
அதிரை குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு தன்னார்வலர்கள் மேற்கொண்ட முயற்சி, அதனால் சிலரிடம் எழுந்த காழ்ப்புணர்வுள், இணைய கருத்துப் பரிமாற்றங்களால் எழுந்த நீயா-நானா மனப்பான்மை, இவற்றையெல்லாம் மீறிய அரசியல் குறுக்கீடுகளால் தற்போது தடைபட்டுள்ள நீர் வரத்து குறித்து இணைய தளங்களில் வெளியான பதிவுகள், புகைப்படங்கள்,...