அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகளின் தொடரின் நிறைவாக சிறப்பு விருந்தினர் நற்றமிழ் நாவரசி நா. சத்தம்மைப்பிரியா, M.Sc.,(பேராசிரியை, காவேரி மகளிர் கல்லூரி, உறையூர், திருச்சி) அவர்களின் உரை.
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். -அதிரைநிருபர் குழு
1 Responses So Far:
பேராசிரியை ந.சாத்தம்மைபிரியாவின் பேச்சு மாணவர்களை எதிர்கால தலைவர்களாக வடிவமைக்கும் .
Post a Comment