ! சிப்பிகளும்  கனவுகளோடு ! மாபெரும் கனவுகளோடு எட்டும்  என நம்பிக்கையோடு மிதக்கின்றன ! ***                ****               *** கடல் உள்ளிருந்து  சூரியனை நேசிக்கும்  சிப்பிகளுக்கு எப்படியாயினும்...

வளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2016 | , , ,

(உன்னப்பனின் விண்ணப்பம் -2) ஓரிறைக் கொள்கையின் அடிப்படை அறியத்தந்தேன் உயிரெழுத்தின் எழுத்துருவைக் கைபிடித்துக் கற்றுத்தந்தேன் விரல்விட்டு எண்ணும் வகை விளையாட்டாய்ச் சொல்லித்தந்தேன் கடன்வாங்கிக் கழிக்கும் முறை கணக்காய்க் காட்டித் தந்தேன் வாய்பாடு மனனம் செய்ய வழிவகைகள் வகுத்துத் தந்தேன் சமன்பாடுகளின்...

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2016 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்க்காத்துஹு இறைத்தூதரின் உத்தரவு...! இறைத்தூதரின் கூற்று என்பது இறைக்கூற்றல்லவா? தாம் உயினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதர் இட்ட கட்டளை தான்... இறைத்தூதருக்காக எதையும் செய்யத் துணியும் இளைஞர்.. அவரது கட்டளைக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர்.. எள்...

ஞானப் பயணம் - 03 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2016 | , , , ,

போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை முதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும்....

ஹலோ...ஹலோ... நலமா.!? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2016 | ,

நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி...

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2016 | ,

இஸ்லாத்தை விமர்சிக்கும் சகோதரர்கள் முன்னிலைப் படுத்தும் ஒரு முக்கியமான தவறான புரிந்துணர்வைப் பற்றியும் , அந்தத் தவறான புரிந்துணர்வை நீக்கும் வண்ணம் அழைப்புப்பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டியவற்றையும் விளக்கமாக சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.  இஸ்லாம் அனுமதித்த நான்கு மனைவிகள்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.