Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2015 | , , , ,

பதவி ஏற்ற பதினாறு மாதங்களில் இருபத்தொன்பதாவது தடவையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு . நரேந்திர மோடி, இந்த முறை இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கே போய் அவர் நாட்டுக்காகப் பணியாற்றும் பல்வேறு திட்டங்களுக்கிடையிளும் பல்வேறு உலகத்தலைவர்களை சந்திக்கும் பணிகளுக்கிடையிலும்...

கன்னிப்பொழுது...! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2015 | , ,

பெரு வெடிப்பின்  சீற்றம் குறைந்து  அமைதி தவழ்ந்த அந்த புதிய பொழுதுகளின்  போது தன்  ஆளுமையை  அழுத்தமாக அனைத்திலும் பதித்தது சூரியன்...! ஆனால்  ஒன்றை  தவிர... அன்றுதான்  அதற்கும் சூரியனுக்கும்  முதல் பரிச்சியம் ! அது ?.... கோபம்  தனந்த  சூரியன் உக்கிரமாக...

அவசர உலகம்.! அவசர இழப்பு.!? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2015 | , ,

இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகிவிட்டதை தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அர்ஜன்ட் என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள்...

தன்னிலை சுகாதாரம்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2015 | , ,

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான், 'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க...

மெளன ஓலம்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , , ,

மக்காவிலிருந்து மரணச் செய்திகள் எவன் ஒருவனிடமிருந்து வந்தோமோ அவன் ஒருவனிடமே மீள்வோம் எனினும்... மாண்டவர் எண்ணிக்கை கூடக்கூட 'ஆண்டவா போதுமெ'ன அலறுகிறது மனம் சுவாசக் குழாயைச் சோகம் அடைக்க கண்களில் கண்ணீர்த் தழும்ப கனக்கிறது மனம் சிறியொதொரு ஒழுங்குமீறல் சிதறடிக்க... இரும்புக்காற்று வீசியதுபோல் இறந்து...

ஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , ,

அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு ! கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரை ஈத்மிலன் கமிட்டி சிறப்புடன் நடத்த இருக்கும் அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு. நாள் : 27-செப்டம்பர்-2015 கிழமை : ஞாயிறு நேரம் : காலை 10:30 மணி முதல்... இடம் : பவித்ரா திருமண மண்படம்,...

பசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2015 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் ! அதிரையில் பெருநாள் பரபரப்பு களைகட்டியிருக்கும் இந்த அற்புதமான சூழலில், நாமும் நமது எதிர்காலமும் எவ்வாறு இருக்க வேண்டும் ஆயிரம் கனவுகளோடு அவரவர்களுக்கு ஏற்ற வேண்டுதலை படைத்தவனிடம் வைக்காதவர்கள் இருக்கவே முடியாது - அல்ஹம்துலில்லாஹ் ! அதிரையின் பெரும்பாலன இணைய பயனர்களின் நேரங்கள்,...

வருமுன் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , ,

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார். அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர். அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்”...

பேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , , ,

மக்களுக்கேற்ற மார்க்கம் "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!" இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப்...

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2 அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை....

படித்தால் மட்டும் போதுமா !? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2015 | ,

படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு கல்விபயிலும் மாணாக்கர்களாகிய நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன். கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல...

ஆசிரியர் தினம் - 2015 - காணொளி 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2015 | , , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகள். முகவுரையும் வரவேற்புரையும் ! தலைமையுரை வாழ்த்துரை அதிரைநிருபர...

"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு" (ஹஜ்ஜுப் பெருநாள் கால மலரும் நினைவுகளிலிருந்து) 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2015 | , , , , ,

நானெல்லாம் சிறுவனாக இருந்து பள்ளி, பள்ளிக்கூட (வெள்ளி, சனி) விடுமுறை காலங்களில் சைக்கிள் டயரும், அதை விரட்ட கையில் ஒரு கம்பும் வைத்துக் கொண்டு தெருவைச் சுற்றி நண்பர்களுடன் விளையாடி வந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து பறாக்கப்பலில் (விமானத்தில்) ஹஜ் செல்வது ரொம்ப, ரொம்ப அரிது. எங்கோ, யாரோ...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.