ஜப்பானில் மோடியும் இரண்டரை லட்சம் கோடியும் – ஒரு பார்வை ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 08, 2014 | , , , ,

உலக வரலாற்றில் ஜப்பானின் வரலாறு வித்தியாசமானது. பல நாடுகள் உதாரணமாகப் பின்பற்றத்தக்கது. அழிவின் ஆழத்திலிருந்து எழுந்து நின்று ஏற்றம் பெறுவது என்பது எல்லா நாடுகளாலும் இயலாது. உலகின் மூன்றாவது பணக்கார நாடாக கருதப்படும் ஜப்பானுக்கு ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்று வந்திருக்கும் செய்தி நாட்டின் பொருளாதாரப் பார்வையில் ஒரு முக்கியத் திருப்பமாக இருக்குமென்று ஒரு கருத்து பரவலாக நிலவுவதால் செய்தியின் முக்கியத்துவம் கருதி நாமும் நமது பார்வையை அந்தச் செய்தியின் மீது செலுத்தத் வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் நமது பார்வையில் பொருளாதார பிரச்னைகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் எல்லைப்புற நாடுகளுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றையும் பார்க்கிறோம்.

பிரதமராக பதவி ஏற்ற களைப்பு தீரும் முன்பே பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கும் பூடானுக்கும் அரசுமுறைப் பயணமாக சென்று வந்தார். தேர்தலுக்கு முன்பாக நேபாளத்தையும் பூடானையும் இந்தியாவோடு இணைத்து ஒரு அகண்ட பாரதத்தை இந்து ராஜ்யமாக நிறுவுவோம் என்று மோடியின் பாரதீய ஜனதா பரப்புரை செய்தது. இத்தகைய பரப்புரைகளுக்கும் பிரதமரின் பூடான், நேபாள உடனடி பயணத்துக்கும் நாம் முடிச்சுப் போட்டு பார்க்க விரும்பவில்லை. அத்தகைய உள்நோக்கம் அவருக்கும் அவரை ரிமோட் வைத்து இயக்கும் இயக்கங்களுக்கும் இருந்து இருக்கலாம் . ஆனால் ஜப்பானுக்கு அவர் சென்று வந்தத்தில் இத்தகைய உள்நோக்கத்தின் ஒரு துளி கூட இருப்பதாக நாம் கருத இயலாது. காரணம் அவர் சென்றது ஜப்பானுக்கு. பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானியர்கள் சப்பாணியர்களல்ல. அத்தகைய உள்நோக்கங்கள் இருந்தாலும் ஜப்பானில் அந்தப் பருப்புகள் வேகாது. 

தனது அரசு ஒரு வளர்ச்சிக்கான அரசு என்று வர்ணித்துக் கொண்டிருக்கும் மோடி , ஏற்கனவே தானும் வளர்ந்து தன்னை நம்பும் நாடுகளையும் வளர்க்க உதவும் ஜப்பானைத் தேடிப் போவது ஒரு வகையில் தான் வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருக்கிறேன் என்று நாட்டோருக்கு அறிவிக்கும் உள்நோக்கமாக – இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்பு போடப்படும் பீடிகை அல்லது பில்ட் அப் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட பயணங்கள் ஒரு போக்குக் காட்டவா பொழுது போக்கவா அல்லது உண்மையில் பொருளாதாரத்தை வளர்க்கவா என்பதையும் இந்தப் பயணத்தின் வெற்றியையும் இனி வரும் காலம்தான் நிரணயிக்கும். இப்போது இதை நாம் எதிர்மறையாக அல்லாமல் உடன்பாடாகவே இந்தப் பயணத்தைக் கருதலாம். அவ நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையையே நரேந்திர மோடி மீது வைக்கலாம்.

இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான உறவு என்பது நெடுங்கால வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தியாவில் வேதங்களால் ஏற்பட்ட விளைவுகளையும் மத-சாஸ்திர சம்பிரதாயங்களையும் சீர்திருத்துவதற்காக கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட புத்த மதம் தனது வேர்களையும் கிளைகளையும் விரித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று . இன்றும் கூட ஜப்பானின் தேசிய மதம் புத்த மதமே. ஆகவே ஜப்பானின் தேசியமதத்தின் பிறந்த இடம் இந்தியா அது புகுந்த இடம் ஜப்பான். எனவே கலாச்சார வழி உறவுகள் நமக்கும் ஜப்பானுக்கும் நெடுங்காலமாக இருப்பதால் இந்தியாவை ஒரே கலாச்சாரமான நாடாக மாற்ற வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட நரேந்திர மோடியின் ஆர் எஸ் எஸ் கொள்கைகள் புரையோடிப் போன மனதில், இந்தியா பல்வேறு இன மொழி கொண்ட நாடுதான் என்பதை இந்தப் பயணம் உணர்வதற்கு உரம் போட்டு இருக்கும் என்று நம்பலாம். 

கலாச்சாரத்துக்கு அப்பால், நவீன கால அரசியல் ரீதியாக இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் அவரது ஐ. என் ஏ இராணுவ அமைப்புக்கும் அங்கீகாரம் அளித்து வாரி அணைத்துக் கொண்ட நாடுகளில் ஜப்பான் தலையாயது. இந்த வரலாற்றையும் நரேந்திர மோடி ஜப்பானுக்குப் போயாவது உணர்ந்து இருக்கலாம்.

பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரான காலம் முதல் ஜப்பானுடன் நல்லுறவை வல்லர்த்துவந்தார் என்பதும் ஒரு வரலாறுதான். குறிப்பாக அன்றைய ஜப்பானியப் பிரதமர் நொபுசுகே கிஷிக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், 1957-இல் அவரது இந்திய விஜயமும் இன்று நாம் உதாரணமாக காட்டும் அன்றைய இந்தியாவின் பல வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பானிய ஒத்துழைப்பை நாம் ஒதுக்கிவிட இயலாது. ஜப்பானின் பல பிரதமர்கள் இந்தியாவுக்கும் இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லாப் பிரதமர்களும் ஜப்பானுக்கும் சென்று வந்து உறவுளை வலுப்படுத்தி இருக்கிறார்கள். 

