இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 2 22

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2013 | , ,


தொடர் : இரண்டு
மதங்களும் பொருளாதார இயலும்

உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி  அழிந்து விட்டன; சில வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மதங்களும் தங்களைத் தழுவிய மக்கள் சமுதாயத்துக்கு போதித்த கோட்பாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகளும்  அடங்கும். இத்தகைய மதங்களையும் பொருளாதாரத்தையும் பொருத்திப் பார்க்கும் முன்பு மதம் அல்லது மார்க்கம் என்பதன் விளக்கங்களையும் பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் அளித்திருக்கும் விளக்கங்கள் மற்றும் அந்த விளக்கங்களின் ஏற்புடைய தன்மைகள் ஆகியவைகளையும் பார்ப்போம். இவற்றுடன் இஸ்லாமியப்  பொருளாதாரத்தை ஒப்பிட்டும் பார்ப்போம்.

மதங்களைப் பற்றிய சாத்திர விற்பன்னர்களும்  (Theologians) சமூக அறிவியலார்களும் மதம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, பொருளாதாரம் தழுவிய இஸ்லாமிய நூல்களைத்  தந்த எம். அப்துல்லாஹ்  திராஜ் (M.A. Draz)  என்கிற வல்லுனர்  தனது அல்-தீன்  Al Din  (The Religion) என்கிற நூலில் பல மேற்கோள்களைச் சுட்டுகிறார். இவற்றுள் முக்கியமானவை Reveille,  Michael Mayer, New Webster’s Dictionary ஆகிய  ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளாகும். 

Reveille கூறுவது என்னவன்றால், மதம் என்பது  மனித இனத்தின் வாழ்வை  வடிவமைக்கிறது - மதம் என்பது சாதாரண மனிதனின் அந்தர ஆத்மாவுக்கும்  மிகவும் உயர்நிலையில் உள்ள அறியப்படாத சக்தி என்று நம்பப்படும் கருப்பொருளுக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தம் என்ற கருத்தின் அடிப்படையானதுமாகும். (bond between the human soul and Mysterious Soul) இதைத்தான் ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கூறினார்களோ?

Michael Mayer, என்கிற வல்லுநர் விளக்குவது மதம் என்பது மனிதன் தனக்கு வழிகாட்டும் கடவுள் என்று கருதப்படுபவை அளித்த நம்பிக்கை மற்றும் தீர்க்கதரிசனங்களின் தொகுப்பு  என்பதாகும். (set of beliefs and percepts)

New Webster’s Dictionary மதம் என்பதற்குத் தரும் விளக்கம் அது மனிதனை பயபக்தியுடன் வணங்கவும் கீழ்ப்படியவும் வைக்கிற ஒரு சிறப்புக்குரிய சக்தியின் ஆளுமை என்பதாகும். ( entitled to obedience, reverence and worship).

மேற்கண்ட எல்லா விளக்கங்களையும் ஊன்றிப் படித்த பின்னர் நாம் உணரும்   பொதுவான சாராம்சம்  என்ன வென்றால்

மதம் என்பது மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆன்மீக, சமூக, தனி மனித வாழ்வின் மீதும் இதர படைப்பினங்களைப் பற்றிப் பேசியும்  தொடர்புபடுத்தியும் வரையறுக்கிறது என்பதும்  மனித இனத்தின் நம்பிக்கை, கடைப்பிடிப்பு, அர்ப்பணிப்பு ஆகிய செயல்பாடுகளின்மேல் ஒழுங்குபடுத்தும் வகையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தன்னிகரற்ற சக்தியுமே  மதம்  ஆகும் என்பதே. 

மதம் என்பதன்  விளக்கங்களை அறிந்த பிறகு பொருளாதாரம் என்பதன் சுருக்கமான விளக்கத்தையும் நாம் காண வேண்டி இருக்கிறது. பொருளியல் விளக்கங்கள் பல்வேறு வல்லுனர்களால் தரப்பட்டுள்ளதை விளக்கவும் விவரிக்கவும் விவாதம் செய்யவும் வேண்டியுள்ளது. மேலே கண்டபடி மதம் என்பது ஒட்டுமொத்த மனிதவாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்று குறிப்பிடும் நேரத்தில் பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் செல்வங்கள், மூலவளங்கள், பணிகள், உற்பத்திப் பொருள்கள், வாழ்வின் தேவைகள்,  ஆகிய மனிதவாழ்வின் சில குறிப்பிட்ட பாகங்களின்  மீது மட்டும் தனது ஆதிக்கம் செய்யும்    ஒரு    தனித்துறையாகும்.

பொருளாதாரம் என்பதற்கு பல்வேறு பொருளியல் அறிஞர்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.( L. Robins),  ஆர். ராபின்ஸ்,  பி . சாமுவேல்சன் ( P. Samuelson.) ஜெ. ஹார்வி ( J.Harvey)  ஆகியோருடைய அணுகுமுறைகள் மாறுபட்டாலும் ஒரு பொதுவான அம்சத்தில் ஒத்துப் போகின்றன.

அதாவது, மனிதனுடைய நடைமுறைப் பழக்கங்களில் அவன் வாழும் நாட்டில் கிடைக்கும் மூலவளங்களையும் அவற்றைக்கொண்டு உற்பத்தியாகும் பொருள்களையும் பணிகளையும் தனது உயர்ந்த பட்ச திருப்திக்கும், உபயோகத்துக்கும் ஏற்றபடி எப்படி நிர்வகித்துக் கொள்கிறான் அல்லது ஆள்கிறான் என்பதே ஆகும். 

நவீன கால பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு  செய்கிறவர்கள்  ஆடம் ஸ்மித் ( Adam Smith 1723- 1790 )என்கிற மந்திரப்பெயரை மறக்க முடியாது. இவர் தனித்தனிக் கோட்பாடுகளாக வந்துகொண்டிருந்த பொருளியல் கோட்பாடுகளை ஒன்று திரட்டி ஒரு வடிவமாகக் கொடுத்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்.   An enquiry into the Nature and Causes of Wealth of Nations என்கிற இவரது நூலே நவீன அரசியல் பொருளாதாரத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. 

ஆல்பிரெட் மார்ஷல்  ( Alfred Marshal 1842- 1924) என்கிற மற்றொரு வல்லுநர் தனிமனிதனின் வாழ்க்கையில் காணப்படும் செல்வத்தை நோக்கிய செயல்பாடுகளின் கல்வியே பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தேடும் அல்லது  திரட்டும் வழிமுறைகளையும் அப்படித் தேடியவற்றை தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் பொருளாதாரம் சொல்லித்தரும் என்று சொன்னார்.

இருந்தாலும் லயனல் ராபின்ஸ் சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது. கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :

மனிதனின் தேவைகள் அதிகம். (Countless Desires)

அந்தத்  தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . (Scarce Means)

அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள்  மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை .  ( Alternative Uses)

(இந்தக் கருத்துக்களை நான் விளக்க ஆரம்பித்தால் நீங்கள் சற்று நிமிர்ந்து உட்காரலாம். சரியாத்தானய்யா சொல்லி இருக்கே! நல்லா யோசிச்சுத்தானே சொல்லி இருக்கே ! என்று சிலர் கூவவும் செய்யலாம்.)

