Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெருநாள் - மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 25

அதிரைநிருபர் | July 30, 2014 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…  அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில்...

ரமளானுக்கு பின்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2014 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!). இந்த பதிவில் ஷவ்வால் நோன்பை பற்றி பார்ப்போம். ஷவ்வால் நோன்பு: யார் ரமலானில் நோன்பு நோற்று...

பெருநாள் இரவு ஒளி மழை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2014 | , , , ,

மழையில்லா இரவில் துபாயில் இன்று ஒளி மழை ! இந்த ஒளி மழை பெய்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும் முக்கியமான ஒருவரின் அருகில் இருந்து கொண்டு அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டே ஆடிய கைகளில் சிக்கிக் கொண்ட கேமராவில் தட்டுப்பட்ட துளிகள் ! இந்த வெளிச்சமும் அதில் காணும் வலைவுகளுக்குக்குள்...

பெருநாள் சாப்பாடு எப்படி !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் ! அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1435 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது ! இன்று...

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2014 | , , , , ,

குறுந்தொடர் - பகுதி : ஒன்று உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க...

இறைவன் அருளிய இரவு! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | , , , , ,

தெளிவான வேதம் தரைவந்த மாதம் ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம் பிரகாச இரவை பிசகாத அருளை பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில் கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’ கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும் கைப்பிடி...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 79 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2014 | , , ,

எல்லாம் வல்ல இறைவனின் இனிய பெயர்கள் அனைத்தும் அப்பெயர்களுக்குரிய தமிழாக்கத்துடன் கவி நடையில் . மனப்பாடம் செய்து இறைஞ்ச ஏற்றது.  காவல் பிஸ்மியும் கனிவாய் ஹம்தும்  ஆவல் மிகவே அகமுவந் துரைத்தோம்  எல்லா உலகும் ஏகமாய்க் காக்கும்  வல்லான் இறையே வான்புகழ் அல்லாஹ்!  அளவிலா...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.