ஜப்பானுக்கு செல்லாத இந்தியப் பிரதமர்கள் என்று பார்ப்போமானால் மரியாதைக்குரிய வி. வி. சிங் அவர்கள் பிரதமராக செல்ல இயலவில்லை காரணம், மண்டல் கமிஷன் விவகாரத்தால் அவர் முதுகில் குத்தப்பட்டதால் பதவி விலக நேரிட்டதுதான். . அடுத்து சரண் சிங், தேவ கவுடா, சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோரும் ஜப்பான் செல்லவில்லை. காரணம் ஜப்பான் போவதற்காக விசா ஸ்டாம்ப் செய்வதற்காக இவர்களின் பாஸ்போர்ட் ஜப்பான் எம்பாசிக்கு செல்லும் முன்பே இவர்களின் பிரதமர் பதவி காலியாகிவிட்ட காலக்கிரகம்தான். 

இப்போதும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு செல்லும் முன்பே நரேந்திரமோடி அவர்கள் ஜப்பான் விஜயத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பல பொருளாதார மற்றும் வெளியுறவுத்துறை அரசியல் இராஜ தந்திரம் என்று சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. 

ஜப்பானில் ஐந்துநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் முதலாவதாக தனது சொந்தத்தொகுதியான வாரணாசிக்கு , வரப்பிரசாதமாக ஒரு மேம்பாட்டுத்திட்டத்தை மேற்கொள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வந்திருக்கிறார். கங்கையை தூய்மைப் படுத்துவது என்று பட்ஜெட்டில் அறிவித்தத்தன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் ஆரம்பம் இருக்கும் என்று கருதுகிறோம். இந்த ஒப்பந்தத்தின் தொடக்கமே அமர்க்களமாக ஆரம்பமாகி இருக்கிறது. எப்படிஎன்றால் ஜப்பானின் தலைநகரம் டோக்யோ. ஜப்பானின் ஸ்மார்ட் சிடி என்று வர்ணிக்கப்படும் நகரம் கியோட்டா . இந்த கியோட்டா நகரத்தின் அமைப்பின் அடிப்படையில் வாரணாசி நகரமும் அதன் பழமையும் பாரம்பரியமும் மாறாமல் வடிவமைக்கப்படும் என்பதற்கான ஒப்பந்தம் இந்த நகரில்தான் கையெழுத்தாகி இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக டோக்கியோவை விட்டு கியோட்டா நகருக்கு வந்து மோடியை வரவேற்றார் ஜப்பான் பிரதமர். இந்த நகரில்தான் ஜப்பானின் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார். 

அத்துடன் ஜப்பான் நாட்டு பாரம்பரியப்படி கியோட்டா நகரின் சடங்குகளில் ஒன்றான மீனுக்கு உணவளிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் மீன்களுக்கான உணவை மோடி தனது கைகளில் வழங்கப்பட்ட தட்டில் இருந்து எடுத்து எடுத்துப் போட்டது கவின் மிகு காட்சியாக இருந்தது. 

அதே நேரம், இந்தியாவில் மோடி தான் கலந்துகொள்ளும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் அசைவ உணவைப் பரிமாறக் கூடாது என்று அரசு அனுப்பி இருக்கும் சூடான சுற்றறிக்கையும் ஏனோ நமது நினைவில் வந்து தொலைத்தது.

புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி, பாதுகாப்புத் துறையில் இருதரப்பும் உதவி என்று தொடங்கி, ஜப்பானிடமிருந்து பல ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஆனால் நீண்டகாலமாக முடிவு காணப்படாத இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்த பயணத்திலும் பற்பல சந்திப்புகளிலும் கலந்துரையாடகளிலும் விவாதிக்கப்படவோ தீர்வு காணப்படவோ இயலவில்லை. 

பிரதமராகப் பதவி ஏற்ற நூறு நாட்களுக்குள் நரேந்திர மோடி சீனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வெளியுறவு கொள்கைகளை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென் தெரிவித்துள்ளார். இதனால்தான் தனது சதுரங்க ஆட்டத்தை ஜப்பானில் தொடங்கி இருக்கிறாரோ பிரதமர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சீனா என்பது நம்மால் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய நாடு என்பதை இந்தியாவில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் மறுக்க இயலாது ; ஒதுக்கிவைக்க இயலாது. 

ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி என்பது ஜப்பான் போன்ற பொருளாதார வளர்ச்சி மிகுந்த நாட்டுக்கும் இந்தியா போன்ற மனிதவளம் (எண்ணிக்கையில் மட்டும்) மிகுந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான அச்சுறுத்தல்தான் என்பதை இவ்விரு நாட்டுத்தலைவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.

சீனாவின் வளர்ச்சி இப்படி ஒரு அச்சுறுத்தலை இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஒரே அளவில் ஏற்படுத்தி இருந்தாலும் சீனாவுடனான நட்புச்சுவரை இரண்டு நாடுகளுமே எளிதாக இடித்துத் தள்ளிவிட இயலாது. அந்த வகையில் நண்பனுக்கு நண்பன் நண்பன் என்ற தத்துவத்தையும் பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற தத்துவத்தையும் இரண்டு நாடுகளுமே கையாள வேண்டிய நிலைமையும் இருப்பதை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்போது இரு நாட்டுப் பிரதமர்களும் பேசியே இருப்பார்கள். 

சீனாவைப் பற்றி ஜப்பானின் அந்தரங்கமான எண்ணங்கள் ஒரு புறமிருந்தாலும் சீனாவில் ஜப்பானின் முதலீடுகள் ஒன்றும் குறைவானதல்ல என்று எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஆம்! கொஞ்சமல்ல 20,000-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஜப்பானின் அந்நிய முதலீட்டில் மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவான தொகை சீனாவில் மட்டும் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. மீன் கொத்தும் இடத்தில் தூண்டில் போடுவதும் ஜப்பானிய பொருளாதார அணுகுமுறைதான்.

