Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 30 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2014 | , ,

கண்களை அலங்காரம் செய்தல் (பெண்களுக்கு மட்டும்): கீழே அலஅங்காரம் பற்றி எழுதியுள்ளேன் கணவனுக்கு மட்டும் காட்ட அலங்கரம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது ஆனால் அந்த அலங்காரத்தை அன்னியனுக்கு காட்டுவதாக இருந்தால் மட்டுமே அலங்காரம் செய்வது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது வெளியில் செல்லும்...

என் இதயத்தில் இறைத்தூதர் - 5 - [இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?] 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2014 | ,

இஸ்லாம் எந்தளவுக்கு நடைமுறைக் கேற்ற மார்க்கம் என்பதை நம் அன்றாட வாழ்விலும், செய்திகள் மூலமும்  அறிந்து கொள்கிறோம். முன்பு பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்வித்தார்கள். பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளும் தன் கணவனை / மனைவியைக் காதலித்தார்கள்....

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2014 | , ,

தொடர் -20 கடற்கரைப்பக்கம் காலார நடந்தவன், முத்துக்கள் அடங்கிய சிப்பிகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வானோ அத்தனை மகிழ்வெனக்கு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை தேடத் தொடங்கிய அனுபவத்தையே நான் அவ்வாறு உணர்கிறேன். இந்திய தேசிய உணர்வு அற்றவர்கள் என்று மூடர்களால் முத்திரை...

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 33 ( நமது கல்வி- 5 ). 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2014 | , , , , ,

நமது கல்வியின் நிலை பற்றிய ஒரு அலசலை, கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம் ! என்ற தலைப்பில் இதே அதிரைநிருபர் வலை தளத்தில் 2012 பிப்ரவரி 04-ஆம் நாள் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் கல்வி பற்றிய பகுதியை இங்கு நினைவு கூறி, மேலும் சில கருத்துக்களுடன் இந்தத்தொடரை நிறைவு செய்ய விரும்புகிறோம்....

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 33 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மன்னிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள், மேலும் அவர்கள் யாவரும் பகைமை பாராட்டாதவர்களாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதை அறிந்து நாம் படிப்பினைப் பெற்றோம். இந்த வாரம் சத்திய சஹாப்பாக்கள் என்போர் யார்? அவர்களின்...

வெட்கமில்லை! வெட்கமில்லை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2014 | , , , ,

இற்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன், ‘பாரதமணி’ (நவம்பர் 1994) இதழில், கவிஞர் முத்துமணி என்பார் எழுதிய மரபுச் சந்தக்  கவிதை இதோ: தமிழகத்தின் அன்றைய சாக்கடை அரசியல் நிலையைத் தமது கருத்தின் கவிதைப் பதிவாக, இன்றைக்கும் பொருத்தமானதாக, வெட்கமில்லை!  வெட்கமில்லை!  வெட்கமென்ப  தில்லையே! மக்கள்முன்பு...

கண்கள் இரண்டும் - தொடர் - 29 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2014 | ,

கண்பார்வைக் கோளாறுகள் நீங்க அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு...

என் இதயத்தில் இறைத்தூதர் - 4 [பெண்ணே, இனிய மார்க்கம் தேடி வாராயோ] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2014 | , , , ,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் தலை விரித்தாடி வருவதை நாம் அறிவோம். 'வன் செயலர்களின் தலைநகர் டெல்லி' என அழைக்கப்படும் அளவுக்கு நம் இந்தியாவின் பெயர் உலகளவில் அறியப்பட்டு வருகிறது. இதனைக் களைய 'இஸ்லாத்தின் தீர்வை' அமல்படுத்துங்கள் என்றால் கேட்பவர் இல்லை, இஸ்லாம் சொல்லும்...

கூட்டணிக் கொட்டகைகள்! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , , ,

மர்ம முடிச்சுகளைக் கொண்டு கட்டுப்போட்டு மந்திர வார்த்தைகளால் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது சவாரி செய்ய வாய்ப்பில்லாமல் திராவிடக் கட்சிகள் சண்டிக்குதிரைகளாகிவிட... ஆளும் பாரம்பர்யக் கட்சி உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட கூட்டணி அமைக்க இயலவில்லை மசூதி இடிப்பிற்கும் மாற்று மத அழிப்பிற்கும் பேர்போனக் கட்சியுடன் போதைக்...

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , ,

அப்ப...ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது.... இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார...

...ங்க ! டா ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2014 | , , , , ,

சாதிக்க வேண்டுமென்று.. சாதிக்கொரு கட்சியென்று.. ஆட்களை நிறுத்தி வச்சாங்க ஐயாமார், அண்ணன்மார் அதுக்கும் ஓட்டுப் போட்டாங்க ஆளுக்கொண்ணா ஆகிப் போனாங்க ! அவிங்க ஆகிப் போனாங்க !! பிராமணர், அவர் நம்மாளுதான் வன்னியர், இவர் எங்காளுதான் தேவர் இனம் நம்ம சனம்தான் என்று ஆளுக்கொரு தேர்வா ஆகிப் போனாங்க சாதி மக்க...

நேற்று! இன்று ! நாளை! – தொடர் - 32 ( நமது கல்வி- 4 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2014 | , , , , ,

முஸ்லிம்களின் கல்வி மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு உரிய காரணங்களை விவாதிக்கும் போது ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டும். எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதே அது. பிறகு அந்த ஆட்சியையும் ஆங்கிலேயர்களால்...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.