Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா - பகுதி : இரண்டு 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2015 | ,

பசுமையில் பசுவின் கதையை கடந்த வாரம் பார்த்தோம். மையைப் பற்றிப் பார்க்கும் முன்பு ஒரு நாய் குறுக்கே வந்து விட்டது. ஆகவே நாயைப் பற்றியும் அதற்குக் காரணமான தீயைப் பற்றியும் பார்ப்போம். வறுமையை ஒழிப்போம்! வளமையைப் பெருக்குவோம் ! என்று வாக்குக் கேட்டு வந்தவர்களை நம்பி கோக்கு மாக்காக வாக்களித்து இன்று...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 012 1

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2015 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும்,  நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும்...

கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2015 | , , , ,

அன்றையச் சூழலில் ஆராவாரமாக அதிரை இணைய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இளம் படை, பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராயப் புறப்பட்டது. கொட்டும் மழையை அள்ளிக் கொண்டு வரலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடையான மழையை அளவுகோல் வைத்து அளந்து சொல்லும்...

சாதனைச் செம்மல் முராத் கந்தவரு அலி மனிக்பான் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2015 | , , , , ,

அரேபியாவில் இருக்கும் அறிஞர்களை நாம் அறிந்து வைத்திருக்கும் அளவு அலிமனிக்பான் அவர்கள் எங்களுக்கு மத்தியில் பிரபலம் பெற்றிருக்கவில்லை. சமுத்திரவியலாளர், சுற்றுச்சூழலியலாளர், வானியல் நிபுணர், பிரபல வர்த்தகர் என்று அலி மனிக்பான் அவர்களின் பட்டங்கள் நீண்டு செல்கின்றன. பசுமையான பூமி, விவாசயத்துறை போன்றவற்றுக்கும்...

"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்" 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2015 | , , , , , , ,

பழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன. காலை...

இளமையின் ரசனை ஏராளம் - ஏழு மட்டும் இங்கே ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்பிற்கினிய வாசக நேசங்களே: இளமை துள்ளும் எக்காரியமும் ரசிக்கத்தூண்டும் அதன் வேகம் மற்றும் விவேகமும் அதே நேரத்தில் அசர வைக்கும். அவ்வகையில் தனித்திறன் வாய்ந்த இளமையின் புதுமையை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னோடியாக இருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் கண்டெடுத்த மற்றுமொரு...

பசுமை எங்கே..? இயற்கை எங்கே..? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2015 | , ,

பசுமையும், இயற்கை வளமும் இறைவன் இவ்வுலகில் நமக்கு வழங்கிய அருட்கொடை. மனிதராய் பிறந்த நமக்கும், மற்றபிற அனைத்து உயிர் இனங்களுக்கும் இவ்வுலகில் உயிர் வாழவும், மற்றபிற தேவைகளுக்கும் பசுமையும் இயற்கை வளமும் பல வகையில் உதவியாய் இருக்கின்றது.  பசுமை வளமும், இயற்கை வளமும் நமக்கு அரிதாய் கிடைத்த...

“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2015 | ,

கடந்த சில நாட்களாக பல ஊர்களிலும் தங்களது ஊர்களை பசுமையாக்க வேண்டுமென்ற முனைப்பு, முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பாக சில ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நாடு இப்போது போய்க் கொண்டிருக்கும் போக்கில் பசுமை என்கிற வார்த்தையில் இருக்கும் “ பசு ”  என்கிற வார்த்தையை சொன்னால் கூட வலங்கைமான்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 011 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.