ஆனாலும் அண்மைக்காலமாக ஜப்பான் சீனாவில் செய்துவந்த முதலீடுகள் கணிசமாக குறைய ஆரம்பித்து இருக்கிறதாம். இப்படி சீனாவில் குறையத்தொடங்கி இருக்கும் ஜப்பானிய முதலீடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பிவிடுவது பற்றிய ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் ஜப்பானியப் பிரதமரிடம் வைக்கபட்டிருக்கலாம் . ஆனால் அது பற்றி செய்திகள் வெளிவரவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. 

இவ்விதம் மோடியால் கோரிக்கைவைக்கப்பட்டால் ஏற்கனவே அங்கங்கே எல்லைப் பிரச்னையில் சீனாவுடன் மோதிக் கொண்டு இருக்கும் இந்தியாவுக்கும் ஏற்கனவே பல கோடி டாலர்களை சீனாவில் முதலீடு செய்துள்ள ஜப்பானுக்கும் சீனாவால் இன்னும் தொல்லைகள் வர வாய்ப்புண்டு என்று இரு தலைவர்களும் கருதி ‘ ஓடு மீன் ஓட உரு மீன் வரும்வரை வாடி இருக்கும் கொக்கு’களாக காத்திருந்து பார்க்க முடிவு செய்து இருக்கலாம். 

சரிந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டுமானால் இந்தியா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது உணவுக்கு உப்புப் போல் அவசியம். அவ்விதம் இந்தியா குறிக்கோள் வைத்து பயணித்தால் குறுக்கே வந்து நிற்பது ஏற்கனவே வளர்ந்து இமய மலை போல் நிற்கும் சீனாதான்.

அதே போல் ஆசியாவில் பொருளாதார வலிமையையும் இராணுவ வலிமையையும் தனது நாடே பெற்றிருக்க வேண்டுமென்று ஜப்பான் ஆசைப்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவும் ஜப்பானும் நெருங்கி உறவாடுவது சீனாவின் ‘கண்ணைச் சுற்றி பறக்கும் கண் வலி கொசுவாகத்தான்’ சீனா உணரும். இந்த இரு நாடுகளின் நெருக்கத்தை சீனா கவலையுடன் கவனிக்கும் ; இந்த நாடுகள் நெருங்கிவருவது தனக்கு ஆபத்து என்று சீனா அந்தமுயற்சிகளைத் தடுக்கும் ஆயத்தங்களில் இறங்கும். 

பெரிய அளவில் ஜப்பானை சீனா மிரட்ட இயலாது என்றாலும் இன்றளவும், ஒப்பிடும்போது பலவகையிலும் பிற்பட்ட நிலையில் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு நோஞ்சானாக இருக்கும் இந்தியாவை பணியவைக்க சீனா நிச்சயம் முயலும். 

சீட்டுக் கட்டில் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சீட்டை உருவிவிட்டால் கோட்டை தகர்ந்துவிடுமென்ற தத்துவத்தை சீனா அறியாமலிருக்காது . அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவை மிரட்ட, இலங்கையை சீனா துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு. 

அதற்கான அடையாளங்கள் இலங்கையில் தென்பட ஆரம்பித்துவிட்டன. இந்திய இலங்கை நாடுகளின் உறவில் இந்தியாவை இலங்கை மிரட்டும் தொனியிலும் இந்தியா இலங்கையை தாஜா செய்யும் நிலையிலேயே இருப்பதையும் அரசியல் நோக்கர்கள் கவனித்து இருக்கலாம். இந்த நிலமைக்கு இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பது யதார்த்தமான பதார்த்தம். 

மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் , அந்த விஜயத்தின் போது மேளம் அடித்து தாளம்போட்டு கொண்டாடினாலும் ‘ஆரியக் கூத்தாடினாலும் காசுக் காரியத்தில் கண்வைத்து' தற்போது ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி பெற்று வந்துள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். ஏற்கனவே கூவம் மணக்கிறது என்ற கோஷத்தை பார்த்துவிட்டோம். இப்போது கங்கை மணக்கப் போகிறது என்பதும் என்னவாகப் போகிறது என்பதையும் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடக்குமென்று நம்புவது இந்தியனின் இயல்பு. அந்த இயல்பின்படி இன்றைய நிலையில் அவ்வளவாக எதிர்மறையாக விமர்சிக்க முடியாத பயணமாகவே இதை இப்போது காணலாம். காலம்தான், இந்த நம்பிக்கைக்கு பதில் சொல்லும். 

ஆனால் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசும்போது, "இந்தியனின் மரபணுவில் அகிம்சைதான் இருக்கிறது" என்று பேசியதை கூடி இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அதைப் பார்த்த நமது மனதில் குஜராத் கலவரமும், போலி என்கவுண்டர்களும் , மோடியின் அமைச்சரவையில் இருந்தோர்கள் மீது இன்றளவும் இருக்கும் கொலைக் குற்ற வழக்குகளும் முழுநீள திரைப்படமாக ஓடியதை மறுக்க இயலாது. ஷைத்தான் வேதம் ஓதுகிறது என்றே நாம் நினைக்க வேண்டி இருந்தது. பார்க்கலாம் இந்தப் படம் நூறுநாள் ஓட்டினாலும் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறது. ஐந்தாண்டுகள் ஓடவேண்டிய இந்தப் படத்தின் இறுதியில்தான் இதன் முடிவு காமெடியா அல்லது டிராஜெடியா என்று தெரியும்.

இபுராஹீம் அன்சாரி

கிள்ளித் திரிந்த காலம்! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2014 | , ,

என்
சிந்தையில் நிற்கும்
ஆசான்கள்
சிலரைப் பற்றிய
சிறு குறிப்பு இது

இந்தச்
சிறு மதியினனைச்
சீர் திருத்தி
பெரு மதியினனாக்கிய
ஆசான்களுக்கு
வெகு மதியாக
இந்த நினைவலைகள்

'ரெண்டாம்' நம்பர் பள்ளியில்
'அஞ்சாம்ப்பு':

துள்ளித் திரிந்த
பள்ளிப் பிராயத்தில் - காதுமடல்
கிள்ளித் தண்டிக்கும்
கணக்கு வாத்தி வகுப்பில்

இரும்புக்கை மாயாவியின்
பாம்புத்தீவு சித்திரக்கதை...
பாடத்தைக் கவனிக்காமல்
மறைத்து வைத்துப் படித்ததை
வாத்தி
முறைத்துப் பார்த்து பிடித்துவிட