முதலாவதாக மனிதனின் தேவைகள் அதிகம் என்பதைப் பார்க்கலாம். மனிதனுக்கு எல்லாமே தேவைதான். எதிலுமே ஆசைதான்.  மழை நாளில் வெயில்தேடும் மனிதன் வெயில் நாளில் மழை தேடுவான். ஆசைகளின் மூட்டை என்று மனிதனை வர்ணிக்கலாம். தேவைகள் இவனிடத்தில் தேங்கிக்கிடக்கின்றன. தேவைப்பட்டது அகப்பட்டதும்  அடுத்ததைத்  தேடுகிறான். குடிசையில் வாழ்பவனுக்கு மச்சு வீடு தேவை ; பாயில் படுத்துறங்குபவனுக்கு பஞ்சு மெத்தை தேவை; கஞ்சி கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு கவளச் சோறு தேவை ; நிற்க இடம் கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு உட்கார இடம்  தேவை; காலையில் காபி தேவை; பகலில் அறுசுவை உணவுதேவை; இடையில் தின்ன மசால் வடை தேவை; இரவில் குடிக்க பசும்பால் தேவை;   பிள்ளைகளுக்குப் படிப்புத்தேவை ; பெற்றவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இடம் தேவை; பெரிய வீட்டுக்கு மட்டுமல்ல சின்ன வீட்டுக்கும் சொந்தமாக சொத்துத் தேவை; ஏவல் செய்ய ஆள் தேவை ; இட்டதை முடிக்க பரிவாரங்கள் தேவை; இருக்கும் பணத்தை மறைத்துவைக்க சுவிஸ் வங்கியில் கணக்குத்தேவை என்பது வரை  மனிதனின் தேவைகள் சொல்லி மாளாதவை; மறையாதவை. சராசரி மனிதனை ஆசைதான் வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழி நெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. எந்க கட்டத்திலும் ஆசையும் தேவையும்  பூர்த்தியடையவில்லை.‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறது. ஆகவே தேவைகள் எண்ணற்றவை.

இரண்டாவதாக இத்தகைய தேவைகளை மனிதன் நிறைவேற்றிக்  கொள்ள   உலகில் அவனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கள் என்றுமே பற்றாக்குறையானவை.  தேவைப்பட்டுக் கேட்பவனுக்கு கேட்பது தேவையை நிறைவேற்றுமளவுக்குக் கிடைக்காது. அது இருந்தா இது இல்லை; இது இருந்தால் அது இல்லை. நாயை கண்டால் கல்லை காணோம்; கல்லைக் கண்டால் நாயை காணோம். மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் வரை – அரிசியிலிருந்து பருப்புவரை – மின்சாரம் முதல் குடிநீர் வரை- கல்லூரி முதல் கல்லறை வரையும் கூட மனிதத்தேவைகள் அவனின் தேவைகளின் அளவுக்கு கிடைக்காமல் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. இத்தகைய பற்றாக்குறைகள்- தேவைகள் –அவசரத்தேவைகள்  விலைகளைக் கூட்டுகின்றன அல்லது குறைக்கின்றன.  ஆகவே கிடைப்பவை பற்றாக்குறையானவை.

மூன்றாவதாக, இப்படி தேவைக்கு  பற்றாக் குறையாக  கிடைக்கின்றவைகளைக் கூட மற்ற தேவைகளுக்கும் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக எனக்கு ஒரு சைக்கிள் தேவை .வீட்டுக்கு அரிசி தேவை. மகனுக்கு சட்டை தேவை. சமையலுக்கு ஒரு சட்டி தேவை. வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். அம்மாவை வைத்தியரிடம் கூட்டிச் செல்லவேண்டும். இப்படி பல தேவைகளுக்கும் உதவ என்னிடம் எண்ணூறு ரூபாய்தான் இருக்கின்றது. இந்த எண்ணூறு ரூபாயை வைத்து   நான் சைக்கிள் வாங்கவா? சட்டை வாங்கவா? வைத்தியம் பார்க்கவா? அரிசி வாங்கவா? வாடகை கொடுக்கவா? நான் எதை தேர்ந்தெடுப்பேன்? எதைத் தேர்ந்தெடுப்பது  எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? அரிசி வாங்க வைத்திருக்கும் பணத்தில் சட்டி மட்டும்  வாங்கினால் சரியாகுமா?  ஆகவே என்னிடம் பற்றாக்குறையாக இருக்கும் மூலவளத்தை நான் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தமுடியும். எதற்குப் பயன்படுத்தப் போகிறேன்? எதைத் தேர்ந்தேடுக்கப் போகிறேன்? எதைத் தேர்ந்தெடுப்பது எனக்கு உதவும்? என்பதே  பொருளாதாரம்.

இதுவே ராபின்ஸ் சொன்ன  “ A relationship between ends and scarce means that have alternative uses” என்கிற கோட்பாடாகும். அதிகமான தேவைகள் அல்லது எண்ணற்ற விருப்பங்கள்- பற்றாக்குறையான சாதனங்கள்- இருப்பவற்றுள் தேர்ந்தடுப்பது ஆகியவையே பொருளாதார நடவடிக்கைகளை எற்படுத்திகின்றன என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை. . மேலை நாடுகளின் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக இந்தக் கோட்பாட்டை ஏற்றனர். நாமும் சற்று யோசித்துப் பார்த்தால்   இந்த அடிப்படையிலேயே ஆண்டி முதல் அரசன்வரை பொருளாதார நடவடிக்கைகளை  மேற்கொள்கின்றனர்   என்பதை    உணர முடியும். 

தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள் – பள்ளிக் கூடத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொண்டு பட்டுப்புடவை வாங்குபவர்கள் – நிலமே  வாங்காமல் செங்கல் வாங்கி அடுக்குபவர்கள் – குடிதண்ணீருக்கு வழி செய்யாமல்  ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள் ஆகிய அவர்களை நமது வாழ்வின் வழிப் போக்கில் அன்றாடம் காணுகிறோம். இவர்களே பொருளாதாரம் அறியாத பேதைகள்.

இந்த அளவில் பொதுவான பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஓரளவு விளங்கிய பிறகு இஸ்லாமியப் பொருளாதாரச்  சிந்தனைகள் பற்றி இனி விரிவாக விவாதிக்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீம் அன்சாரி

Making Of "படிக்கட்டுகள்" 27

ZAKIR HUSSAIN | January 04, 2013 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில் வலைப்பூக்கள் நடத்துவதில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது வலைப்பூக்களின் தரத்தை இன்னும் சில நல்ல விசயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதனால் நான் எழுத எடுத்த சப்ஜெக்ட் Personal Development.

எழுதிய பிறகு இருந்த வரவேற்பு என்னை அந்த தொடருடன் தொடர்பில் இருக்க வைத்தது. அந்த 24 தொடரிலும் நான் எழுதியது வெறும் தலைப்புதான்...இன்னும் ஆழமாக எழுத முடியும். ஆனால்  குழப்பம் வரும். இதை எல்லாம் ஒரு ஒர்க்ஷாப் ஷெசனில்  4 , 5 நாள் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களே அதிகம்.

எனக்கும் அறிவுரை வழங்குவதில் உடன்பாடில்லை, If I can bring some awareness, that itself  can be worth my effort.

நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமையாதலால். அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எழுத எனக்கு ஆதரவாக இருந்த விசயங்கள் நான் இதுவரை கற்றுக்கொண்ட சில பயிற்சிகள். அதில் சில ஒரு தீவுக்கு போய் சூரியன் உதிப்பதற்கு முன் செய்யும் சில தற்காப்பு கலையின் ஆரம்பக் கல்விகளும் / பயிற்சியும் அடங்கும். சில பயிற்சிகள் நமது தொழிலுக்கு நிச்சயம் உதவும். அவைகளில் மரம் ஏறத்தெரியாத எனக்கு ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து செங்குத்தாக பூமியை நோக்கி முகம் வைத்து இறங்கும் பயிற்சியும் அடங்கும். [ஷேஃப்டி விசயங்கள் உண்டு].

இப்படியெல்லாம் செய்வதற்கும் வாழ்க்கையில்  முன்னேறுவதற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று நான் அப்ரானியாக நினைத்தது உண்டு. உடலை சில தடைகளை கடக்க வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தடைகளை கடக்க பயிற்சிகள் கிடைக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. இவை அனைத்தும் தொழிலில் team building  பயிற்சிகள்.

