உணவுக்கான அவசர உதவி கோரி மடல் 4

அதிரைநிருபர் | December 27, 2012 | , , , ,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


என் அன்புச் சகோதரர்களுக்கோர்  வேண்டுகோள்..

السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.


இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.




இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்


5 kg அரிசி (1 kg70/) 350

2 kg கோதுமை மாவு (1 kg100/) 200

2 kg சீனி 105(1 kg105/) 210

1 250g பால்மா 200/ 200

1 மீன்டின் 96/ 105

250g பருப்பு 55

200g தேயிலை 70

மொத்தம் 1190 (இலங்கை ரூபாய்)

ஒரு குடும்பக்கிற்கு சராசரி 1190 (இலங்கை ரூ) தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 2442


தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்

மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக் ஆசிரியர் 0094713555993

அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல்: மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி 0094774224217
Email: ttmnasar@yahoo.com / ttmnasar@gmail.com
Website / www.onlinenasar.com

நன்றி: AIM


இலங்கை முஸ்லீம்களின் வரலாறு... உண்மை நிலவரம்.. அவசியம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.


நபிமணியும் நகைச்சுவையும்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2012 | ,

தொடர் : 16
நல்லவர்களின் நந்தவனம்:

அந்த ஒப்பற்றப் பெயர் கூறப்பட்டால் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்கள் பயத்தால் நடுநடுங்கிப்போகும்! அவன் வார்த்தைகளை வாசித்துக் காண்பிக்கப்பட்டால் அந்த நல்லவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். மேலும், தங்கள் இரட்சகன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைத்து விடுவார்கள். (1)

அவன்தான் அர்ஷின் அதிபதி. அகில உலகங்களின் இரட்சகன். அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா! அவன் எல்லாம்  அறிந்தவன். எல்லாம்  வல்லவன். உயரிய புகழ், புகழ்ச்சிகள் அனைத்திற்கும் உரியவன். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா மொழிகளிலும் எல்லா நாவுகளாலும்  எல்லா உயிர்களாலும் துதிக்கப்படும் தூயோன் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா! அனைத்தையும் எந்தவிதமான முன்மாதிரியின்றிப் படைத்து, பரிபாலித்து, காத்துவரும் அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகன்! என்றும் நிலைத்தவன்!

இன்னும் அவனைப் பற்றிய அறிமுகத்தை அவனே சொல்ல நாம் கேட்போம்!

"நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன்!
பின்னர், நான் அறியப்பட வேண்டுமென்று விரும்பினேன்!
படைப்பினங்களை நான் படைக்கத் துவங்கினேன்!" (2)

இன்னும் அவன் என்ன சொல்கிறான் என்று சற்றுக் கேட்போம்!

உயர்ந்தோன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து, பிரபஞ்சங்களுக்கெல்லாம் தலைமையகமான அர்ஷுக்கு மேல் அவனிடம் இருக்கும் ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) தூய்மையான பதிவேட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வார்த்தையை இவ்வாறு எழுதி வைத்தான்:

"என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது!(3)

இப்படி அவனைப்பற்றி அவனே எப்படி சொல்லிக் கொள்கிறானோ நிச்சயமாக அப்படியே "கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டவனாகவே" அவன் இருக்கிறான்! (4)

அலை முழங்கும் கடலும் ஆர்ப்பரிக்கும் காற்றும் நெடிதுயர்ந்த மரமும் வானுயர்ந்த மலையும் தலை வணங்கும் நிழலும் தரணிக்கு வரும் மழையும் தூயோன் ரஹ்மானைப் போற்றி அவன் புகழ் பாடிக்கொண்டே இருக்கின்றன!

நிச்சயமாக, அத்தனைப் பொருட்களையும் எழுதுகோல்களாகவும் அத்தனைக் கடல்நீரையும் மைகளாகவும் ஆக்கினால்கூட அவன் புகழை எவராலும் எழுதி முடித்துவிட இயலாது! பெருமையும் கண்ணியமும் அவன் மேலாடையும் கீழாடையும் ஆகும். மேலும், உணவு அளிப்பதற்கு அவன் பொறுப்பேற்காத எந்த ஓர் உயிரினமும் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது!

பெருமைக்கு ஆட்படாத பெருந்தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள், தன்னிகரற்ற இறைவனாகிய அல்லாஹ் (ஜல்) வை, முதன்முதலாக மக்கத்து மனிதர்களுக்கு விளக்கிக் காட்டியபோது; அல்லாஹ் (ஜல்)வுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை என்ற ஒப்பற்ற அவன் தன்மையிலிருந்து ஓர் அங்குலம்கூட அவர்கள் பின்வாங்கவே இல்லை!

அவன் கருணையை அவர்களுக்கு விளக்கும்போது "தாயைவிட எழுபது மடங்கு கருணையாளன்" என்றும்,  அவன் கண்காணிப்பை அவர்களுக்கு விளக்கும்போது "பிடரி நரம்பைவிட அருகே இருப்பவன்" என்றும் நவின்றார்கள்.

மேலும் பேரருளாளன் அல்லாஹ் (ஜல்), தன் படைப்பினங்களின் மீது பொழியும் அருள்பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு பகன்றார்கள்.

"அல்லாஹ்விடம் நூறு வகையான அருள்கள் உள்ளன. அவற்றில் ஒரே ஒரு வகையின் மூலம்தான் அவன் படைப்புகள் (மனிதர்கள், மிருகங்கள், பறவைகள்) அனைத்தும் தமக்கிடையே அன்பைப் பரிமாறிக் கொள்கின்றன. மிருகங்கள்கூட தன் குட்டிகள் மீது அன்புகாட்டுவதும் அதனால்தான். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது வகைகளை மறுமை நாள்வரை தன்னிடமே அல்லாஹ் வைத்துக்கொண்டிருக்கின்றான்! (5)

அன்பு என்ற உன்னதமான மூலப் பிறப்பிடத்திலிருந்தே தாய்மை எனும் தன்மையும் நட்பு என்ற நேசமும் காதல் என்ற கனிவும் சகோதரத்துவம் என்ற பாசமும் பல வண்ணங்களில் உருவாகி மனிதர்களுக்கு பல்வேறு ஆடைகளாகவும் அணிகலன்களாகவும் அணிவித்து அல்லாஹ் (ஜல்)வால் அழகு பார்க்கப்பட்டிருக்கிறது!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் இனிய மறையிலே இவ்வாறு இயம்புகின்றான்:

இன்னும் நீங்கள் மனைவியரிடம்  ஆறுதல் பெறுவதற்காக (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே கனிவையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமுதாயத்திற்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் உள்ளன. (6)

தாய்மை என்ற உன்னத தன்மையைப் படைத்தவன் எத்தகைய "தாய்மைக் குணம்" கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதன் விளக்கமாகவே "தாயைவிட எழுபது மடங்கு கருணையாளன்" என்றார்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (அறிக: அரபுமொழியில் எழுபது என்றால் "எண்ணற்ற" என்றும் பொருள்படும்).

சிறந்த குணங்களைப் படைத்தவன் நிச்சயமாக தன்மைகளில் தலையாய சிரிப்பு என்ற நகைச்சுவையையும் படைத்தான்! வரம்பு மீறாத நகைச்சுவை என்பது மகிழ்ச்சியிலிருந்து வருவதாகும். மகிழ்ச்சி என்ற அற்புதம் நிச்சயமாக அல்லாஹ்வின் அருளில் இருந்தே கிட்டுவதாகும். புன்முறுவல் என்பது மனத்தின் பிரகாசமாகும்!

நாம் சிந்தும் புன்சிரிப்பு மற்றவர் சிரமத்தை, கவலையை நிவர்த்தி செய்ய நாம் செய்யும் உதவியாகிறது! எனவேதான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், உன் சகோதரனைச்  சிரித்த முகத்துடன் வரவேற்பதும் இறை திருப்திக்குரிய காரியமாகும் என்றார்கள்!