தீயிட்டுக் கொளுத்தி அதை
வெளியே வீசியதும்
காது நுணி வலியை
கையால் தடவிக் கொண்டே
கண்கலங்கி நின்றதுவும்
கலையாத நினைவுகள்

கா மு மே பள்ளி
ஏழாம் வகுப்பு கணக்கு:

வீட்டுப் பாடம்
கேட்டு வாங்கி பார்த்து
ஏட்டில் இல்லாததால்
நறுக்கென்று கிள்ளினார்
நாக ரத்திணம் ஐயா

அழுத முகம் கண்டு
'ஆரடிச்சா?' என்று கேட்ட
அம்மாவுக்கு
கிள்ளியதைச் சொன்னாலும்
கிள்ளுப்பட்ட
இடம் காட்ட முடியாமல்
வெட்கி
மலங்க மலங்க விழித்ததுவும்
மறக்கவொண்ணா நினைவு

மேல்நிலை வகுப்பு அறிவியல்:

வாத்தியார் வரும்வரை
வகுப்புத் தோழர்களோடு
கலை கட்டியது கச்சேரி

மீசை யில்லா பசங்களுடன்
மேசை யடி மேளத்தின்
ஓசை நயம் கிடுகிடுக்க
வாத்தியார் வந்ததை
பார்த்தது யாரய்யா!

படம் வரைந்து காட்டாமல்
பாடம் நடத்தாத
தர்மலிங்க ஐயா
எங்கள்
கபாலத்தில் வாசித்த
மேலைநாட்டு மேள ஒலி
இன்னும் கேட்கிறது
ஐயா... இன்றும் கேட்கிறது ஐயா!

'வா...இப்டி' என்றழைத்து
நசுக்கிக் கிள்ளும்
நாடிமுத்து சார் நினைவும்

பிரம்படியை மிஞ்சும் வலி
அலியார் சார்
முறைத்துப்
பார்க்கும் பார்வை வலி!

எல்லா ஆசான்களும்
எமக்கு
சொல்லித் தந்ததோ...
மேம்படுத்த!
கிள்ளியதும் குட்டியதும்
பண்படுத்த!

நன்றி ஆசான்களே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
மற்றும் அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள்

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2014 | , , ,

தொடர் பகுதி - ஏழு

உலகம் போற்றுகிற 
புனித மேவுகிற 
உயர்வு  ஓங்கும் இறை இல்லம்
ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும்
ஆரம்பக் கிப்லா அதுதான்
நபிமார் எல்லோரும் தொழுகின்ற 
அபிமானம் உள்ள இறை இல்லம்

- என்றெல்லாம் புகழப்படும் பைத்துல் முகத்தஸ்ஸும் அல்- அக்ஸா பள்ளியும் அடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜெரூசலத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தனது படைகளுடன் வந்து நின்றார் இந்த அத்தியாயத்தின் கதாநாயகன் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்கள்.  சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களையும் அவர்களது படை வீரர்களையும் பற்றி குறிப்பிடுகிற வரலாறு determined army  என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. 

புனித ஜெருசலத்தை மீட்பது என்கிற மாற்றப்படமுடியாத உத்வேகமிக்க தீர்மானம் அவர்களது இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருந்தது என்பதுதான் அந்த வார்த்தைகளின் உண்மையான உணர்வு பூர்வமான அர்த்தம். 1187 ஜூலை மாதம் ஜெருசலத்தின் பெரும்பகுதிகளில் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் வெற்றிக் கொடி பட்டொளிவீசிப் பறந்தது.  

 Battle of Hattin என்று வரலாறு குறிக்கிற Hattin  என்கிற  இடத்தில்  Guy of Lusingan King Consort என்பவரும்  Raymond III என்கிற திரிபோலியின் சிலுவைப்படை மன்னரும் இணைந்து கூட்டணி வைத்து வாளெடுத்தும் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் ஆக்ரோஷம்,  அவைகளை தவிடு பொடியாக்கி    தாளித்துப் போட்டுவிட்டு முன்னேறியது.  

சிலுவைப்படையினருக்கு இந்தப் போர் பேரழிவைப் பரிசாக அளித்தது என்றும் இந்தப் போரே மீண்டும் ஜெருசலத்தை  முஸ்லிம்களின் கைகளுக்குச் செல்ல வைத்த திருப்பு முனை என்றும் வரலாறு வர்ணிக்கிறது. இந்தப் போரின் முடிவில் Guy of Lusingan King Consort  என்ற ஜெருசலத்தின் மன்னரும் Raynold de Chatillion  என்கிற அவரது அமைச்சரும் சிறைப் பிடிக்கப்பட்டு பிணையக் கைதிகளாயினர்.

 ஜெருசலத்தைச்  சுற்றிவளைத்த  சலாஹுதீன் அவர்களின் தீர்க்கமான படை; அரசரும் அமைச்சரும் கைவிலங்கு பூட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டு  கட்டிவைக்கப்பட்ட நிலை; ஜெருசலத்தின் உள்ளே சிலுவைப் போர் வீரர்களின் நிலைகுலைந்த நிலை. இதுதான் அன்றைய நிலை. 

இந்த இடத்தில் Raynold de Chatillion என்பவனைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  சென்ற வாரத்தில் நாம் எழுதிய  அத்தியாயத்தில் சிரியா வழியாகச் சென்ற  ஒரு அராபிய வணிகக் கூட்டம் அநியாயமாகக் கொல்லப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அந்த  கூட்டுக் கொலையைத் தூண்டியவன்  இந்த Raynold de Chatillion  தான். 

அதுமட்டுமல்ல இன்று இந்தியாவில் சிலர் ‘அகண்ட பாரதம்’ அமைப்போம் என்று பிதற்றுகிறார்களே  அதே போல் சவூதி அரேபியாவையும் இணைத்து  அகண்ட  இஸ்ரேலை அமைப்போம் என்று நாடங்கும் பிதற்றித்திரிந்த பேமானி இந்த Raynold de Chatillion ஆவான். அதாவது இன்றைய இஸ்ரேலுடன் புனித மெக்கா மதினா ஆகிய நகரங்களையும் சேர்த்து அவைகளையும் இஸ்ரேல் ஆக்குவோம் என்று முழங்கியவன். 