சமயங்களில் கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்களுக்கு பதில் எழுதும் நான் சாகுல் / இக்பால் / சபீர் ..இந்த மூவருக்கும் பதில் எழுதுவது இல்லை. காரணம் இந்த 3 பேரின் பெயரில் யாரையாவது நான் மைனஸ் செய்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பகுதியை ஒழித்து எழுதியதாகிவிடும்

சாகுல்.. எல்லோருக்கும் கிடைப்பது அவரவர்கள் நட்புதான். எங்கள் இருவருக்கும் கிடைத்தது மூன்று தலைமுறை நட்பு.  எங்களின் இருவரின் பாட்டியிலிருந்து ஆரம்பித்த நட்பு, எங்கள் தந்தையினர் என்று ஆரம்பித்து இப்போது எங்கள் நட்பு என்று இருக்கிறது. சாகுல் சின்ன வயதிலிருந்தே தெரியும், ஆதலால் அவரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு தெரிந்தே நடந்தது.   வயதில் என்னைவிட குறைந்தவராக இருந்தாலும்  புத்திக்கூர்மையில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய அனுபவசாலிளை மிஞ்சக்கூடியவர்.

இக்பால்... என் நெருங்கிய நண்பர்களில் இவனும் ஒருவன். அவனது வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் , கூடப்பிறந்தவர்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவனுக்கு கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நான் அவன் வீட்டில் முக்கியமானவன். நான் சொல்லும் எந்த விசயத்தையும் விவாதித்து சரி / தவறு என்பதற்கு காரணம் சொல்லி சண்டை போட்டு எப்போதும் என் மீது உள்ள அன்பில் மாறாத குணம் உடையவன். சின்ன வயதில் விவாதிப்பது என்பது சண்டை போடுவதல்ல. கருத்து பரிமாற்றம் என உணர வைத்தவன். மார்க்க விசயங்களில் நமக்கு கிடைத்த ஆன்லைன் ரெஃபரன்ஸ் இவன்.  உண்மையைச்சொல்ல யாராக இருந்தாலும் பயப்படமாட்டான். சிங்கப்பூர் கவர்ன்மென்ட் மாதிரி..தப்புனா தப்புதான்.

சபீர்.... ஸ்கூல் படிப்பு / கல்லூரி என்று தொடர்ந்தாலும் ஏனோ மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒன்றாக தெரியும் ஒற்றுமை எங்களிடம். நண்பனாக இருப்பது என்பது வேறு. நண்பனாகவே ஆகிப்போவது என்பது வேறு. நாங்கள் 2 வது ரகம். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு = நட்பு என்பதின் அடையாளங்கள் நாங்கள். எங்கள் சின்னம்மாவின் [சபீரின் தாயார்] செல்லப்பிள்ளை நான். இரண்டு பேரும் ஒன்றாக கால்பந்தாட்டத்தில் அடிபட்டு வர எனக்கு முதலில் மருந்து கொடுத்த தாய். நிறைய பேர் நினைப்பது நாங்கள் இருவரும் சகோதரர்கள்... எனக்கு அதில் உடன்பாடில்லை.. நண்பனாய் இருப்பதில் அதிகம் சுதந்திரம் இருக்கிறது. என் தவறுகளை இவன் கண்டித்தால் மட்டும் கேட்டுக்கொள்வேன் சின்ன வயது தொடக்கம். என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்.

படிக்கட்டுகள் எழுத நிறைய நெறியாளுகை செய்திருக்கிறான். கால ஒட்டம் பல விசயங்களை மாற்றிப் போட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அப்படியேதான் இன்னும் மாறாமல்.

படிக்கட்டுகள் எழுத முக்கிய காரணங்களில் ஒன்று , நம்மைச் சார்தவர்கள் யாரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்ற என் பாசிட்டிவ் அப்ரோச்தான். பெரும்பாலும் எழுதும்போது மற்றவர்களை திறமையற்றவர்களாகவும் , ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் அட்வைஸ் அள்ளிக்கொட்டும் எந்திரமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் பகுதியை சார்ந்த அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். சரியான வாய்ப்புகள் , வழிகாட்டிகள் இல்லாததும் அவர்களின் பின் தங்கிய நிலைக்கு காரணம்.  May be எனக்கு கிடைத்த அந்த exposure மற்றவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏன் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று முதல் படிக்கட்டுகள் எழுதிய உடன் சகோதரர்கள் அபு இப்ராஹிம் / தாஜூதீன் இருவரும் தந்த ஆர்வம் தொடராக வெளிவர உதவியாக இருந்தது.   அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.  தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.

இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.

வெள்ளைக்காரர்களும், வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இதுபோன்ற விசயங்களை தொட்டு எழுத முடியும் என்ற விசயத்தில் உண்மைகள் இல்லை.
 
இந்திய தேசம் இதுவரை கணக்கில் அடங்காத ஞானிகளையும் , அறிவாளிகளையும் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆசியாவில் பிறந்தவர்கள் சொல்லாத பிசினஸ் சைக்காலஜியை மற்றவர்கள் சொல்லியிருப்பார்களா என்பதில் சந்தேகம்தான். மற்றும் வெள்ளைக்காரர்களின் அதிகமான அறிவுரைகள் ஒரு rat race போலத்தான் இருக்கும். ஜெயித்த பிறகு ஜீவன் செத்துப்போயிருக்கும்.

சம்பாத்யம் புருச லட்சனம்,” எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மாதம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் உனக்கு" என்று சொன்ன  மர்ஹூம் சமது மாமா அவர்கள்.   [ இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் தந்தை ] ,  எந்த சுழ்நிலை வந்தாலும் தன்மானத்தை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டு என்று எனக்கு அறிவுரை தந்த எங்கள் முகம்மது பாரூக் மாமா [சாகுலின் தந்தை] ,ஆம்பளையா பொறந்தா ஒரு 24 பேருக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், அதே சமயம் அப்படி உணவளிக்கவும் வேண்டும் என்று சொன்ன எங்கள்  மாமா  [மர்ஹூம்] முஹம்மது யூனுஸ் அவர்கள். [சபீரின் தாய்மாமா].   உழைக்க  துணிஞ்சவனுக்கு கஷ்டம் ரொம்ப நாள் இருக்காதுடா என்று சொன்ன என் தாய். "மேயப்போற மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்லு??" என கேட்ட படிக்காத என் பாட்டி [தந்தையின் தாய்]

இவர்கள் யாரும் எந்த யுனிவர்சிட்டியிலும் படிக்கவில்லை.இது போன்ற காகிதக்கல்வி படிக்காத மனிதர்களிடம் அதிகம் நடைமுறை அறிவை கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
 
இதுவரை இந்த தொடர் எழுத எனக்கு கமென்ட்ஸ்களின் வழி உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி.

அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். 

இப்ராஹிம் அன்சாரி அண்ணன், ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா ,  அண்ணன் N.A.S, [சமயங்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா ஸ்டேசனும் எடுக்கும் அறிவுஜீவி],   சகோதரர் கிரவுன் [சமயங்களில் டெலிபோனில் அழைத்துபேசுவார்] தம்பி யாசிர் [ஒரு அத்தியாயம் படித்து விட்டு டெலிபோனில் அழைத்து பேசினார்] சகோதரர் கவிஞர் அபுல்கலாம் [மறவாமல் எல்லா அத்யாயங்களிலும் இவரின் கவிதையான கருத்து இருக்கும் ]  

என் பாசமிகு சகோதரர்கள் நூருல் அமீன்.  அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Sister Ameena.A,  Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi ,  Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ],  புதுசுரபி,  LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , sekkana M.Nijam,  Hidaayathullah,  Adirai N.Safath,  Noor Mohamed [ My senior in school ] , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் .... மற்றும் எனக்கு கல்வி தந்த SKM ஹாஜா முஹைதீன் சார் , வாவன்னா சார் , முஹம்மது அலியார் சார், திரு சீனிவாசன் சார் இன்னும் யாரையாவது எழுதாமல் விட்டிருப்பேன்.. மறதிதான்…. மன்னிக்கவும்.

 படிக்கட்டுகள் இது போன்ற நிறைய பேருடன் என்னை அழைத்துச்சென்று அன்பையும், சகோதரத்துவத்தையும், நட்பையும் எனக்கு பரிசாக தந்திருக்கிறது.