அதனால்தான் சிரிப்பை எத்தனைமுறை செலவழித்தாலும் கொஞ்சம்கூட குறையாத பொக்கிஷமாக, அல்லாஹ் (ஜல்) மனித சமுதாயத்திற்கு தன் அருளாக வழங்கியுள்ளான். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றான் ஒரு தமிழ் அறிஞன்! ஆனால், நாம் இறைவனின் சிரிப்பில் அவன் வழங்கும் அந்த சுந்தரச் சோலையைக் கொஞ்சம் கண்டுவருவோம் இன்ஷா அல்லாஹ்!

அது நல்லவர்களின் நந்தவனம்! புனிதர்களின் பூங்காவனம்! என்றென்றும் மாறாத மலர்ச்சி நிறைந்த மலர்வனம்! அதுதான் சுவர்க்கம் என்ற சுகவனம்!

சுவர்க்கம் என்பது சொல்லிமுடிக்க முடியாத சுகபோகங்களும் கற்பனைக் கெட்டாத, கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத இன்பங்களும் நிறைந்த இடமுமாகும்! பூத்துக்குலுங்கும் மலர்களும் காய்த்துக்குலுங்கும் கனிகளும் நிறைந்த பிருந்தாவனமாகும்! நினைத்ததும் கற்பனையில் நினைத்துப் பார்க்காததும் கிடைக்கும் நந்தவனமாகும்! சுகந்தரும் அந்த சொர்ண பூமியைப் பற்றி சொல்லப்படுவதை நாம் சற்றுப் பார்ப்போம்!

அந்த அழகிய சுவர்க்கமும் அழியாப் பேரின்பமும் குறித்து, அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். சுவர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு உள்ள இடம் என்பது இந்த உலகத்தையும் அதில் இருப்பதை எல்லாம் விடவும் சிறந்ததாகும். (7)

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா சொல்கின்றான். இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் அங்குள்ள நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.மேலும் அவர்களிடம் கூறப்படும்: எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!

அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றிவிடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் இருக்காது! அங்கிருந்து வெளியேற்றப் படவும் மாட்டார்கள்! (8)

இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்.தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும் "நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்."

அங்கு அவர்கள் மன நிம்மதியுடன், எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள். ஏற்கனவே, உலகில் அடைந்த மரணம்தவிர, மறு மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான். இதுவே மாபெரும் வெற்றியாகும்! (9)

நம் மனங்கவர்ந்த மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளமும் சிந்தித்துப் பார்த்திராத ஒன்றை என் அடியார்களில் நல்லவர்களுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் (ஜல்) கூறினான் என்றுரைத்த நபிகளார் (ஸல்)அவர்கள் "கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஒன்றை அவர்களுக்காக நான் மறைத்திருப்பதை எந்த ஆத்மாவும் அறிய முடியாது என்ற அல்-குர்ஆன் வசனத்தை (32:17) நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள் (10)

நம் உள்ளங்கவர்ந்த உண்மைத் தூதர் (ஸல்) சொன்னார்கள். சுவர்க்கத்தில் நுழைகின்றவர்களில் முதல்கூட்டம், பவுர்ணமி நிலவுபோலத் தோற்றமளிப்பார்கள். பின்பு அவர்களை அடுத்து நுழைபவர்கள் வானில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்கள் சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். சளி சிந்த மாட்டார்கள். அவர்கள் தலைவாரும் சீப்புகள் தங்கத்தில் இருக்கும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் போல் இருக்கும்.எழில்விழி மங்கையருடன் இருப்பார்கள்.சுவனவாசிகள் அனைவரும் அவர்கள் தந்தை ஆதம் நபியின் உருவ அமைப்புப்படி 60 அடியாக இருப்பார்கள் என்று சொன்னார்கள். (11)

கண்ணியம் கற்றுத் தந்த புண்ணியத்தூதர் பகன்றார்கள். சுவர்க்கத்தில் ஒரு கடைவீதி உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் அங்கு சுவர்க்கவாசிகள் வருவார்கள். வடக்குப் பகுதியிலிருந்து ஓர் இனிய தென்றல் வீசும்! அப்போது அவர்களின் முகங்கள் அவர்களின் ஆடைமீது பட்டு, அது மணம் கமழும்!

இதனால் அவர்கள் அழகும் பொலிவும் அதிகமாகி விட்டவர்களாக தங்கள் குடும்பத்தாரிடம் வருவார்கள். இவர்களைப் பார்த்ததும் குடும்பத்தினரும் அழகும் பொலிவும் அதிகம் பெற்றுவிடுவர்! "அல்லாஹ்வின்மீது ஆணையாக, நீங்கள் அழகிலும் பொலிவிலும் அதிகமாகி விட்டீர்களே!" என்று குடும்பத்தினர் கேட்பார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்களும்தான்" என்று இவர்கள் கூறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (12)

"என் இறைவா! சுவர்க்கவாசியின் தகுதியில் உயர்வானவரின் நிலை என்ன?" என்ற மூஸா நபியின் கேள்விக்கு, 

"அவர்கள் என் விருப்பத்திற்கு உரியவர்கள். என் கையால் அவர்களின் கண்ணியத்தைக் காத்துள்ளேன். அதன் மீது நான் முத்திரை இட்டுள்ளேன். எந்தக் கண்ணும் அதைப் பார்த்ததில்லை! எந்தக் காதும் அதைக் கேட்டதில்லை! எந்த மனித இதயத்திலும் அதுபோன்ற ஒரு சிந்தனை ஏற்பட்டதில்லை" என அல்லாஹ் கூறுவான்". (13)

பல தெய்வக் கொள்கைகளில் மூழ்கி, படுபாதகச் செயல்களில் திளைத்து, மனித உருவில் மிருகங்களாய்த் திரிந்த மடையர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் அதிர்வலைகளைத் தோற்றுவித்த, அவர்களின் கற்சிலை பீடங்களின் அஸ்திவாரத்தையே அசைத்துக் குலுக்கிய அற்புதவேதம் அல்குர்ஆனை, அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த யுகப்புரட்சியின் தலை நாயகர், நிஜமான "புரட்சித்தலைவர்" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

சுவர்க்கவாசிகள் அவர்களின் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டால் அல்லாஹ் (ஜல்), அவர்களை அழைத்து "எதையேனும் நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நான் அதிகப்படுத்துகிறேன்" என்று கேட்பான்!

அதற்கு அவர்கள், "எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கி விடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்து, நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றி விடவில்லையா?" என்பார்கள். உடனே அருளாளன் அல்லாஹ் (ஜல்), தனக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள திரையை விலக்குவான்.

தங்களின் இரட்சகனைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் அவர்களுக்கு விருப்பமானதாக வழங்கப்படவில்லை! (அவர்களின் இறைவனைப் பார்ப்பதுதான் அவர்களுக்கு மிகவும் விருப்பமானது) என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்! (14)

தன் உடலில்  ஓர் எளிய சால்வை மட்டும் போர்த்திக்கொண்டு பயிர் வளர்க்க நிலத்தைச் செப்பனிடும் எளிய உழவன்போல, அல் இஸ்லாம் எனும் அழகிய பயிர் செழித்து சீராய் வளர தம் உடலால் விதைநட்டு, உயிர் உள்ளத்தால் நீர் பாய்ச்சி, கடும் உழைப்பால் களை நீக்கி, அன்பின் ஆன்மாவால் அறுவடை செய்த அண்ணல் நபிகள் (ஸல்) தம் இனிய தோழர்கள் முஹாஜிரீன்களும் அன்சார்களும் புடை சூழ மஸ்ஜித் நபவீயில் வீற்றிருந்தார்கள். ஒரு கிராமவாசியும் கூடவே அமர்ந்திருந்தார்.

சுவர்க்கத்தின் வர்ணனைகள் சுந்தர நபிகளால் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன!

சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் "நீ ஆசை கொள்!" என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். "மேற்கொண்டும் ஆசை கொள்" என்பான் அல்லாஹ் (ஜல்). மேலும் அவர் ஆசை கொள்வார். "நீ ஆசை கொண்டாயா?" என்று அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா அவரிடம் கேட்பான்.