அது மட்டுமா? 

எழுதவே  நெஞ்சு பதைக்கிறது. உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான பெருமானார் அவர்களைப் பற்றி பல அவதூறான செய்திகளை கிருத்துவ உலகெங்கும் பரப்பிய பாவிகளின் தலைமகன்  இந்த Raynold de Chatillion ஆவான். அவன் பேசிய பேச்சுக்களில் உன்மத்தத்தின் உச்சகட்டமாக, மதினாவில் இருக்கும் பெருமானார் ( ஸல்) அவர்களின் கல்லறையைத் தோண்டி அவர்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்து வந்து தோரணமாகக் கட்டுவேன் என்றும் பேசியவன் . இப்படிப்பட்டவனுக்குத் தகுந்த பரிசு வழங்கப்பட வேண்டாமா? அவனை மண்டியிடவைத்து அவனுக்கு மரணப்பரிசை வழங்க சலாஹுதீன் அய்யூபி சபதமேற்கொண்டார். 

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! என்ற சொல்லுக்கும் ‘இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்யும் இயல்பு’க்கும் சொந்தக்காரர்தான் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை நாம் காண இருக்கிறோம். ஆனால் பெருமானார்        ( ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய Raynold de Chatillion – ஐ மட்டும் மனத்தால் கூட  மன்னிக்க மனித சமுதாயமே தயாரில்லாத போது  மன்னர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? 

இதோ!  நாம் கைதட்டிப் பாராட்ட வேண்டிய அந்தக் கவின்மிகுக் காட்சி. 

கைகளில் விலங்கு பூட்டி காலில்  இரும்புச் சங்கிலிகள் இறுக்கமாக அணிவிக்கப்பட்டு சண்டமாருதம் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் முன்னால் ஜெருசலத்தின் அரசர் Guy of Lusingan King Consort அவர்களும் உலக மகா பாவியான Raynold de Chatillion நிறுத்தப்படுகிறார்கள். 

அந்த நேரம் , அரசர் Guy of Lusingan King Consort க்கு தாகம் எடுக்கிறது. அதனால் விக்கல் ஏற்படுகிறது. ஜெருசலத்தின் மன்னருக்கு தண்ணீர் வேண்டுமென்று  கேட்கத் தயக்கம். இதைக் குறிப்பால் உணந்த கருணை மிகுந்த சலாஹுதீன் அய்யூபி அவர்கள்,  ஜெருசலத்தின் மன்னரின்  தாகத்தைத் தீர்க்க தண்ணீர்  அல்ல பழ ரசம் கொடுக்கும்படி உத்தரவிடுகிறார். 

அந்தக் கால நடைமுறைப்படி ஒரு போர்க் கைதிக்கு பழரசம் கொடுத்தால் அந்தப் போர்க் கைதியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் எற்படுத்தப்படாது என்று அர்த்தம் . அந்த அர்த்தத்தை அந்தப் போர்க் கைதி உணர்ந்துகொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பழரசம் கொடுப்பது  ஒரு அரச நிர்வாகத்தின் அடையாளம். அவ்விதம் கொடுக்கப்பட்ட பழரசத்தை ஜெருசலத்தின் மன்னர்  பருகிக் கொண்டிருக்கும் போது அருகில் நின்ற  பச்சைத் துரோகி    Raynold de Chatillion- யும் தனது நாக்கால் தனது உதடுகளை ஈரப்படுத்தி  தனக்கும் தாகம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பால் உணர்த்துகிறான். இவனது இதே உதடுகள்தான்  எம்பெருமானார் ( ஸல்) அவர்களுக்கு எதிராக அசைந்த வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய உதடுகள்.  இப்போது அந்த உதடுகள் தாகத்தால் தவிக்கின்றன. 

ஜெருசலத்தின் மன்னர், தனக்குத் தரப்பட்ட    பழரசத்தின் கோப்பையில் இருந்த பழரசத்தில் பாதியை குடித்துவிட்டு மீதியை,  தனக்கு அருகிலேயே விலங்கு போட்டு நிறுத்தப் பட்டு இருக்கும்   பாவங்களின் மொத்த உருவமான Raynold de Chatillion உடைய கரங்களில் தருவதற்காக தனது விலங்கு பூட்டியக் கைகளால் கோப்பையை நீட்டுகிறார். 

அப்போது, 

சிங்கம் ஒன்று சீறி எழுந்தது. அந்த சிங்கத்தின் கரங்களில் தீட்டப்பட்ட வாள் பளபளவென்று மின்னியது. அந்த சிங்கத்தின் பெயர் சலாஹுதீன் அய்யூபி . விரைவாக Raynold de Chatillion ஐ நோக்கி விரைந்த சலாஹுதீன் அய்யூபி அவர்கள் Raynold de Chatillion உடைய கையில் இருந்த பழரசக் கோப்பையை கோபத்துடன்  தட்டிவிடுகிறார். அந்த கண்ணாடிக் கோப்பை தரையில்  விழும் முன்பே அதையும் முந்திக் கொண்டு சொட்டும் ரத்தத்துடன் ஒரு தலையும்  தரையில்  விழுந்தது . அப்படி விழுந்தது Raynold de Chatillion உடைய தலை.  அதை வெட்டி வீழச்செய்தவர் சாட்சாத்  சலாஹுதீன் அய்யூபி அவர்களே. 

"தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன்" என்று ஒரு முழக்கம் ஒருகாலத்தில் நமது காதுகளில் ஒலித்ததுண்டு. அதே போல் பெருமானார்      ( ஸல்) அவர்களை இழுவு படுத்திப் பேசிய கிருத்துவத் தளபதி Raynold de Chatillion உடைய தலையை வீழ்த்துவேன் என்று வீர சபதம் பூண்ட சலாஹுதீன் அய்யூபி அவர்களின் சொந்தக் கைகளாலேயே வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த பஞ்சமாபாதகனின் தலை  தரையில் உருண்டு ஓடிச் சென்று ஒரு ஓரத்தில் போய் நின்றது. இந்தக் காட்சியை கண்டுகொண்டு இருந்தவர்களின் “அல்லாஹு அக்பர் “  என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட ஜெருசலத்தின் மன்னர் பயத்தால் உறைந்து போய் நின்றார். அடுத்து சலாஹுதீனின் வாள் தனது கழுத்தைப் பதம் பார்க்க நாள் நட்சத்திரம் பார்க்காது என்பதை அவர் அறிந்து நடுங்கிக் கொண்டிருந்தார்.  ஆனால் அவரைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பை மட்டும் இதழோரமாக எடுத்து வீசிவிட்டு வெற்றிவேந்தர் சலாஹுதீன் அய்யூபி         (ரஹ்) அவர்கள்   தனது சிம்மாசானத்துக்கு  சென்று ஒன்றுமே நடக்காதது போல்  அமர்ந்தார். 

பயத்தால் உறைந்து போயிருந்த ஜெருசலத்தின் மன்னரை நோக்கி  “ It is not the want of kings, to kill kings; but this man had transgressed all bounds, and therefore did I treat him thus “ என்று கூறினார். பிறகு ஜெருசலத்தின் மன்னர் மன்னிக்கப்பட்டதும்  இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப்பட்டதும் சலாஹுதீன் என்ற மனிதப் புனிதரின் மறுபக்கத்தின் கருணையான பக்கங்கள். அவரது கருணையான இதயத்தின் வலிமையான சுவர்கள்,  வரலாற்றின்  பல பக்கங்களை நிரப்பி இருக்கின்றன. எந்த மன்னரை மன்னித்து அவரை வீதியில் நிறுத்தாமல் வீடுவரை விட்டாரோ,  அதே மன்னர் பின்னர் படை திரட்டி சலாஹுதீனை எதிர்த்ததும் இன்னும் நாம் பார்க்க இருக்கும் எஞ்சியுள்ள பாலஸ்தீனத்தின்  பரிதாபமான  பக்கங்களே. 

அவைகளை அடுத்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.         

இபுராஹீம் அன்சாரி

ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க அழைப்பிதழ்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2014 | ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 7ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்துவதில் உவகை கொள்கிறது.

அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அதிரை இணையதள, வலைப்பூக்களின் பங்களிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்
www.adirainirubar.in


அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 85 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2014 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

மோசடி செய்வது கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! (அல்குர்ஆன் : 5:1)

ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். ஒப்பந்தம் என்பது, (அல்லாஹ்விடம்) கேட்கப்படக் கூடியதாக உள்ளது. (அல்குர்ஆன் : 17:34)

''நான்கு குணங்கள், ஒருவனிடம் இருந்தால், அவன் தெளிவான நயவஞ்சகன் ஆவான். இவற்றில் ஒரு குணம் இருந்தால், அதை அவன் விடும் வரை, நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவனிடம் தங்கி விடும். 1) அவனை நம்பினால் ஏமாற்றுவான்.  2) பேசினால் பொய் பேசுவான். 3) ஒப்பந்தம் செய்தால் மீறுவான் 4) வழக்காடினால் குற்றமிழைப்பான்'' என்று நான்கு குணங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1584 )

நன்கொடை கொடுத்துவிட்டு, அதை சொல்லிக் காட்டுவது கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல். உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!  (அல்குர்ஆன் : 2:264)

''மூன்று பேர்கள் -  இவர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். இவர்களை (மன்னித்து) தூய்மைப்படுத்தவும் மாட்டான். இவர்களுக்கு நோவினையாக வேதனை  உண்டு'' என்று மூன்று தடவை நபி(ஸல்) கூறினார்கள். ''அவர்கள் அழிந்தனர். அவர்கள் கைசேதம் அடைந்தனர். இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ''தன் கீழாடையை (தரையைக் கூட்டும் அளவுக்கு) கீழிறிக்கிக் கட்டியவர்: தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவர், தன் பொருளை பொய் சத்தியம் செய்து, விற்பனை செய்தவர் ஆகிய (மூவ)ர் ஆவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1588 )

பெருமையடித்தல், அநீதம் செய்தல் கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
...உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்;கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்குர்ஆன் : 53:32)

''நீங்கள் பணிவாக இருங்கள். ஒருவர், மற்றொருவருக்கு அநீதம் செய்திட வேண்டாம். ஒருவர், மற்றொருவரைப் பொறாமை கொள்ள வேண்டாம்'' என அல்லாஹ்  எனக்கு இறைச் செய்தி அனுப்பினான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாழ் இப்னு ஹிமார் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1589 )

முஸ்லிம்களிடையே மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்புணர்வு கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்லை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:10)

''ஒருவருக்கொருவர் உறவைத் துண்டித்துக் கொள்ளாதீர்;கள். ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்;கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிமுக்கு, தன் சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க அனுமதி இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1591 )

''தன் சகோதரரை மூன்று இரவு (நாட்)களுக்கு மேல் வெறுத்திருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. இருவரும் சந்திக்கின்றனர். இவரை அவர் புறக்கணிக்கிறார். அவரை இவர் புறக்கணிக்கிறார். இவ்விருவரில் சிறந்தவர், முதலில் ஸலாம் கூறுபவரே!'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1592 )

''ஒவ்வொரு திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அனைவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே பகைமை கொண்டவனைத் தவிர. இவர்கள் விஷயமாக அல்லாஹ் (கூறும்போது) 'இந்த இருவரும் சமாதானம் ஆகும் வரை இருவரையும் விட்டு விடுங்கள்'' என்று கூறுவான் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1593)

''தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது, ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கும் மேல் ஒருவன் வெறுத்து, இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1595 )

''மூன்று நாட்களுக்கு மேல் ஒரு மூஃமினை வெறுப்பதற்கு, மற்றொரு மூஃமினுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்கள் கழிந்து விட்டால், அவரை அவர் சந்திக்கட்டும். அவருக்கு ஸலாம் கூறட்டும். அவரின் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் கூலி பெறுவதில் இருவரும் சமமாகி விடுவார்கள். அவருக்குப் பதில் ஸலாம் கூறாவிட்டால், அவர் பாவத்தைச் செய்தவராவார். ஸலாம் கூறியவரோ, வெறுத்தல் எனும் குற்றத்திலிருந்து நீங்கியவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1597 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

படிக்கட்டுகள்... - ஏற்றம் - 4 [பதிக்கப்பட்ட தொடரிலிருந்து....] 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 04, 2014 | , , ,

போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;

அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு  Sorry சொல்லி விடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.

ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். வருதப்படுவான்பா என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?

ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS   “OK”  என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.

The Mask

முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.

அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.


ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?அது அவனுடைய  personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.

செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.

உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.

ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal  can be closed much easily.

Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல.  Sometime third party referral helps customer to make decision. 


The Empty Glass; [OR The Empty Bowl] 

இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்னஅறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.

தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.

Law Of Attraction & Law of  Vibration

உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”.  ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது  என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.

தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”

நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்


என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??

தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்கமுடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய்கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும் ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.


இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…
ZAKIR HUSSAIN

என்றுதான் படிப்பினைபெறப் போகிறோம்? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தொடர் : 4
"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! "

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயமும் தொடர்கிறது.

என்றுதான் படிப்பினைபெறப் போகிறோம்?

அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்த நாடுகிறனோ, அவர்களை யவராலும் வழிகெடுக்க முடியாது, அல்லாஹ் யாரை வழி தவற செய்கிறானோ அவர்களை யாராலும் நேர்வழிபடுத்த முடியாது. அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்தினானோ அவர்கள் ஈமானில் உறுதியோடு இருப்பதற்கு வல்லவன் ரஹ்மானில் அருள் உண்டு என்பதற்கு இந்த சகோதரியின் வாழ்வு ஓர் உதாரணம்.

ஆரம்பத்தில் இஸ்லாத்தை வெறுத்தவர், பின்னர் ஹிந்து மதத்தில் உள்ள பல கடவுள் கொள்கை வேண்டாம் என்று சொல்லி கிருஸ்தவத்திற்கு சென்றார், அதிலும் பல கடவுள் கொள்கை மேலோங்கி இருப்பதை அறிந்தார். ஒரு நாள் ஒரு நாளிதழில் நபி(ஸல்) அவர்கள் ஈசா(அலை) அவர்களைப் பற்றி நன்மதிப்போடு கூறிய செய்தியை வாசிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்படுகிறது, நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு நல்ல மனிதரா? என்ற கேள்வியோடு தன் தோழி ஒருவரிடம் இஸ்லாம் பற்றி கேட்டு அறிந்து கொண்டு. பின்னர் இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாத்தை ஏற்ற பின்பு தான் அவருக்கு காத்திருந்தது எண்ணிலடங்கா துன்பங்கள் அச்சுறுத்தல்கள், இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களை கேட்கும்போது நம்மை அரியாமலே கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலாது.


இந்த காணொளியில் கேட்ட இந்த சகோதரி (ஆய்ஷா ஃபாத்திமா) அனுபவித்தது போல் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திலிருப்பதனாலோ அல்லது அந்த கொள்கையில் நிலைத்து நின்று ஏற்றதற்காக அனுபவித்திருக்கிறோமா?

உம்மா வாப்பா அப்பா உம்மம்மா சாச்சா பெரியப்பா இவர்களுக்கு  பயந்து எத்தனை ஷிர்க்கான பித் அத்தான காரியங்களை அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம்? அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறையை மீறியிருப்போம்?

காணொளியில் காணும் இந்த சகோதரி பட்ட கஷ்டங்களை காதுளால் கேட்டதும் நம் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதே! ஆனால் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் மக்கத்து காபிர்களால் கொடுமைப் படுத்தப்பாட்டார்களே, அவைகள் எப்படிப்பட்ட கொடுமைகளாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியுமா நம்மால்?

இந்த சகோதரி செய்த தியாகத்தில் எத்தனை சதவீதம் இஸ்லாத்திற்காக நாம் என்ன தியாகம் செய்தோம் என்ற கேள்வியை இப்போது நம்மை பார்த்துக் கேட்டுக் கொள்வோம்.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொள்வோம். இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

தமிழ் வளர்ந்த நினைவுகள்.. ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 02, 2014 | ,

அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்து ஆறு வயது தொடங்கிய பின்னரே ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பர். நான் 1960 ஆம் ஆண்டில் எங்கள் ஊரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்.

சிலுவை முத்து வாத்தியார் தமிழ் நீருக்கு வைத்த பாத்திதான் இன்னும் என்னுள் நேர்த்தியாய்த் தமிழை வாழச் செய்கிறது!

நாற்காலியில் அமர்ந்தபடி என் பேரை நீட்டிச் சொல்லி அழைத்து அருகில் நிறுத்திச் சேர்த்தணைத்து , கசங்கி நிற்கும் சட்டையை நீவி விட்டு, உள்மடிந்து கிடக்கும் காலரை வெளியே எடுத்து விட்டுச் செல்லமாய்த் தலை முடியை ஒதுக்கி விட்டு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து அன்பாய்த் தமிழமுது ஊட்டிய என் முதல் ஆசான். கற்பலகையும் கற்குச்சியும் கொண்டு தமிழை எழுதக் கற்றுத் தந்தார். 


இரண்டாம் வகுப்பு 'கஞ்சிப்புர'யில்.

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் தர்மமாய் ஏழைகளுக்கீந்த மதிய உணவு உருவாகும் கட்டிடம்தான் எங்கள் நாஞ்சில் தமிழில் 'கஞ்சிப்புர'!

வலப்புறம் "ஆம்பள ஒண்ணுப்புர"

இடப்புறம் " பொம்பள ஒண்ணுப்புர"

இரண்டிற்கும் நடுவே தனித் தீவாய்க் கஞ்சிப்புர. 

அதன் முன்னும் பின்னும் வாசல் உண்டு. சுற்றிலும் வெற்றிடம்.

முன்வாசல் மாணவர்க்கும் பின் வாசல் உணவு சமைக்கும் கிழவிக்குமாம். 

அப்புரயில் ஒப்புற அமர்ந்து தப்பற வளர்ந்தது என் தமிழ்.