Wish You All the Best,  இறைவன் உதவியால் மீண்டும் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

பாலியல் வன்முறை - ஓர் அறிவியல் பூர்வ தீர்வு 7

அதிரைநிருபர் | January 03, 2013 | , , ,

1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?

தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?

தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.

3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?

மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.

4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?

ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.

5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?

முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.

6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?

பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.

மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.

7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?

நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.

எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.

8. தற்போதைய தேவை என்ன?

நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக‌ அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.

இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.

- மருத்துவர் ஜானகிராமன் (கைப்பேசி: 9600296098; மின்னஞ்சல்: medico.raman@gmail.)
- மருத்துவர் கபிலன் (கைப்பேசி: 9843508772; மின்னஞ்சல்: kabspaceway@yahoo.co)

நன்றி: கீற்று

பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு ஒரே வழி இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் தான் என்பதில் மிகத் தெளிவு, இந்த பதிவில் அறிவியல் ஆய்வு தொடர்பான பயனுள்ள தகவல் உள்ளதால், இந்த பதிவை மருத்துவர் ஜானகிராமன் அவர்களின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

டெல்லி பாலியல் தொடர்பான அதிரைநிருபரில் வெளியான முந்தைய பதிவை பார்வையிட இந்த சுட்டிக்கு செல்லவும் http://adirainirubar.blogspot.in/2012/12/blog-post_5117.html 

பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்

நபிமணியும் நகைச்சுவையும்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2013 | ,

தொடர் : 17
அன்னை ஆய்ஷா சித்தீக்கா (ரலி)

ஒற்றை வார்த்தையில் உடனே உதிர்ந்த பதில்! "ஆய்ஷா".

அடுத்தார்ப்போல்.....ஆண்களில்?

தயங்காமல் வந்தது அடுத்த பதில்! "அவரின் தந்தை"

அண்ணல் நபி (ஸல்) யிடம் கேள்வி கேட்டு நின்ற அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அயர்ந்து போனார்!

அல்லாஹ்வின் தூதர், தன் பெயரைச் சொல்லமாட்டார்களா என்ற நப்பாசை அவருக்கு!

'தாத்துஸ் ஸுலாஸில்' என்ற ஒரு போர்ப் படைக்குத் தலைமை தாங்கி நிற்கும் வெறும் தளபதியாகிய தானும் அதே சமயத்தில் அல்லாஹ்வின் தூதருடைய இனிய நெஞ்சத்தில் தமக்கும் முன்னால் தனியிடம் பெற்று வீற்றிருப்பவர்களும் சமமல்ல! என்பது அப்போதுதான் அவருக்கு பலமாக உரைத்தது! (1)

கேள்வி என்னவென்றால் "மனிதர்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர் யார்?" அல்லாஹ்வின் மீது ஆணையாக, முதல் முக்கியத்துவம் பெற்றவராக பெண்ணினத்தின் பேரரசி, கற்புநெறியில் பனியின் வெண்மையும் தூய்மையும் கொண்ட மாதரசி " நம் அன்னை ஆய்ஷா (ரலி)" ஆகவே இருந்தார்கள்!

"உணவுகளிலேயே ஸரீத் என்னும் உணவு சிறந்து விளங்குவதைபோல பெண்களில் ஆய்ஷா சிறந்து விளங்குகிறார்" என்று செம்மல்  நபி (ஸல்) அவர்கள், இவரை சிறப்பித்தார்கள். (2)

"நான் உன்னைக் கனவில் கண்டேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத்துணியால் போர்த்திக் கொண்டு வந்து இவர்தான் உன் மனைவி என்றார். முகத்தின் துணியை அகற்றிப் பார்த்தேன். அப்போது நீயாக இருந்தாய்! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்திருந்தால் அப்படியே நடக்கும் என்று கூறிக்கொண்டேன்" என்று ஏந்தல் நபியவர்கள் என்னிடம் கூறினார்கள். (3)

அறிவில் ஒளிவீசும் நம் அன்னை அவர்கள் அதில் ஒரு மாணிக்கமாக சிறுவயதிலேயே மின்னத் தொடங்கி விட்டார்கள். நம் அன்னை அவர்களின் அதீதமான ஞாபக சக்தியாலும் புத்திக் கூர்மையாலும் எந்தவொரு சிறு சம்பவத்தையும் உடனே நினைவுக்குக் கொண்டு வந்து தெளிவாக விளக்கும் தன்மைப் பெற்றிருந்தார்கள்.

'நபிமொழித்துறை'என்பது அண்ணலாருடன் கொண்டிருந்த நெருக்கமான பரிச்சயத்தைக் கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது. அல்லாஹ்வின் தூதரோடு யார் யார் அந்த அளவிற்கு நெருக்கமும் அண்மையும் கொண்டிருந்தார்களோ அவர்கள் மட்டுமே அதில் சிறந்து விளங்க முடியும். இதனாற்றான் இவர்கள் மூலம் நமக்கு 2210 நபிமொழிகள் கிட்டியுள்ளன. அவை அனைத்தும் முக்கியமான மார்க்க சட்டதிட்டங்கள் பற்றியவை ஆகும். எனவேதான்அவனியெங்கும் புகழ் நிறைந்த அஹ்மது  நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஹுமைரா (ஆய்ஷா) விடமிருந்து மார்க்கத்தின் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருளினார்கள்.

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் புத்திசாதுர்யமான அதே சமயத்தில் நகைச்சுவை நல்கும் ஒரு பதிலை நாம்  பார்ப்போம்:

அண்ணல் பெருமான் நபி (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று பலமாக அடித்ததால் எனது அலமாரி திரை அகன்றது. நான் விளையாடும் பொம்மைகள் தெரிந்தன!

அண்ணலார் அவர்கள்: "இவை என்ன ஆய்ஷா?" என்று கேட்டார்கள்.

"என் விளையாட்டு பொம்மைகள்" என்றேன்.

"அதன் நடுவே இருப்பது என்ன?" என வினவினார்கள்..

"அது ஒரு குதிரை" என்றேன்.

"அதன் மீது இருப்பது என்ன?" என்றார்கள்.

நான் "இரு இறக்கைகள்" என்றேன்.

"ஓஹோ. குதிரைக்கு எங்காவது இறக்கைகள் இருக்குமா?" என்று கேட்டார்கள்.

அதற்கு "ஓ. இருக்குமே! சுலைமான் நபி அவர்களின் குதிரைக்கு இறக்கைகள் இருந்ததே!" என்று நான் தயங்காமல் பதில் சொன்னபோது,

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! என் பதில் கேட்டு கடைவாய்ப்பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள்" (4)

இந்நிகழ்வில் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் சமயோசிதமான புத்திசாலித்தனமும் மார்க்க அறிவும் விஷயத்தை உடனுக்குடன் புரிந்துகொள்ளும் பக்குவமும் பளிச்சிடுகின்றதல்லவா!

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் விரைந்து வளரும் தன்மையுடைய பெண்களுள் ஒருவர். ஒன்பது வயதானபோதே ஒரு பெரிய பெண்மணியைப் போன்ற உருவத்திற்கு வந்துவிட்டார்கள்! 

ஹிஜ்ரீ முதலாண்டு ஷவ்வால் மாதம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இனிய இல்லறத்தைத் துவங்கினார்கள்.

ஒருமுறை மாமதீனாவின் ஒளிசேர் மணியான மண்குடிலில் வாழ்ந்த மன்னர் நபி அவர்கள் தமது வீட்டில் செருப்புத் தைத்துக் கொண்டிருக்க, சங்கை மிகுந்த புனிதமான மங்கையர் திலகம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் ஓர் ஆடையை ராட்டினத்தில் நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபித்துவ ஒளி மிகுந்த நாயகத்தின் உடலில் இருந்து வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. உகப்பான உண்மைத்தூதரின் முகரேகைகள் ஒளியால் இலங்கிக்கொண்டிருந்தன! இந்த அதிசய நிகழ்வைக் கண்டு திடுக்கிட்டுப் போன அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள், தன் அன்புக் கணவரின் எழில்முகம் அதை உற்று நோக்கினார். அது ஜெகஜ் ஜோதியாய் ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!