அவர் "ஆம். என் இறைவா!" என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் "நீ என்னென்ன நினைத்தாயோ அத்தனையும் உனக்குண்டு! மேலும், அதுபோன்றதும் உனக்குண்டு!" என்று கூறுவான் என்று நவின்றார்கள். (15)

சுவர்க்கவாசிகளுள் ஒருவர் தன் இறைவனிடம் சுவர்க்கத்தில் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு அல்லாஹ் (ஜல்) "நீ விரும்பியவாறு சுகபோக வாழ்க்கையை இந்நிலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?" என்று கேட்பான். "ஆம். இறைவா! நிச்சயமாக! நான் எல்லா சுகபோகத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால், நான் இப்போது விவசாயம் செய்ய விரும்புகிறேன்!" என்பார்.

அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா அவருக்கு அனுமதி அளிப்பான். அந்த மனிதர் சென்று விதை தூவுவார். அங்கே கண்ணிமைக்கும் நேரத்தில் பயிர் வளர்ந்து நிற்கும்! அந்தப் பயிர் முதிர்ந்து, நிமிர்ந்து நிற்கும்! அறுவடைக்குத்  தயார் என உரைக்காமல் உரைத்து நிற்கும்! மேலும், பெரும் மலைகளைப்போல் விளைந்து ஒரு நொடியில் குவிந்து போய்விடும்! அப்போது அல்லாஹ் (ஜல்) "மனிதனின் மகனே! இதோ எடுத்துக்கொள்! உன்னை எதுவுமே திருப்திப் படுத்தாது" என்று கூறுவான்.

அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இதனை செவியுற்றதும் அந்த கிராமவாசி எழுந்தார்!

"அல்லாஹ்வின்மீது ஆணையாக, சுவனத்திலே விவசாயம் செய்து பார்க்க விரும்பிய அந்த மனிதர், மக்காவின் ஒரு குறைஷியாகவோ அல்லது மதீனாவின் ஒரு அன்சாரியாகவோதான் நிச்சயமாக இருக்க முடியும்! உறுதியாக நாங்களோ நாடோடிகள்! விவசாயிகள் அல்லர்!" என்றார் வெகுளித்தனமாக!.

அவ்வளவுதான்! மடைதிறந்த வெள்ளம்போல் அந்த சபையில் குபீரெனப் பாய்ந்தது சிரிப்பு! ஆர்ப்பரித்த சிரிப்பலைகள் அடங்க வெகுநேரமாகியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்நகைப்பலையில் அன்று நனைந்து போனார்கள்! (16)

அல்லாஹ் நாடினால், அற்புத சுவர்க்கம் அந்த அழியாப் பேரின்பம் நமக்கும் கிடைக்கும் நற்செய்தி நம் நபியிடம் உண்டு!

அந்த எளிய வழி இவ்வாறு கூறுவதுதான்:
بسم الله الرحمن الرحيم

اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا
اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ
فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அந்த ரப்பி லாஇலாஹ இல்லா அன்த கலக்தனீ வ அன அப்துக, வஅன அலா அஹ்திக, வ வஹ்திக, மஸ்த்த தஃத்து. அவூதுபிக்க மின் ஷர்ரி மாஷனஃத்து. அபூவுலக்க பி நிஃமத்திக்க அலைய், வஅபூஉபிதன்பி, பஃபிஃர்லீ, ஃபஇன்னஹு லா யஹ்ஃபிருத்துநூப இல்லா அன்த!"

("இறைவா! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவனுமில்லை! நீதான் என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை! என்னால் இயன்ற அளவுக்கு உனக்குத் தந்த வாக்குறுதி மற்றும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்! நான் செய்கின்ற அனைத்து தீமைகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்! நீ எனக்கு செய்துள்ள உன் அருட்கொடை மூலம் என் பாவத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். நிச்சயமாக,பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை!")

"இதை உறுதியுடன் அன்று காலையில் ஒருவர் கூறி, மாலை வருமுன் அவர் இறந்துவிட்டால், அவர் சுவர்க்கவாசியாவார்!

மேலும் இதை இரவில் ஒருவர் உறுதியுடன் கூறி காலை வருமுன் இறந்து விட்டால், அவர் சுவர்க்கத்தில் இருப்பார் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.(17)
                       
o o o 0 o o o
ஆதாரங்கள்:

(01) அல்அன்ஃபால்:2
(02) ஹதீத் குத்ஸீ
(03) அபூஹுரைரா: புகாரி 3194
(04) அல்அன்ஆம்: 54
(05) ஸல்மான் பார்ஸி : முஸ்னத் அஹ்மத்
(06) அர்ரூம்:21
(07) சஹ்ல் பின் ஸஅத்(ரலி): புஹாரி 3250
(08) அல்ஹிஜ்ர்:47
(09) அத்துஹான்:51
(10) அபூஹுரைரா: முஸ்லிம் 2824
(11) அபூ ஹுரைரா: புகாரி 3245
(12) அனஸ் இப்னு மாலிக்: முஸ்லிம் 2833
(13) முகீரா பின் ஷுஅபா: முஸ்லிம் 189
(14) சுஹைப் பின் ஸினான் (ரலி):முஸ்லிம் 181
(15) அபூ ஹுரைரா: முஸ்லிம் 182
(16) அபூ ஹுரைரா: புஹாரி 2348
(17) ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி): புஹாரி 6306 

இக்பால் M.ஸாலிஹ்

விமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1 35

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2012 | , , ,


சிறுவயதில் ஊருக்கு மேலே எப்போதாவது வானத்தில் பறக்கும் விமானத்தை ஆசை ஆசையாய் அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்படும் சின்ன புள்ளையளுவளா இருந்த நாம் இன்றைக்கு பல விமானங்களில் பயணம் செய்து அதில் பல பயண கட்டுரையையும் அதிரை நிருபரில் எழுதி நம் பயண அனுபவங்களை பகிர்ந்து வருகின்றோம். ஆனால், அந்த விமான பயணங்களின் பரவச சுதியில் பல விபரிதங்கள் இருப்பதை நாம் அறிந்ததில்லை. இங்கே அதைப்பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம்.


காற்றின் செயல்பாடு விமானம் பறக்க எப்படி உதவும் என்பதை முதலில் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் ஓடுதளத்தில் ஓடும்போதுகாற்று விமானத்தின் இறக்கையின் மீது மோத வேண்டும், அப்படி மோதும் போதுஇறக்கையின் மேல், கீழ் என இரண்டாக காற்று கிழித்துக் கொண்டு பிரியும், (நம்ம MSM-நெய்னா சொன்ன காற்றுபிரிவு அல்ல) இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாக செல்லும். எனவே, அழுத்தம் குறையும் கீழ் செல்லும் காற்று மெதுவாக செல்லும் அதன் அழுத்தம் அதிகம் இருக்கும். இதுவே மேல் நோக்கி விமானத்தை கிளப்புகிறது.

மிதப்பு விசை (தூக்கி) எனப்படும். மேலும் இரண்டாக பிரியும் காற்று இறக்கையின் பின்புறம் மீண்டும் சேரவேண்டும் அப்போது தான் மேல் நோக்கி மிதக்கும் விசையின் மையம் (மையப்புள்ளி பற்றி லியாகத் அலிசார் படித்து தந்தது நினைவுக்கு வருதா?) இறக்கையில் இருக்கும், விமானம் நிலையாகபறக்க இது உதவும்.

விமானவிபத்துகள் எப்படி நடக்கின்றன.

விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறுகளால்

பறவைகளினால் ஏற்படும் விபத்து

விமான ஓட்டியின் கவனக்குறைவால் (விமானிகள் தூங்கி விடுவதும் ஒரு காரணம்)

வானிலை மாற்றம்மற்றும் மேகமூட்டம் ஆகியகாரணங்களால்.

மேலே சொல்லியவற்றில்முதல் மூன்று காரணங்களை கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும், ஆனால் நான்காவது காரணத்தைத் த்விர்ப்பது மிககடினம். நான்காவது காரணத்தால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம். ஆனால் எரிபொருள் செலவு விமான நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரும் லாபத்தை எதிர் பார்த்தே விமான நிறுவனங்கள் பயணிகளின் உயிரை பணயம் வைக்கின்றன அது எப்படி என விபரமாய் மேலே நடக்கும் விசயங்களை கிழே பார்ப்போம்

நமது வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர், அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது. (அடுக்குகளின் பெயர் வாயில் நுழைவதே கஷ்டமா இருக்கே விமானம் எப்படித்தான் அதுக்குள்ளே நுழைந்து போகுதோ) மேகமூட்டம், மழை, மேலும் பிற வானிலை மாற்றங்கள்துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம். இந்த அடுக்கில் பறப்பது பழைய ராஜாமடம் ரோட்டில் பயணம் செய்வதற்கு சமம் காரணம்அத்தனை கரடு முரடான சாலையில் பயணம் செய்வது போன்றது .மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன் பாதிக்கப்படும். ஆனால்அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் . எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் தள்ளு காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போல் அதாவது தள்ளு காற்றில் விமானத்தை ஓட்டினால் எரிபொருள் பெருமளவு மிச்சப்படும்

மேலும் ஒரு வானியல் சிக்கலும் அங்கேஇருக்கு அதுதான் பலவிமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது.. அப்படிப் பறப்பது கரணம்தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன.

அப்படி என்னதான் அபாயம் அங்கு இருக்கு என்று பார்ப்போம்

டிராபோஸ்பியரில் 35,000அடி உயரத்திலேயே பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது. இங்கு என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பதினைப் பார்ப்போம். சிறியதும் பெரியதுமான ஏர்ப்பாக்கெட்ஸ் எனப்படும் திடீர் காற்று அழுத்தம் குறைவான வெற்றிடங்கள் அங்கு வானில் இருக்கும், இதன் வழியாகபறக்கும் போது நம்ம ஊர் ஆட்டோ குலுங்குவது போல விமானங்கள் குலுங்கும். அதற்கு காரணம் விமானம் காற்றை இழுத்து பின்பக்கம் தள்ளி விட்டு விமானம் முன்பக்கம் போவதால் காற்று இல்லாத வெற்றிடங்களில் காற்று இல்லாமல் விமானம் காற்றின் பிடிமானம்இழந்து திடீர் திடீர் என்று கிழே இறங்கும் அப்போது எஞ்சின் அணைந்து போகவும் வாய்ப்புண்டு, அப்படி ஆகாமல் இருக்க பைலட் மிக திறமையாக செயல்பட்டு எஞ்சின் வேகத்தினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்துவார்.

அப்படியே அணைந்தாலும் உடனே எஞ்சினை மறுமடியும் ஸ்டார்ட் செய்து (அப்படி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் அதுதான் அன்றைய தலைப்பு செய்தியாக்கி) விடுவார் . இதற்காகவே விமான எஞ்சின்கள் பல முறை சோதிக்கபட்டு. எவ்வளவு வேகமாக மீண்டும் எஞ்சின் இயக்கத்திற்கு வரும் என்றெல்லாம் தரச்சோதனைகள் செய்து நிருபித்தால் மட்டுமே அந்த மாடல் எஞ்சினுக்கு அனுமதியே கிடைக்கும்.

ஆழ் கடலில் நீரோட்டங்கள் காணப்படுவது போல வானிலும் காற்றுஒடைகள் காணப்படும் (காற்றின் ஓடையை பார்க்க முடிமா அந்த ஓடையில் குளிக்க முடிமாஎன்று ஊர்பெரளி எல்லாம் செய்ய கூடாது) மற்றும், திசைப் பண்புகள் (காற்றின் திசைகள் ) கொண்டவை, எனவே காற்று ஓடையின் திசையில் பறந்தால் வேகமாகவும், குறைவான எரிபொருளிலும் பறக்கலாம். இதற்காகவே டிராபோஸ்பியரில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ள பகுதியில் ஸ்ட்ராடோஸ்பியர்காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து செங்குத்தாக டிராபோஸ் வரைக்கும் சென்று நிற்கும் , அப்படிப்பட்ட காற்று அலையை விமானம் கடக்கும் போது அதன் வானியக்கவியல் பாதிக்கப்படும். அது எப்படி என்றால், விமானம் பயணிக்கும் திசைக்கு எதிரில் இருந்து வரும் காற்றானது இறக்கையின் மீதுஇரண்டாக பிரியும் அப்படி பிரியும் காற்றானது மீண்டும் இறக்கையின் பின்ப்பகுதியில் இணையவேண்டும் ,அப்போதுதான் காற்றில் விமானம் மிதக்கும்.என்பதனை ஏற்கனவே பார்த்தோம்.

இப்போதோ விமானத்தின் அடியில் இருந்து வேகமாக வரும் செங்குத்தான காற்றோட்டம் ஒரேயடியாக மேல்புறக் காற்றையும் வழித்துக்கொண்டு மேலே சென்று விடும் இதனால் விமானத்தின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி விமானம் கீழே இறங்கும். (அதாவது கிழேவிழும்)

விமானத்தின் எடை அதன் எஞ்சினின் மொத்த திறனுக்குசமமாக இருந்தால் சமாளிப்பது கடினம், எஞ்சின் திறன் அதிகமாக இருந்தால் எஞ்சினை வேகமாக இயக்கி அந்த காற்று அலையினைக்கடக்க வைக்க முடியும்.

விமான எடை, எஞ்சின் திறன் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு 400 டன் விமானம் எனில் அதில் 200 டன் வெற்றுவிமான எடை மற்றும் எரிப்பொருளின் எடை ஆகும், மீதி 200 டன் என்பது பே லோட் எனப்படும் , விமானத்தில் ஏற்றப்படும் சரக்கு/ பயணிகளின் (நம்ம எடை) எடை ஆகும்.

மேலே சொன்னது பேலோட் என்பதினை விளக்கவே ஆனால் நடைமுறையில் 50% பே லோட் எல்லாம் விமானங்கள் தூக்க முடியாது மொத்த எடைத்திறனில் மூன்றில் ஒரு பங்கு எடைத்திறனே இருக்கும். அதாவது 400டன் எஞ்சின் திறன் எனில்சுமார்130 டன் மட்டுமே பேலோட் திறன் ஆக இருக்கும். எனவே முழு எடைத்தூக்கும் திறனுக்கும் எடை சுமந்து விமானம் பறந்தால் மேற்சொன்னது போல்அவசரக்காலங்களில் நிலையாக பறக்க வைக்க முடியாமல் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனாலேயே பயணிகள் கொண்டு செல்லும் எடைக்கு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது. (இப்போ புரியுதா ஏன் ஒரு ஆளுக்கு 40 கிலோக்கு மேல் விடுவதில்லை என்று) இது மட்டும் அல்ல இன்னும் பல ஆபத்துகள் விமான பயணத்தில் உண்டுஅது இனிமேல் தான் பார்க்கனும்.
தொடரும்...
Sஹமீது

பேறு பெற்ற பெண்மணிகள் - பெண்ணினத்திற்குப் பெருமை... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2012 | , , , ,

தொடர் :  22

‘பனியா’ இனத்தைச் சேர்ந்த அந்த இந்துப் பெண்ணின் திருமணம் மிகக் கோலாகலமாகத்தான் நடந்தேறிற்று.  அவள் தன் பெற்றோர்களால் மிகச் செல்லமாகத் தான் வளர்க்கப்பட்டாள்.  அருமையாக ஆரம்பக் கல்வி ‘கான்வெண்ட்’டில் தொடங்கி, M.A. வரை முன்னேறிற்று.

ஆக்ரா நகரத்தின் IAS அதிகாரியான அவள் தந்தை, 1982 ஆம் ஆண்டில் ‘நல்ல’ வரன் பார்த்துத்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  விதி அவள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியதற்கு அவர் பொறுப்பில்லைதான்.  இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்கள், இந்துக் குடும்பங்களில் நிலவியிருக்கும் மனப்போக்கு ஆகியவைதாம் அவளது வாழ்க்கைச் சூராவளியின் பின்னணி என்று நாம் கூறலாம்.

இன்பமாகக் கழிந்த இரண்டாண்டு இல்வாழ்க்கையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் வனிதா எனும் பெயர் பெற்ற அப்பெண்.  முதல் பெண் குழந்தையைப் பெற்றவுடன், “பெண்ணா?” என்று வாயைப் பிளந்தனர் புகுந்த வீட்டுக்காரர்கள்.  அதன் பின்னர், வரதட்சனை போதாது என்ற காரணத்தைக் காட்டி, வசை பாடத் தொடங்கினர்.  ஏச்சுப் பேச்சு எதிர்வாதத்திற்கிடையில், இன்னோர் ஆண்டும் கழிந்தது.  மீண்டும் கர்ப்பமுற்றாள் வனிதா.  விளைவு, இன்னொரு பெண் குழந்தை!