ராட்டை சுற்றிடும் சப்தம் திடீரென்று நின்றதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஆய்ஷா (ரலி) அவர்களை ஏறிட்டுப் பார்த்து, 'என்ன காரணம்' என்று வினவ, வைத்த கண் வாங்காது தன் அன்புக் கணவரையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆய்ஷா (ரலி) அவர்கள் "யூஸுஃப் நபியின் அழகை இமைகொட்டாது பார்த்துப் பழமென எண்ணிக் கை விரல்களை கத்தியால் நறுக்கிக் கொண்ட மிஸ்ர் நாட்டின் அரம்பையர், தங்களின் முக அழகை இப்போது காணின் அவர்களின் விரல்களை அல்ல, தங்கள் இதயத்தையே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள் என்று பொருள்படும் கவிதை அமுதமாய் அவர்கள் வாயிலிருந்தும் வெளிவந்தது!

இன்னும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, கவிவேந்தர் அபூகபீர் ஹுதலி தங்களை இப்போது சந்திப்பின்;

"அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால், அவை மின்னும் நட்சத்திரங்களைப் போன்று இலங்குவதைக் காணலாம்"

என்ற பிரசித்திப் பெற்ற அவரின் கவி வரிகளுக்கு, பிறர் எவரையும்விட நீங்களே முற்றிலும் பொருத்தமானவர் என சத்தியம் செய்வார் என்று அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் இன்னும் வியப்பு மாறாமல் பேரழகர் பெருமானாரையே ரசித்து நின்றார்கள்! (5)

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் சகோதரி மகன் உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்ற நிலையில், தம் துணைவியருள் ஒருவரை முத்தமிடுவார்கள்" என்று சொல்லிவிட்டு என் சிறிய அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள் என்றார். (6)

ஆண்-பெண் (கணவன்-மனைவி) இவர்களுக்கிடையே உள்ள உறவுகளும் தொடர்புகளும் அத்துடன் அண்ணல் நபியின் இனிய இல்லற வாழ்வு, அல்லாஹ்வின் தூதருடைய தனிப்பட்ட நெறிமிகுந்த வாழ்வொழுங்குகள் போன்றவை பற்றிய அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் பிரசித்திப் பெற்ற ஃபத்வாக்கள் சிறப்பிற்குரியனவாகும்.

மேலும், உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள், ஹலால்-ஹராம், அறிவுப் புலமை, கவிதை, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் 'என் சிற்றன்னை ஆய்ஷா முத்தஹ்ஹரா அவர்களை விட சிறந்தவர் ஒருவரை நான் கண்டதில்லை' என்கின்றார். (7)

நான் மணிமொழிப் பேசும் மாண்பு நபி (ஸல்) அவர்களோடு ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது நான் சிறியவளாக, சதைப்பற்று அதிகமில்லாதவளாக, கனத்த உடம்பு இல்லாதவளாக இருந்தேன். அப்போது மக்கள், "வாருங்கள். ஓட்டப்பந்தயம் வைக்கலாம்" என்றழைத்தனர். அனைவரும் ஓடினர்.

நபி (ஸல்) என்னை அழைத்து, "நம் இருவருக்கும் பந்தயம் வைக்கலாம்" என்றார்கள். அவர்களோடு ஓடினேன். பந்தயத்தில் நான் அவர்களை முந்திவிட்டேன். நபி (ஸல்) அவர்கள், அமைதியானார்கள். பின்னர், சில காலத்தில் எனக்கு சதைபோட்டு உடல் கொஞ்சம் கனத்துவிட்டது.

நடந்த பந்தய நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். இன்னொரு பயணம் எங்களுக்கு வாய்த்தது. மக்கள் ஓடினர். அண்ணல் நபி (ஸல்) என்னை அழைத்து, "உன்னோடு ஓடுகிறேன்" என்றார்கள். எனவே, நான் அவர்களோடு ஓட்டப்பந்தயத்தில் ஓடினேன். ஆனால் , இந்தமுறை என்னை முந்திவிட்டு, வையகம் போற்றிடும் வள்ளல் நபியவர்கள் வான்மதிபோல் பிரகாசமாய்ச் சிரித்தார்கள். "இது, அதற்கு முன்னால் உன்னிடம் தோற்றதற்கு சரியாகிவிட்டது" என்றார்கள்.

நினைவெல்லாம் தேடும் நம் நெஞ்சிலே வாழ்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். ஒரு பெருநாளின் போது , சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து மஸ்ஜித் நபவீயின் எல்லையில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்க விரும்புவதை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னை அவர்களுக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படும் அளவில் என்னை நிற்க வைத்தார்கள். பிறகு, அவர்களை நோக்கி, "அர்பிதாவன் மக்களே, உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்" என்றார்கள்.நான் பார்த்து சலித்தபோது "உனக்கு பார்த்தது போதுமா?" என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். "அப்படியானால் சரி. உள்ளே போ" என்று கூறினார்கள். (8)

நம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மறைவிற்குப்பின், அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்து இருந்தார்கள். இரு அன்னையரும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கேளிக்கை செய்தும் சிரித்து மகிழ்வார்கள். 

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அன்றைய தினம் 'ஹரீராஹ்' என்ற ஒரு சிறப்பான உணவை வீட்டில் தயாரித்து இருந்தார்கள். நபிகளாருக்கு பரிமாறும் சமயத்தில் அன்னை ஸவ்தா அவர்களையும் உண்ண அழைத்தார்கள். ஆனால், அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள், தனக்கு வேண்டாம் என மறுத்துகொண்டிருந்தார்கள். 

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களோ அப்போது மிகவும் இளமைத் துடிப்புள்ள ஒரு சிறுவயதாக இருந்ததால், தான் செய்த அந்த சிறப்பான உணவை கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து, வலுக்கட்டாயமாக அன்னை ஸவ்தாவின் வாயில் ஊட்டிவிட முனைந்த அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் முயற்சியில் விளைவு என்னவாயிற்று  என்றால், அன்னை ஸவ்தா அவர்கள், வேண்டாம் என்று தலையை வேகமாக ஆட்டி மறுத்துகொண்டிருக்கும் நிலையில் வாயை நோக்கித் திணிக்கப்பட்ட உணவு திசைமாறி முகம் முழுதும் பூசப்பட்டு விட்டது. 

இந்தக் கேளிக்கையான நிகழ்ச்சி இரு அன்னையரையும் பார்த்துகொண்டிருந்த அண்ணலாருக்கு அன்னை ஸவ்தாவின் 'உணவுமுகம்' பெரிய சிரிப்பைக் கொண்டுவந்து சேர்த்தது!

உடனே, அண்ணலார் பாய்ந்து போய் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் இரு கைகளையும் முதுகுப்பக்கம் நின்று பிடித்துக் கொண்டார்கள். சீக்கிரம் வா ஸவ்தா! இப்போது உன் முறை. இப்போது ஆய்ஷாவின் முகத்தில் நீ பூசிவிடு! என்று அன்னை ஸவ்தாவுக்கும் வாய்ப்பளித்தார்கள். சற்று நேரத்தில் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் முகம் 'உணவுமுகமாக' மாறவே மீண்டும் மனைவியைப் பார்த்து நகைக்கத் தொடங்கிவிட்டார்கள் நபிகளார் அவர்கள்.

இவ்வாறு அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் வாழ்வு, மாறா அன்பின் பிறப்பிடமான மகிமை  நபி (ஸல்) அவர்களோடு மிக்க மகிழ்வுடன் இருந்தது. மிகச் சிறப்பாகவும் இருந்தது!