“இதுவும் பெண்தானா?” என்று எகிரிப் பாய்ந்தனர் புகுந்த வீட்டினர்.  போதாதா அவர்களுக்கு?  முன்பு வனிதாவின் உள்ளத்தை வதைத்த அவர்களின் கொடுமைகள், இப்போது அவளது உடலைச் சரமாரியாகப் பதம் பார்த்தன!

கணவனால் கைவிடப்பட்டாள் வனிதா!  அவன் ஊரை விட்டோடித் தலைமறைவாகிப் போனான்!  பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் பயனில்லை.  மாமனார்-மாமியாரின் வதையும் வசையும் பொறுக்க முடியாமல், வனிதா திக்கற்றுத் திகைத்து நின்றாள்!  பிறந்தகம் செல்லலாமா என்றால், அங்கே தன் சகோதரர்களின் மனைவிமார் தம் பிள்ளைகளுடன் இருந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வது, அவளைத் தடுத்தது.  தான் எதற்காக, எந்தச் சடங்கு சம்பிரதாயங்களினால் ஒதுக்கப்பட்டாள் என்பதை நன்கு அறிந்திருந்தாள்.  கல்வி கற்றவளல்லவா வனிதா?  நிதானத்துடன் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள்.

உளமகிழ்விற்குப்பின், உடல் வருந்தி, பெருமையாகப் பெற்றெடுத்த பெண் மக்களைச் சாகடித்துவிடுவதா?  பெற்றோரால் அருமையாக வளர்க்கப்பட்ட தானும் அழிந்தொழிந்துவிடுவதா?  பிறகு, தான் கற்ற கல்வியின் பயன்தான் என்ன?  இந்தச் சிந்தனைப் போராட்டத்தின் பின், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாக, தன் பெண் மக்கள் இருவரையும் கைகளில் பிடித்துக்கொண்டு, தன் புகுந்தகத்தை விட்டுப் புறப்பட்டாள் வனிதா!  தான் சார்ந்த இந்து மதம் தன்னை முன்பைவிட இன்னும் மிக மோசமாக நடத்தும் என்பதை நன்கு உணர்ந்துவிட்டிருந்தாள் வனிதா.  அதனால், 

அவளறியாமலேயே, அவளது கால்கள் ஒரு நடுத்தர முஸ்லிம் குடியிருப்பை நோக்கி இட்டுச் சென்றன.  அங்குப் பெண் மக்கள் எவ்வளவு அருமையுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கப்படுகின்றனர் என்பதை முன்பே அறிந்திருந்தாள் அவள்.  ஓர் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன், தனக்கு ஆதரவுக் கைகள் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நட்புக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே தனக்கு அறிமுகமாயிருந்த முஸ்லிம் கூடும்பம் ஒன்றின் வீட்டுக் கதவத் தட்டினாள்.  நேரமோ, அகால வேளை!  “யார்?” என்று உள்ளிருந்து வந்த குரலுக்கு, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.  கதவு திறந்தது; காரண காரியங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

தூங்கி வழிந்த பிள்ளைகளைப் படுக்க வைத்துவிட்டுச் சற்று நேரம் தனது கதையைச் சுருக்கமாக அவ்வீட்டாருக்கு விளக்கிவிட்டுத் தானும் உறங்கப் போனாள் வனிதா.

அடுத்த நாள் முதல், வனிதாவும் அவ்வீட்டாருள் ஒருத்தியாகிவிட்டாள்!

“அந்த முஸ்லிம் குடும்பத்திலும் பெண் மக்கள் இருந்தனர்; என் மக்கள் இருவர் மேலும் ஒன்றிணைந்தபோது, அது ஒரு பெண்களின் பாட வகுப்பைப் போன்று இருந்தது.  அறிமுகமற்ற வெளியாட்கள் அங்கு வந்தால், அப்பெண் பிள்ளைகள் அனைவரும் அவ்வீட்டுப் பிள்ளைகளென்றே கருதுவார்கள்.  அந்த அளவுக்கு, என் பெண் மக்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர்!  அந்த முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவிலும் அரவணைப்பிலும் திக்குமுக்காடிப் போன நான், பெண்களுக்குப் பெருமை இங்குதான் உள்ளதென்று உணர்ந்து, அந்த வீட்டுக்கார அம்மாவிடம் தனிமையில், ‘நானும் உங்கள் மார்க்கத்தில் வந்துவிடட்டுமா?’ என்று கேட்டு வைத்தேன்” என்று தனது மன மாற்றப் பரிணாம வளர்ச்சியை விவரித்த வனிதா, 1987 ஆம் ஆண்டில் புனித இஸ்லாத்தைத் தழுவி, ‘ஹீனா பேகம்’ ஆனார்.

இதற்கிடையில் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், ஒரு வர்க்கப் போராட்டம் தொடங்கிற்று.  அந்த நேரத்தில், உச்ச நீதி மன்றம் Uniform Civil Code  ‘அனைவருக்கும் ஒரே சமூகச் சட்டம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதனைச் செயல் படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்திற்று.  பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக இந்துத்துவாக் கொள்கையுடைய கட்சிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கின.

செய்தி ஊடகங்கள் இதற்குத் தூபம் போடுவது போல், ‘இந்துக்கள் மதம் மாறிப் போகின்றார்கள்’ எனக் கூக்குரலிட்டன.  அத்தகையவர்களைச் ‘சந்தர்ப்பவாதிகள்’ என்றும் தூற்றத் தொடங்கின.  மறு பக்கம், மதத் தீவிரவாதிகளான ஹிந்துக்களோ, இத்தகைய மத மாற்றங்களுக்குக் காரணம், இந்தியாவின் மிதமான சட்டங்களே என்று வாதிட்டனர்.  இத்தகைய அரசியல்-சட்டச் சூராவளிக்கிடையே, ஹீனா பேகத்தின் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது!

பெங்களூரைச் சேர்ந்த கியான் சந்த் கோஷ் என்பவர், எஞ்சினியரிங் பட்டம் பெற்று, மேலும் அங்கேயே உள்ள Indian Institute of Management கல்விக் கூடத்தில் மேற்பட்டம் பெற்று, பின்னர் லண்டனுக்குச் சென்று, அங்குள்ள Huxley College என்ற புகழ் பெற்ற கலைக் கூடத்தில் நிர்வாக உயர் பட்டம் பெற்று, இந்தியாவுக்கு வந்து, கனரக இயந்திரங்களின் விற்பனைக் கூடம் ஒன்றைத் தொடங்கியிருந்தார்.

அறிவு தெளிந்த காலம் முதல், கியான் சந்த் தான் சேர்ந்த மதக் கடவுள் நம்பிக்கையற்றவராகவே இருந்துவந்தார்.  ஆனால், இளமைக் காலத்தில் பெங்களூரில் வாழ்ந்த முஸ்லிம் மாணவர்களுடன் பழகிய நாட்களில், இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சிறு, ஆனால் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்றிருந்தார்.  அறிவியல் சார்ந்த விளக்கம் பெறவேண்டும் என்ற கருத்துடையவராயிருந்ததால், கியான் சந்த் அறிவுக்குப் பொருந்தும் இஸ்லாமியக் கொள்கை-கோட்பாடுகளின்பால் ஒரு விதமான ஈர்ப்பைக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, இஸ்லாத்தின்பால் ஆர்வம் மிகைக்கவே, இஸ்லாமிய அறிஞர்கள் பலரைச் சந்தித்து, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.  1984 இல் லண்டனிலிருந்து திரும்பிய கியான் சந்த், இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்ற முழுமையான முடிவில் இருந்தார்.  

பெற்றோரின் முடிவின்படியும், தனது விருப்பத்தின்படியும், டில்லியில் சுஷ்மிதா என்ற பணக்காரப் பெண்ணைக் கரம் பிடித்தார்.

அவருடைய உள் மனத்தில் வைத்திருந்த திட்டத்தின்படி, தானும் தன் புது மனைவியும் திருமணம் நடந்தவுடனேயே இஸ்லாத்தைத் தழுவிவிடுவது என்ற முடிவுடன், அப்பெண்ணுடன் பேச்சைத் தொடங்கினார்.  அவ்வளவுதான்!  எரிமலை போன்று வெடித்தாள் அப்பெண்!

“தற்போது நான் ஹிந்துவாகத்தான் இருக்கிறேன்.  இந்த நிலையில்தான் உன்னை மணமுடித்தேன்.  ஆனால், முஸ்லிமாவது என்ற எனது முடிவு உறுதியானது.  நான் மட்டும் முஸ்லிமாவதைவிட, நாம் இருவருமே அந்த உண்மை மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வளவு சிறப்பாயிருக்கும்?” என்று இதமாகச் சொல்லிப் பார்த்தார் கியான் சந்த் தன் மனைவியிடம்.

அவளுடைய மறுமொழியோ, எதிர்மறையாகவே இருந்தது!  அன்றைய விவாதத்திற்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, இன்னொன்றைத் தன் மனைவியிடம் கூறிவிட்டு உறங்கிவிட்டார் கியான் சந்த்.  அதன்படி, சுஷ்மிதா ஒரு நல்ல முடிவுக்கு வரும்வரை, பெயரளவில் மட்டும் அவ்விருவரும் கணவன்-மனைவியாக இருப்பர் என்பதுதான் அது!  அன்றிரவு எதிரும் புதிருமாகக் கழிந்தது.

அடுத்த நாள் விடிந்தபோது, சுஷ்மிதா டில்லி போலீசின் மகளிர் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்த ‘மகளிருக்கு எதிரான குற்றப் பிரிவில்’ (CAWC) தன் கணவரைப் பற்றிப் பெரும் புகார் ஒன்றைப் பதிவு செய்து வைத்தாள்!

மூன்றாண்டுகள் வழக்கு இழுபறியாக நடந்து வந்தபோதே, 1987 ஆம் ஆண்டில், ஒரு தீர்க்கமான முடிவுடன் கியான் சந்த் இஸ்லாத்தைத் தழுவி, ‘முஹம்மத் கரீம் காஜி’யாக மாறினார்!  அதே ஆண்டில்தான் நம் ஹீனா பேகமும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்.  டில்லி உச்சநீதி மன்றத்தில்தான் ஹீனா பேகத்துக்கு எதிராக இந்துத்துவா இயக்கங்கள் வழக்கைத் தொடுத்திருந்தன.  ஒரே விதமான வழக்கில் இடம் பிடித்திருந்த ஹீனா பேகமும் முஹம்மத் கரீம் காஜியும் நீதி மன்றத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.  இருவர் மனங்களும் இணைய விரும்புவது இயற்கைதானே! 

அதன் பின்னர், அவர்களுக்கு எதிரான வழக்கில் அனல் காற்று வீசிற்று!  அரசியல் கட்சிகளும் இந்துத்துவா இயக்கங்களும் சட்ட எதிர்வாதிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றனர். ஏன், உச்ச நீதி மன்றமும்கூட, தீவிரமாகச் செயல்பட்டுத் தீர்ப்பை அவர்களுக்கு  எதிராக வழங்கிற்று!  அதையும் எதிர்த்து, மதம் மட்டுமே தம்மைக் கட்டுப்படுத்த முடியும்; இந்து மதத்தில் சட்டம் என்று ஒன்றிருந்தால், தம்மைக் கட்டுப்படுத்தட்டும் என்று எதிர் வாதம் புரிந்து, வெற்றி பெற்றனர் அவ்விருவரும்!

1992 ஆம் ஆண்டில்,  முஹம்மத் கரீம் காஜியும் ஹீனா பேகமும் கணவன்-மனைவியாக இணைந்தார்கள்!  தற்போது காஜியின் மூலம் ஹீனா பேகத்துக்கு ஆண் பிள்ளை பிறந்து வளர்ந்து வருகின்றார்.  அவருடன் ஹீனா பேகத்தின் முதல் கணவன் மூலம் பிறந்த இரண்டு பெண் மக்களையும் தன் பிள்ளைகள் போன்று வளர்த்துப் பரிபாலித்து வருகின்றார் முஹம்மத் கரீம் காஜி.

“என் கணவர் என் இரு மகள்களையும் தன் மக்களைப்போன்றே வளர்க்கின்றார்.  இன்னொரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது.  அதாவது, என் மாமியாரான காஜியின் தாயார் இப்போது முஸ்லிமாகிவிட்டார்!  இந்துத் தீவிரவாதிகளிடமிருந்து எங்களுக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் இன்னும்கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன.  அல்லாஹ்வின் பாதுகாப்பில் ஆதரவு வைத்து, நாங்கள் அச்சமற்று வாழ்கின்றோம்” என்று கூறும் ஹீனா பேகத்தின் உடல் அச்சத்தால் நடுங்குகின்றது.  

தனது அசைக்க முடியாத ஈமானின் காரணம் என்னவென்று விளக்கும்போது, “நாங்கள் இஸ்லாத்தை அடுத்திருந்து பார்த்து, அனுபவத்தில் அருமையான வாழ்க்கை நெறியாகக் கண்டோம்.  முஸ்லிம்களுள் பெரும்பாலாரிடம் சமூக ஒற்றுமை நிலவுகின்றது.  இது ஒன்று போதாதா, எம்மைப் போன்ற சிதைந்த சமுதாயத்தவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு?  பெண்களான எனக்கும் என் மகள்களுக்கும் பெருமை தேடித் தந்ததும் இஸ்லாம்தானே” என்று நெகிழ்வுடன் கூறுகின்றார் ஹீனா பேகம்.

அதிரை அஹ்மது

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2012 | ,


அதிரைக்கும் அமீரகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், எந்த உலகத்திலிருந்தார் இவர் என்று ஏலனமாக பார்க்கவே செய்வர்.

ஆம் !

அதிரை மக்களோடு அமீரகத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றி உறவாடிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று தலைமுறைகளாக நாம் நன்கறிவோம்.

அதிரைநிருபரில் பேசும்படங்களின் அணிவகுப்பு ஒரு மாபெரும் வெற்றிப் பதிவாகவே மிளிர்ந்து வந்து கொண்டிருக்கிறது, அவ்வகையில் அதனைத் தொடர்ந்து அந்த பதிவுக்கு கருத்துக்களாக எழுத்துக்களாக மட்டுமல்ல, படங்களாவே கருத்துக்கள் வந்தன ! அந்த அளவுக்கு அதன் தாக்கமும் வாசர்களின் ரசனையின் உச்சத்தில் மின்னுகிறது என்றால் மிகையாகாது.

அவ்வரிசையில் மற்றொரு படைப்பாளி தனது பொழுதுபோக்காக மட்டும் செய்யாமல், கண்ணில் பட்டதையும், காமிராவில் சுட்டதையும் இங்கே பதிவாக அதிரைநிருபரில் தொடர சித்திரமெழுத இருக்கிறார் நம் சகோதரர் ஷஃபி அஹமது.