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள், தங்களின் தனிச்சிறப்புப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

நான் ஒருத்தியே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மணமுடித்ததில் கன்னிப் பெண்ணாவேன். என் பெற்றோரைவிட, வேறு யார் பெற்றோரும் இஸ்லாத்திற்காக 'ஹிஜ்ரத்' செய்யவில்லை. என்மீது அவதூறு சுமத்தப்பட்டபோது, என் தூய்மையை அல்லாஹ் (ஜல்) வஹீ மூலம் அறிவித்தான். (9)

என்னை மணமுடிக்குமுன் நான் அல்லாஹ்வின் தூதருக்குக் கனவில் காட்டப் பட்டேன். நானும் அண்ணல் நபியவர்களும் ஒரே தொட்டியில் குளித்துள்ளோம்.

நபிகளார் தொழும்போது அவர்கள் மனைவியரில் என்னை மட்டுமே உறங்க அனுமதித்தனர். என்னுடன் தங்கும்போது அண்ணல் நபியவர்களுக்கு வஹீ வருவது வழக்கமாக இருந்தது. என் நெஞ்சில் தலைவைத்தே அண்ணலார் உயிர் நீத்தனர்.

அன்று அவர்கள் என்னுடன் வாழும் தவணை நாளாகவே இருந்தது. அவர்கள் என்னுடைய இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

நம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிக் கொண்டிருந்தபோது, தமது படுக்கையில் சிரிக்கலானார்கள். பின்னர் விழித்தெழுந்தபோது நான், 'அல்லாஹ்வின் தூதரே. தாங்கள் உறங்கும்போது ஏன் சிரித்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு முத்திரைத்தூதர்  அவர்கள் 'என் சமூகத்தினர் சிலர் இறையில்லம் ஹரமில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக, இறையில்லம் நோக்கி படையெடுத்து வருவார்கள். அவர்கள் 'பைதா' எனும் சமவெளியை அடையும்போது பூமிக்குள் புதைந்து போவார்கள்.

புதைந்த அவர்கள் பிற்பாடு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அல்லாஹ் (ஜல்) மறுமையில் அவர்களை எழுப்புவான். இந்தக் காட்சியைக் கண்டுதான் நான் சிரித்தேன் என்றார்கள்.

நான், "அல்லாஹ்வின் நபியே! பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக வந்திருக்கும் நிலையில், அவர்களின் எண்ணங்களுக்கேற்ப மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் எவ்வாறு மறுமையில் எழுப்புவான்?" என்று கேட்டேன்.

அதற்கு வையகம் போற்றும் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் "பார்வையாளர்கள், வழிப்போக்கர்கள், நிர்ப்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் சாலையில் திரண்டிருப்பர். அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அழிந்து போவர். பின்னர், அவர்கள் அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப எழுப்பப் படுவார்கள்." என்று பதிலளித்தார்கள். (10)

ஒருமுறை ஒருசிலர் அன்னையை சந்திக்க வந்தனர். உம்முல் முஃமினீன் அவர்களே, அண்ணலாரின் பண்பு நலன்களைப்பற்றி சற்று எங்களுக்குச் சொல்லுங்களேன் என்றார்கள்.

"நீங்கள் குர்ஆனை வாசிப்பதில்லையா? குர்ஆன் தான் மாசிலா மாமணியான மாண்பு நபியின்  ஒட்டுமொத்தப் பண்பு நலனாகத்திகழ்ந்தது' என்று பதிலளித்தார்கள்.

வேகவேகமாகக் குர் ஆனை வாசித்து முடித்துவிடுவதுதான் சிறந்தது. நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்று சிலர் ஒரே இரவில் குர்ஆனை  ஓதி முடிக்கிறார்களே அன்னையே! என்ற கேள்விக்கு;

"அவர்கள் ஓதுவதும் ஒன்றுதான். ஓதாமல் இருப்பதும் ஒன்றுதான்!" இரவு முழுவதும் சாந்திநபி அவர்கள்  நின்று தொழுது இருக்கிறார்கள். பார்த்தால், அல் பகரா , அந் நிஸா, ஆலு இம்ரான் அத்தியாயங்களைத் தவிர வேறு எதையும் ஓதி இருக்க மாட்டார்கள்.நற்செய்தி தாங்கிய வசனங்கள் வந்தால் திரும்பத் திரும்ப அதனையே ஓதுவார்கள். அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். இறைவேதனை, இறை சாபம் சுமந்த வசனங்களைக் கண்டால் இறைவனிடம் பாதுகாவல் தேடுவார்கள் என அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள் (11)

இறைவேதத்திற்கு உரை அளிக்கக்கூடிய தகுதியும் இறைத்தூதரின் நடைமுறையை விளக்கும் ஆற்றலும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களைப் போதிக்கும் தீர்க்கமான அறிவும் பெற்ற திறமையாளராய் மிளிர்ந்த ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு மீதி 46 ஆண்டுகள் மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலிலேயே கழித்து அவர்தம் 67ஆம் வயதில் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் தன் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும் அவன் உன் மீது திருப்தி அடைந்த நிலையிலும் நீ மீளுவாயாக! நீ என் நல்லடியார்களுள் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (அல் குர் ஆன் 89:27)

o o o 0 o o o
ஆதாரங்கள்:

(1) புகாரி 3662
(2) மனாகிப் ஆய்ஷா
(3) புகாரி 5125
(4) அபூதாவூத் 4284
(5) தஹ்தீப் தாரிக் திமிஷ்க்
(6) புகாரி 1928
(7) முஸ்தத்ரக் ஹாக்கிம்
(8) புகாரி 950
(9) அல்-குர்ஆன் 24:4-26
(10) முஸ்னத் அஹ்மத் 23595
(11) முஸ்னத் அஹ்மத்

இக்பால் M.ஸாலிஹ்

வளைகுடா விடுப்பு - பயணம் - 1 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2013 | , ,


துபாயிலிருந்து விமானம் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது அதில் அதிரையைச் சேர்ந்த அஹமது (பயணத்தின் நாயகன்) மிக சந்தோசத்தோடு வரும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட 45 நாள் விடுப்பில் வந்து கொண்டிருந்தார்.

திருச்சி விமான நிலையம். அஹமதுவின் தம்பி மற்றும் மைத்துனர், மாமனார் ஆகியோர் சகிதம் ஆவலோடும் பரபரப்போடும் வெளியில் காத்திருந்தனர்.

அல்லாஹ்வின் உதவிகொண்டு விமானம் திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிரங்கியது அதன் பின்னர் விமான நிலைய சட்டதிட்ட நடைமுறைகள் முடிந்து அஹமதுவும் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த அனைவர்களது முகத்திலும் சந்தோசம் முசாஃபா செய்து கொண்டனர்.


தம்பி, காக்காவிடம் நலம் விசாரித்துவிட்டு "காக்கா சாம்சங் ஸ்கிரீன் டச் ஃபோன் வாங்கி வந்துயிருக்கிங்கதானே?" உரிமையோடும் ஆவளோடும் கேட்டான்.

சிரித்துக்கொண்டே "கொண்டு வந்திருக்கிறேன்டா தம்பி" என்றவர். அனைவரும் காருக்குள் ஏறினர். கார் அதிரையை நோக்கிச் சென்றது. ஊர் விசயங்களை ஒவ்வொன்றாய் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு வந்தார் அஹமது. இடையிடையே கார் ஓட்டுனரும் மற்றவர்கள் சொல்லவிட்டதை எடுத்து கொடுத்தார்.