அதற்கான சாம்பிள்தான் இது ! அடுதடுத்து தொடராக மற்றுமொரு பாதையில் இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

கவிஞன் - ஒரு கோணல் பார்வை! 38

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2012 | , , , ,

எனக்குக்
கவிதை யென்று
எதுவும் எழுதத் தெரியாது

ஏதோ வொன்று
என்னை வைத்துத்
தன்னை எழுதிக் கொள்கின்றது

மனம்
ஏனோ யின்று
மண்ணை விடுத்து
விண்ணை ஏவிச் செல்கின்றது

பறக்கும்போது
படபடப்பவைகளைப்
பதிவு செய்யச் சொல்கின்றது

அவற்றை
கவிதை என்னும்
தலைப்பின்கீழ்
குறித்து வைக்க மறுக்கின்றது

பிறகொரு சமயம்
பதிவு செய்தவைகளைப்
படிக்கும்போதேப் பிடிக்கின்றது

கனக்கும் உணர்வை
எனக்குள் விதைத்து
கவிதையொன்று வசப்படுகின்றது

எழுதும்போதல்ல
வாசிக்கும்போதே
யாரும்
கவிஞராகிறார்

புன்னகை
பூக்கும்போதைவிட
புரிந்து கொள்ளப்படும்போதே
பிரயோஜனப்படுகிறது

பார்க்க
பல வர்ணங்களிலும்
படிக்க
பளபளக்கும் காகிதத்திலும்
அலங்கரிக்கப்பட்ட எழுத்துகளாலும்
படங்களின் ஒப்பேற்றலுடனும்
உணரப்படுவதல்ல கவிதை

கவிதை
எண்ணங்களா எழுத்துகளா

வார்த்தைகளால் நிரப்ப
கவிதை
படிவம் அல்ல
எண்ணங்களின் ஒரு வடிவம்

காகிதங்களில் மட்டும்
கண்டெடுக்கப்படுவதல்ல கவிதை

கற்கண்டு மழலையிலும்
கண்களால் சிரிப்பதிலும்
புற்பூண்டின் பச்சையிலும்
புலர்கின்ற விடியலிலும்

புன்னகைக்கும் முகத்தினிலும்
புரிகின்ற மொழியினிலும்
சொற்காத்த வாக்கினிலும்
சோலையின் பூக்களிலும்

கார்மேகம் கரைந்து
கொட்டுகின்ற  மழையினிலும்
சொற்கொண்டு பேசுகையில்
சுரீரென்ற தீண்டலிலும்

ஏழையின் சிரிப்பினிலும்
ஏழுவர்ண பிம்பத்திலும்
எழுதப்படா இன்பத்திலும்
எஞ்சியிருக்கிறது கவிதை

கள்ளமில்லா உள்ளத்தில்
கருவாகும் எண்ணத்திலும்
ஆரவாரம் வேரறுக்கும்
அமைதியின் ஆளுமையிலும்

தெள்ளத் தெளிந்த
ஓடையிலே
நீர்கிழித்து நீந்துகின்ற
மீன்களின் கூட்டத்திலும்

உதிரி மல்லிகையைச்
சரம்சரமாய்த்
தொடுக்கின்ற விரல்களிலும்
துடிப்புடனிருக்கிறது கவிதை

கட்டுரைகளிலும் கதைகளிலும்கூட
கண்டெடுத்ததுண்டு
கனிச்சுவைதரும்
கவிதைகளை

கட்டுபவனல்ல
காசு கொடுப்பவனே
கட்டடத்திற்குச் சொந்தக்காரன்

எழுதுபவனல்ல
புரிந்து
எற்றுக்கொள்பவனே கவிஞன்?!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மஹ்ஷர் ரியல் எஸ்டேட்..! ஒரு கபுரின் விலை நல்ல அமல்கள் மட்டுமே...! 8

அதிரைநிருபர் | December 23, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இவ்வுலகில் தங்குமிடத்தை விசாலமானதாகவும், வசதியானதாகவும் வைத்துக்கொள்ள லட்சங்கள் கொடுத்து வாங்க பல முயற்சிகள் செய்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய நிரந்தர தங்குமிடமான கபுர் (அடக்கஸ்தலம்) விசாலமானதாக இருக்க, நல்ல வசதியானதாக இருக்க நாம் என்ன செய்திருக்கிறோம். இதோ அதற்கான ஏற்பாடுகள் பற்றிய செய்முறை முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்.


அதிரை முஜீப்
நன்றி: http://adiraimujeeb.blogspot.com/2012/12/blog-post_12.html
பரிந்துரை: அதிரைநிருபர் பதிப்பகம்

படிக்கட்டுகள்... ஏற்றம் - 24 [நிறைவு] 39

ZAKIR HUSSAIN | December 23, 2012 | , , ,

எப்படி இருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் மனது சொல்கிறதோ அப்படி இருக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் ஒரு தியானம், ஒரு ட்ரான்க்வைல் நிலை. எப்போது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ உங்களை யாராலும் மீட்டு வர முடியாது. அது ஏறக்குறைய ஒரு புதை மணலுக்கு சமம்.

நாம் செலவழிக்கும் நேரம் எதுவும் நமக்கு புதிதாக வருமான உயர்வைத் தராது என்ற எண்னம் எப்போது வருகிறதோ அப்போதே நீங்கள் முன்னேர சிந்திக்கிறீர்கள் என்று சத்தியமாய் சொல்ல முடியும். எப்போது நம் உழைப்பு அனைத்தும் நமக்கு வருமானமாக மாறும். அது சொந்த தொழிலில் மட்டும் தான்.


சொந்த தொழிலுக்கு சொந்தக்காரர்களின் உதவி , நண்பர்கள் உதவி, அறிவு. இதிலெல்லாம் கவனம் செலுத்துவதை விட நீங்கள் முடிவு எடுத்து விட்டீர்களா?.... தீர்க்கமாக,  என்று மட்டும் கவனம் செலுத்தினால் போதும். முடிவு தீர்க்கமில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சொதப்பலாம்.  ஒரு கிளி,  கூண்டுக்குள் இருந்து தனக்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும். கூண்டை திறந்து விட்டால் பறந்து போகும் கிளி வெளியில் என்ன கொடுமை நடந்தாலும் திரும்பி  கூண்டுக்குள் போய் பாதுகாப்பாக இருக்கலாமே என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. ஆனால் மனிதன் தான் வெளியில் ஏவப்படும் சவால்களை கண்டு மீண்டும் கூண்டுக்குள் போய் விடலாமா என்று நினைக்கும் பிறவி. ஆனால் யார் தனது சுகங்களை தியாகம் செய்து விட்டு கொஞ்சம் நாள் கஷ்டப்பட்டாலும் நாம் நன்றாக வருவோம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே சவால்களை சமாளிக்கும் குணம் கொண்டவர்கள். If you burn your bridge…and there is NO WAY to return back….YOU WILL FIGHT & WIN THE BATTLE.

இறைவனின் கருணை மிகப்பெரியது, உங்கள் பிரச்சினைகளையும் , கஷ்டங்களையும் நினைத்து கவலைப்படும் நீங்கள் எப்போதாவது அந்த இறைவன் படைத்த உலகத்தின் விசாலம் கண்டு வியந்து இருக்கிறீர்களா?.

சொந்த தொழில் செய்ய எந்த தொழில் நல்லது என்று ஒன்றும் கிடையாது. எதையும் உருவாக்கலாம். எனக்கு தெரிந்து ஒருவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று கம்போடியா, லாவோஸ் போன்ற அதிகம் முன்னேராத நாட்டுக்கு சென்றவர் அங்கு அதிகம் பெண்கள் பதின்ம வயதில் இருப்பதையும் அவர்களுக்கு மேக்-அப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை கவனித்த அவர் ஒவ்வொரு கடையாக சென்று ஆர்டர் எடுத்து பிறகு இங்கு மலேசியா வந்து அது போன்ற பொருட்களை எடுத்து சென்று அங்கு விற்பனை செய்து நல்ல நிலையில் இருக்கிறார்.
 
இன்னொருவர் தொழிற்சாலைகளை பார்வையிட்டு அதில் எவ்விதமான மெசினை பயன்படுத்தினால் லாபம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லி அந்த தொழிற்சாலைக்கு தேவையான மெசினரியை ஜெர்மனி , கொரியா போன்ற நாடுகளில் வாங்கி கொடுத்து நல்ல நிலையில் சம்பாதித்து வாழ்கிறார்.

6 மாதத்துக்கு முன் ஒருவரை சந்தித்தேன். சின்ன மினிமார்க்கெட் ஆரம்பித்து அதை ஏன் இந்த நாடு முழுவதும் அதே கான்செப்ட்டில் செய்யக்கூடாது என நினைத்த ஒருவர் இதுவரை அதுபோல் ஆரம்பித்த கடைகள் இப்போது 100 ஐ நெருங்குகிறது. இதில் ஒன்றும் அப்படி ஆச்சர்யமில்லை என்று நினைப்பவர்களுக்கு, அவருக்கு இரண்டு கால்களும் செயல்படாது... சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே இவ்வளவு பெரிய சாதனை. ஒரு முறை நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்த பிறகு அடுத்த வரியை படிக்கவும்.