மாமனாரை பார்த்து "ஆமினா (மனைவி) நல்லா இருக்கின்றதா?" என்று கேட்க... அவரும் "நல்லா இருக்கிறது, என்ன சுகரும் ப்ரசரும்தான் அடிக்கடி தொந்தரவு செய்கிறது." என்று சொல்லிக் கொண்டு வர, இடை யே ஓட்டுநர்(ஜமால்) அஹமதுவைப் பார்த்து "காக்கா தஞ்சாவூர் சென்றாலும் பட்டுக்கோட்டை சென்றாலும் ராத்தா என் காரில்தான் வருவார்கள் என்ன ஆஸ்பத்திரி வேலை மட்டும் தான் என்று சொல்லிவிட்டு எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி லேட் பன்னிட்டு வெயிட்டிங் சார்ஜ் மட்டும் தரவே மாட்டார்கள்" என்று சொல்ல, மாமனார் ஓட்டுனரை முரைத்துவிட்டு ரோட்ட பாத்து ஓட்டுப்பா என்று அதட்டினார்.

அதிரை மண்ணில் கால் பதித்தாகிவிட்டது உம்மாவிடம் சலாம் சொல்லி முசாஃபா செய்து தம்மை பார்க்க வந்தவர்களிடம் உடல் நலம் விசாரித்து அமானித சாமான்கள் கேட்டுவந்தவர்களிடம் மஃக்ரிபுக்கு பிறகு வரச் சொல்லியும் பரபரப்பாய் இருந்து கொண்டிருந்தார் அஹமது.

தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்த சந்தோசம் குருவிக் கூட்டுக்குள் இரை கொண்டு வந்த தாய்ப் பறவையை கண்ட பரவசம் 3 வருடம் ஒரே அறையில் சந்தோசமாய் படித்து படுத்து குதூகளித்து கல்லூரி படிப்பு முடிந்து பிரிந்த இரண்டு நண்பர்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சி அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை என்று கழிந்தது. 

அன்று இரவு 9 மணி கணவன் மனைவி சந்திப்பில் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பேச்சு வரவில்லை நான்கு கண்களும் ஏதேதோ பேசுகிறது. வாயில் புன்னகை வார்த்தைகளில் தடுமாற்றம் 2 வருட பிரிவிற்கு பின்னர் அல்லாஹ் தந்த அற்புத நேரம் ஆனந்தச் சூழல் அல்ஹம்துலில்லாஹ்..
தொடரும்
மு.செ.மு.சஃபீர் அஹமது

விமான பயணமும் விபரீதமும் :: பகுதி -2 நிறைவு 12

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2013 | , , ,


இரண்டு விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளவும், வணிக விமானங்கள் எடைக்கு இணையான எஞ்சின் திறனை மட்டுமே கொண்டிருக்கும், மேலும் இறக்கையின் மேல், கீழ் பயணிக்கும் காற்று மீண்டும் பின் பகுதியில் ஒன்றாக இணைய  வேண்டும்.


ஒரு விமானம் 35,000 அடி உயரத்தில் பறக்கின்றது, விமானம் முன்னோக்கி செல்லும் போது அதன் மையப்பகுதியான உடல் அதே பரப்பளவில் காற்றினை முன்னோக்கித் தள்ளும் எனவே விமானத்துக்கு சற்று முன்னதாக ஒரு காற்று  முகப்பு உருவாகும். இது விமானத்துக்கு மட்டும் அல்ல பஸ்ஸுக்கும் இப்படி ஒரு காற்று முகப்பு உருவாகும். அதே வேளையில் பக்கவாட்டில் காற்று தடையின்றி வேகமாக  இறக்கை வரை செல்ல  முடியும், அதுவே இறக்கை மீது மோதி மேலும், கீழும் இரண்டாக பிரிந்து சென்று அழுத்த மாறுப்பாட்டினை உருவாக்கி விமானம் பறக்க உதவுகிறது என்று பார்த்தோம். 

வளிமண்டலத்தில் காற்று ஓடைகள் உண்டு என்பதையும் பார்த்தோம். இதனால் விமானம் இயங்கும் வேகத்தினை விட வேகமாக காற்றில் முன்னோக்கி செல்லும் இதனை உண்மையான  காற்று வேகம் எனப்படும். விமான எஞ்சினால் கிடைக்கும் வேகத்தினை இயல்பான வேகம் எனப்படும். ஆகமொத்தம் இரண்டு விதங்களில்  வேகமாக விமானம் பறப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் 

உண்மையான காற்றுவெளி வேகம் விமானியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது, அது காற்றோடையின் தன்மைக்கு ஏற்ப மாறும். பயணிகள் விமானம்  காற்றில் ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் விதமாகவே விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தின் பாதுகாப்பான மேக் ஸ்பீட் மேக் 0.86 ஆகும். மேலும் எஞ்சின்களும் அப்படியே, இதனால் விமானத்தின் வேகம் எப்பொழுதும் ஒலியின் வேகத்தினை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக பெரிய பொறுப்பு விமானிக்கு உண்டு.


விமானத்தை குறைவான வேகத்தில் (கட்டவண்டி போல்) ஓட்டினால் போதுமே அப்புறம் எதற்கு பயப்பட வேண்டும்  என்றுக் கேட்கலாம். ஆனால், காற்றோடை என்ற ஒன்று இருக்கே அது சென்னை போக வேண்டிய விமானத்தை இலங்கை பக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டு விடும்  மேலும் அவ்வளவு உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாகவே இருக்கும், அதனை சமாளிக்க கண்டிப்பாக ஒரு குறைந்த பட்ச வேகம் அதாவது  மினிமம் ஸ்பீட்  இருக்க வேண்டும். அப்போதுதான் காற்று இறக்கையின் மீது வேகமாக மோதி அழுத்த வித்தியாசம் உருவாக்கி விமானத்தினை காற்றில் மிதக்க வைக்கும்.

போதுமான மிதப்பு விசை கிடைக்க வேகமாக இயக்க வேண்டும், என்பது ஒரு கட்டாயம்  ஆனால் ஒலியின் வேகத்தை எட்டிவிட கூடாது  என்பதே வணிக விமானங்களுக்கான வானவியல் கட்டுப்பாடு. அவ்வகை கட்டுப்பாடு ஏனென்றால்  ஒலியின் வேகத்தினை வணிக விமானங்கள் எட்டும்போது  இறக்கையின் மேல் பிரிந்து செல்லும் காற்று மீண்டும் பின்பகுதியில் இணையாமல் பிரிந்தே சென்றுவிடும் இதனால் தூக்கு விசையும் குறையும். தூக்கு விசை குறைத்தால் விமானம் நிலை தடுமாறி கிழே விழும் ஆபத்தும் அதில் நிறைய இருக்கு.

இது எதனால் ஏற்படுகிறது எனில், முன்பு   சொன்னது போல விமானத்தின் மைய உடல்பகுதி காற்றினை அதன் பரப்புக்கு முன் தள்ளி ஒரு காற்று முகப்பினை உருவாக்குவதால் பக்கவாட்டில் காற்று வேகமாக இறக்கையில் மோதும், இதுவே தேவையான மிதப்பு விசையினை தருகிறது. காற்று முகப்புக்கும் இறக்கைக்கும் இடையே காற்றின் வேகம் மாற்றம் அடைவதே அதற்கான காரணம்.

இப்போது விமானம் ஒலியின் வேகத்தில் பறக்கிறது எனில், காற்று முகப்பிற்கும், விமானத்தின் முகப்பு மூக்கிற்கும் இடையில் இடைவெளி இருக்காது. விமானம் வேகமாக சென்று முகப்பின் மீதே மோதும் இதனால் ஒரு நிலை தடுமாறி ஒரு  சீர்குலைவு காற்றில் ஏற்படும். இது இறக்கையின் மீது மோதும் காற்றின் வேகத்தினைக் குறைக்கும்.


இப்படிப்பட்ட நிலையில் விமானி என்ன செய்வார் எனில் இறக்கையில் மோதும் காற்றின் வேகத்தை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தினை உயர்த்துவார். இதனால் இறக்கையின் மீதாக கடக்கும் காற்றின் வேகம் கூடும். இது தேவையான அழுத்த வேறுப்பாட்டினைத் தரும் (எல்லா சங்கத்திற்கும் ) ஒரு எல்லை இருப்பதுபோல் இதற்கும் ஒரு எல்லை உண்டு. காற்று மோதும் கோணம் அதிகம் உயர்த்தப்பட்டால் பிரியும் காற்று மீண்டும் இணையாது இதனால் விமானம் கீழ் நோக்கி இறங்கும், சிறிது நேரத்தில் சரி செய்யவில்லை எனில் விமானம் செங்குத்தாக தரை நோக்கி டைவ் அடித்து விடும்.

இப்படி திடீர் என உயரம் குறைந்து கீழ் செல்லும் போது விமானத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்னவெனில், தரை மட்டத்தில் விமானத்தின் உள்ளும், புறமுமாக  ஒரே காற்று  அழுத்தம் இருக்கும். அதுவே 35,000 அடி உயரத்தில் வெளிப்புற காற்று அடர்த்திக் குறைவாக  இருப்பதால் உட்புறத்தை விட வெளியில் அழுத்தம்  குறைவாக இருக்கும். இந்த அழுத்த மாறுபாட்டால்  விமானம் சற்றே விரிவடையும். டேக் ஆப் ஆகும்  போது காது அடைப்பது   இதனால் தான். (இந்த காது  அடைப்பு விஷயத்தை நல்ல காதுலே போட்டு வச்சி கிடுங்கோ).

உயரம் திடீர் என குறைவதால்  விமானம் சுருங்கிக் கொண்டும் வரும். திடீர் என உயரம் குறைந்தால்  இதை   அழுத்த அதிர்ச்சி எனப்படும். இதனால் விமானக்கட்டுமான இணைப்புகளில் உடைசல் ஏற்படும்  மேலும் கட்டுப்பாட்டுக் கருவிகள் செயல் இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்க. மிக வேகமாக உயரம் குறையும் போது விமான இறக்கை அல்லது விமானத்தின் உடலே உடைந்து விடும். எனவே விமானம் மேல் எழும்புதல், இறங்குதல் என இரண்டும் மிகச் சீராகத்தான் நடக்க வேண்டும்.

எனவே விமானம் ஒலியின் வேகத்தினை தொடும் எல்லையை சவப்பெட்டி முனை (சந்தூக்கு முனை) என்பார்கள், காரணம் விமான வேக வரைப்படத்தில் ஒலி வேக எல்லை ஒரு முனையில் முடிவடையும்.

போதுமான அளவு காற்று வேகமாக மோத தேவையான விமான வேகத்தினை கிரிட்டிக்கல் ஸ்பீட் எனப்படும். இந்த வேகம் ஒலியின் வேகத்திற்கு மிக அருகில் இருக்க கூடாது. இந்த கிரிட்டிக்கல் ஸ்பீட் ஒவ்வொரு உயர மட்டம், காற்றின் அடர்த்திக்கும் ஏற்ப மாறுபடும். மிதமான உயரத்தில் குறைவான கிரிட்டிக்கல் ஸ்பீட் போதுமானதாகும் 

உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அடர்த்தி குறையும், எனவே மிதப்பு விசையை நிலையாக வைத்திருக்க காற்றின் வேகத்தினை  அதிகரிக்க கிரிட்டிக்கல் ஸ்பீட் அதிகரிக்கப்படும். இதன் எல்லை ஒலியின் வேகம் ஆகும். (நம்ம ஊரில் இருக்கும் சங்கங்களின் எல்லைகளை தெரிந்து கொண்ட நாம் விமான வேகத்தின் எல்லைகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என நினைக்கின்றேன்)  எனவே எப்பொழுதும் ஒலியின் வேகத்திற்கும், கிரிட்டிக்கல் ஸ்பீடுக்கும் (நல்லா பேரு வச்சி இருக்காங்க) தேவையான வித்தியாசம் இருக்க வேண்டும். அப்போதுதான் தேவைக்கு ஏற்ப வேகத்தை கூட்டியோ, குறைத்தோ சீராக விமானத்தை பறக்க வைக்க முடியும். ஆனால் 35,000 அடி உயரத்தில் கிரிட்டிக்கல் ஸ்பீடிற்கும், ஒலியின் வேகத்திற்கும் இடையே சுமார் 35 கி.மீ/மணி என்ற அளவே வேக இடைவெளி இருக்கிறது.

எதிர்ப்பாராத காரணங்களால் காற்றின் அடர்த்தி குறைந்தால் அதற்கு ஏற்ப விமானத்தின் வேகத்தினைக் கூட்டியோ, காற்று மோதும் கோணத்தை மாற்றவோ விமானியால் முடியாது அப்படி செய்தால் விமானம் மிதப்பு விசையை இழக்கும்.

மேலும் சில சமயங்களில் காற்று ஓடைகளை வேகமாக இழுத்து செல்லும் அப்போது சரியாக வேகத்தினைக்கட்டுப்படுத்த வேண்டும் இல்லை எனில் ஒலியின் வேகத்தினை தொடுவதால் விமானம் மிதப்புவிசையை இழக்க நேரிடும்.

பெரும்பாலும் பனிப்பொழிவு, இடி மின்னல் போன்றவை  டிராபோஸ்பியரில் இருந்தே கீழ் நோக்கிப்பாயும்  அதிலும் சிக்க வாய்ப்புள்ளது. இது  போன்ற சமயங்களில் கட்டுப்பாட்டுக் கருவிகள் செயலிழந்து போக நேரிடும். அதுவும் விபத்துக்கு வழி வகுக்கும். விமானங்களில் 50 கி.மீக்கு முன்னால் (இப்போ இன்னும் கூடுதல் தூரம் காட்டும் கருவிகள் வந்து விட்டன) உள்ள வானிலையை காட்டும் ரேடார் உண்டு. அவை இடி, மின்னல், பனிப்பொழிவினை சுட்டிக்காட்டும். சிறிது நேரம் அப்படிப்பட்ட சூழலில் ஊடாக பயணிப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் சமாளித்து விடலாம் என விமானிகள் நேராக அதனுள் பயணிப்பதும்  உண்டு. சில சமயங்களில் விபத்து நடக்க   இதுவும் ஒரு காரணமே.

35,000 அடி உயரத்தில் விமானம் பறப்பதில் இத்தகைய அபாயம் இருப்பது தெரிந்தே பல விமான நிறுவனங்கள் விமானத்தை அந்த உயரத்தில் பறக்க வைக்கின்றன. அதற்கு ஒரே காரணம் பணம் பணம் என்ற பேராசைதான்.

குறிப்பு 03 /01/13 அன்று அதிகாலை ஒரு மணிக்கு தமாமில் இருந்து நான் விமானப் பயணம் மேற்கொண்டு சென்னை. புறப்படுகின்றேன் இதில் உள்ள பயண அனுபவங்களையும் அதிரைநிருபர் வாசகர்களுடன் நலமுடன் திரும்பி வந்ததும் பகிர்ந்து கொள்கின்றேன் இன்ஷா அல்லாஹ் !

Sஹமீது

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 01, 2013 | ,


சிந்திக்கத் தூண்டும் சித்திரம் தொடர் வரிசையில் கண்கவரும் அழகிய மற்றுமொரு புகைப்படம்.

தண்ணீரில் எழுத முயன்று அதனை அப்படியே வாசிக்க முயற்சித்தவர்களுக்கு அது ஒரு சுகமான அனுபவமே. வண்ணங்களை தூரிகை தொட்டு சித்திரம் வரைந்த கைகளுக்குத் தெரியும் அங்கே எண்ணங்களை கலந்த பின்னரே வண்ணங்களும் உயிரோட்டம் பெருகும் என்பது.

கண்களில் சிக்கிடும் காட்சிகளை கச்சிதமாக படமெடுப்பது ஒரு பொழுதுபோக்கு என்றால் அதனை ரசனை கொண்ட பார்வை சேர்க்கும் அழகோ அழகு !

மைதொட்டு வரைய வெண்மை படர்ந்த வானத்தை அன்னாந்து பார்க்கத் தேவையில்லை, வழியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரே போதுமென்று சொல்லும் கண்ணாடிப் பார்வைச் சித்திரம்.


ஷஃபி அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)