Art Of Leverage 

உங்களுக்கு கிடைத்த 24 மணி நேரத்துக்குள்தான் நீங்கள் உழைக்க முடியும்... இருப்பினும் உங்கள் உழைப்பின் நேரத்தை எப்படி அதிகப்படுத்த முடியும்.??

உங்கள் வேலையை மற்றவர்கள் செய்தால் உங்களின் வேலைப்பலு குறையும்.ஆனால் நீங்கள் இருக்குமிடத்தில் இல்லாவிட்டால் எவனும் உங்கள் சொல் கேட்க மாட்டான். ஒரே பொசிசன் முதலாளி தான்.  சரியான முறையில் உங்களின் வேலையை பகிர்ந்தளிப்பதன் மூலம் உங்களுக்கான வருமானத்தை இன்னொருவரின் உழைப்பிலும் பெற முடியும். இது கம்யூனிஸ்ட் திட்டும் சுரண்டல் அல்ல. மற்றவர்கள் உழைக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் ஒரு பகுதி கிடைப்பதுதான் அது. இது ஏஜென்சி முறையில், மெர்ஜர் முறையில், ஃப்ரான்சைஸ் முறையில் சாத்தியம். அதுவெல்லாம் இங்கு சாத்தியமில்லை, ஆனால் நான் முன்னேர வேண்டும் , தொழிலை வளர்க்கவேன்டும் என்று என்று உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் கடைசியில் ஊரில் கிளி கூட வளர்க்க முடியாது.

நீங்கள் சார்ந்த தொழிலில் / வேலையில் மிக ஆர்வமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் ஆர்வத்துடன் செயல்பட முடியும். நீங்கள் நினைத்தால், நீங்கள் தொழில் செய்யும் இடத்துக்கு வருவது, பிறகு ஊர் சமாச்சாரங்களில் தலையிட்டு தீர்க்கும் தீர்க்க தரிசி வேசம் போட்டால் உங்களிடம் வேலை செய்பவர்களும் தனது ரோல் என்ன என்று தயாராகி  விடுவார்கள் நடிப்பதற்கு.

உங்களுடைய சந்தர்ப்ப சூழலை குறை சொல்வதை நிறுத்தி விட்டு சந்தர்ப்ப சூழலை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கால ஓட்டத்தில் உங்கள் நிலை உயர வேண்டும். ஒரு நிலையில் நீங்கள் இல்லாமலும் உங்களுக்கு வருமானம் வரவேண்டும். நீங்கள் போய் உட்கார்ந்தால்தான் அந்த வியாபாரம் நடக்கும் என்று 20 / 25 வருடம் கழித்து நீங்கள் சொன்னால் அதில் பெருமை இல்லை. நீங்கள் சொல்லும் அந்த நிலை ஒரு டார்ச்சர், அல்லது நீங்கள் உருவாக்கிய சாபக்கேடு. அது நிச்சயம் உங்களுக்கு வரம் அல்ல.

உலகம் எதை நோக்கி நகர்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன் யோசித்து , திட்டமிட்டு, செயல்பட வேண்டும். சிலர் செயல்பட்ட பிறகு யோசித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் வரிசை தவறி செயல்படுவதுதான்.
 
எனவே தோல்வியும் வெற்றியும் உங்களுக்குள்தான் இருக்கிறது." தோல்வி"யும் 'வெற்றி"தான் அதை வெற்றிபெற பயன்படுத்தும்போது.

நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை இறைவன் எந்தக்குறையையும் வைத்து படைக்கவில்லை. நீங்கள் நினைக்கும் குறைகள் அனைத்தும் நீங்களே படைத்துக்கொண்டது.

ஒரு வெற்றியாளனுக்கும் , தோல்வியடைந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது அறிவிலோ, இனத்திலோ, கல்வியிலோ இல்லை. கடைசிவரை வெற்றியடைய வேண்டும் என்ற மன உறுதிதான் அந்த வித்தியாசம்.

என் நினைவில் உதித்தவை:
  • உங்கள் இமேஜை வீணடிக்க வேண்டுமென்றால் உங்கள் சொல்கேட்காதவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். இமேஜ் காலியாவது கியாரன்டி.
  • பணம் சம்பந்தமான அறிவுரைகளை உங்களைவிட வசதியில் உயர்ந்தவர்களுக்கு சொல்வதை தவிர்த்து விடுங்கள்.
  • அதிகம் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் வரும் ஏமாற்றத்தை தாங்கிகொள்ள தயார் என்றால் பரவாயில்லை.
  • உங்கள் காலம் மட்டும்தான் வசந்தம் என்று உங்கள் மனைவியிடம் சொல்லலாம், பிள்ளைகளிடமும் சொல்லிக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
  • தர்மம் தலைகாக்கும்.
  • உங்களின் சூழ்நிலை சரியில்லை என்றால் இறைவன் உங்களுக்கு அதன் மூலம் ஏதோ கற்றுத்தருகிறான்.
  • சபை நாகரீகம் தெரியாதவனிடம் நட்புடன் இருக்காதீர்கள். அவன் ஒரு நாள் குலநாசம் செய்யத் தயங்கமாட்டான். 
  • மனிதர்களை மதம் / இனம் / மொழி போன்ற ஸ்கேனர் இல்லாமல் நெருங்க தெரிந்து கொள்ளுங்கள்
  • சம்பாதிப்பதில் மார்தட்டிப்பேச ஒன்றும் இல்லை, நீங்கள் எவ்வளவு சேமித்து வைத்து இருக்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை.
  • ஒரு துறையில் முன்னேர அதற்கு சம்பந்தமில்லாதவர்களிடம் போய் அறிவுரை கேட்காதீர்கள். [ பொதுவாக கேட்கலாம் இல்லையா? என்ற கேள்வி வரும். ரிசல்ட்டும் பொதுவாக இருக்கும் பரவாயில்லையா?]
  • விமர்சனங்களுக்கு பயப்படலாம்... விமர்சிப்பவர்களைப் பற்றிய பயம் தேவையற்றது. 
  • நம் பிவியின் முக்கிய அம்சங்களில் ஒன்று நம்மை சார்ந்தவர்களுக்கு பிரயோசனமாக இருப்பது.
  • பெருமானார் நபி முஹம்மது [ஸல்] அவர்களைத் தவிற யாரும் பின்பற்றக் கூடிய தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. [இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை]
  • வாழ்க்கையில் உறவுகளுடன் அன்பு இருக்க வேண்டும், ஆனால் அதுவே உங்களை செயல்பட தடுக்கும் தடைக்கல்லாக நீங்கள் மாற்றி விடக்கூடாது. வாழ்க்கையே ஒரு தாமரை இலை மாதிரி... தண்ணீரில் நனையாது-தண்ணீரில்தான் இருக்கும்.
  • இறைவனின் வழிகாட்டுதலும், பாதுகாப்பும் எப்போதும் உங்களுக்கு இருக்கும்வரை வெற்றி என்றென்றும் நிச்சயம். அதற்கு உங்களின் ஈடுபாடு மிக முக்கியம்.
                                                                       [ நிறைவடைந்தது ]
ZAKIR HUSSAIN
…………………………………………………………………………………
இதுவரை பொறுமையுடன் படித்து வந்த அனைவருக்கும் நன்றி. படிக்கட்டுகள் எழுதும்போது ஏற்பட்ட அனுபவங்களை “Making Of படிக்கட்டுகள்  என்று எழுதலாம் என்று இருக்கிறேன்.


மஞ்சள் போர்த்திய மரங்கள் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2012 | , , , ,


லண்டன் பனிவிழும் மலர்வனம் அதிரைநிருபர் வாசர்களுக்கு நினைவிருக்கலாம், அடுத்த பனிப்பொழிவு சீஸனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், லண்டன் நகர வீதிகளில் மஞ்சள் போர்த்திய மரங்களை காணும்போதெல்லாம் மனம் மகிழ்வை தருகிறது. இதமான இலைகள் விரிந்து கிடப்பதை பார்க்கும்போது வண்ணச்சாயம் பூசிய இலை மேடை போல காட்சி தரும் சாலையோர காட்சிகளை உங்களனைவரின் பார்வைக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைகிறேன்.























M.H.ஜஹபர் சாதிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)