"கேட்டெழுத்து" என நீட்டி முழக்குவார் நாயுடு வாத்தியார்.

அவர் சொல்லும் சொற்களை நின்ற படியே கேட்டு எழுத வேண்டும்.

அணில், ஆடு, இலை , ஈக்கள், உரல்.........

"எழுதியாச்சாலே? சிலேட்டைக் கீழே போடு"

"டமார் டமார்" என ஒலி எழப் படார் படார் எனக் கீழே விழும் சிலேட்டுப் பலகை. 

அதன் பெயர்தான் கற்பலகையே தவிர அது கல்லன்றல்லோ?

உடைந்து விடும். வீட்டில் அடி விழும். மாற்றாகப் புது "தகர சிலேட்டு"க் கிடைக்கும் -- உடைக்காமல் இருப்பதற்காக! 

அது விழுந்து விழுந்து பெயின்ட் உதிர்ந்து எழுதவே முடியாமல் போவது தனிக்கதை.

வசதி உள்ளோர் பிள்ளைகளுக்கு மணி வைத்த சிலேட்டு.- கலர்க்குச்சி! இன்னும் பணக்காரப் பிள்ளைகளுக்குப் பொம்மைக் குச்சி.!அதைப் பார்த்து வீட்டில் போய் அழுது அரற்றிக் கொண்டு வருவோம் கலர்க்குச்சி. 
முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை போய்க் கடலில் இருந்து கொண்டு வருவோம் கடற்குச்சி. 

கடற்பஞ்சு எனும் ஒரு பொருளும் எடுத்து வருவோம்.

சிலேட்டில் தண்ணீர் ஊற்றிக் கடற்பஞ்சால் தேய் தேய் எனத் தேய்த்துக் கழுவுவோம் எழுத்து "பளிச்"செனத் தெரிவதற்காக! 

" நல்லா பத்துதா பாத்துக்கடே"

அந்த இனிய வாய்ப்பு என் மக்களுக்கு இல்லாமலே ஆகிவிட்டது.


மூன்றாம் வகுப்பு எனக்கு இரட்டை வரி நோட்புக்கும் மொட்டைப் பென்சிலும் தந்தது-- தமிழை அழகிய வடிவில் எழுதிப் பழக! அவ்வகுப்பில் தமிழ் உரைநடை/ பாடல் கற்றேன்.

அப்போது இந்தியாவைச் செஞ்சீனா போரால் வளைத்திருந்தது. மீசை சுப்பிரமணியம் வாத்தியார் சின்னச் சின்ன மழலைப் பாடல்களை அச்சிட்டுப் புத்தகமாகத் தருவார். ஐந்து பைசா விலையில்.

" சிங்க நாதம் கேட்குது சீன நாகம் ஓடுது
சுதந்திரத்தின் சக்தி மிக்க சங்க நாதம் கேட்குது"

எனப்பாடுவோம். 

பாடல்/ கவிதை வடிவில் தமிழ் என்னுள் நுழைந்தது.

ஆனந்த விகடன் இதழில் "சிறுவர் வண்ண மலர்" என்று , கட்டியான தாளில் குழந்தைகள் பக்கம் அச்சடித்து வரும். என் தாயார் அதையெல்லாம் பிய்த்தெடுத்துத் தைத்துத் தருவார் சிறு தொகுப்பாக! 

அதைப் படித்துக் கதை வடிவிலும் தமிழை உள்வாங்கினேன்.


நான்காம் வகுப்பில் தமிழாசிரியர் ஒரு முற்றிய பழம். அவர் பெயர் தெரியாது - "பாட்டா" எனக் கூறுவோம். நல்ல தமிழ் சொல்லித் தந்தார். 


ஐந்தாம் வகுப்புப் பல புதுமைகளைத் தந்தது பேனாவும் நான்கு வரி நோட்புக்கும்.

காரணம் ஆங்கிலம் அறிமுகம்.

A B C D 

எழுத -- படிக்கக் கற்றுத் தந்த நாகம்மை டீச்சர். 

எங்கள் பகுதித் கடிதக்கார (POST MAN) ஐயர் மகளானதால் எங்களுக்கெல்லாம் "கடிதக்காரி". 

ஆம்பள வாத்தியார்" மட்டுமே பாடம் எடுத்ததுபோய் அழகாய் வந்த "பொம்பள டீச்சர்".
அதனால் இன்றுவரை நெஞ்சில் நிலைத்திருக்கும் உருவம் 

நேர்த்தியாய் உடை, 

நிமிர்ந்த நடை!

சிவப்பாய் அழகாய் 

வட்ட முகத்தில் நெற்றிப் பொட்டு.

"பூச்சை"க் கண்கள்! 

நீண்ட மூக்கில் சின்ன மூக்குத்தி, 

சிவந்த உதடுகள்; சிரித்தால் ஒளிரும் பல்வரிசை.

இங்கிலீஸ் டீச்சர்! 

வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

வர்ணனை எல்லாம் இந்த வயதில் வந்தது. அந்த வயதில் பாடம் சொல்லித் தந்த"ஒரே பொம்பளடீச்சர்"

"பொம்பள டீச்சருக்கு மட்டும்தானே இங்கிலீஷ் தெரியும்."

A B C D தப்பாய்ச் சொன்னால் அருகே அழைத்து, மேற்கையின் உட்புறம் இரு விரல்களால் கிள்ளுவார். 

"கடிதக்காரி பிச்சிட்டாடே" என அடுத்த மாணவனிடம் மெதுவாய்ப் புலம்புவோம். 

டீச்சரைப்போல் அழகாயில்லை ஆங்கிலம், அதனால் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது; ஆனாலும் படிக்காமல்; விட்டதில்லை-- பரீட்சையாயிற்றே? 

இன்று நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் "

can anybody help to solve this problem" என்று கேட்கிறான். அன்று அதன் ஒரு சொல் கூட எனக்குத் தெரியாது. 

ஐந்தாம் வகுப்பில் தமிழ் சொல்லித் தந்தவர் வரீது வாத்தியார்.

ஆறும் இப்படியே கடந்தது.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. 

'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" என நான் முழக்கமிட்டேன் -- எல்லோருடனும்.


ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் 'பாண்டை"ஆறுமுகம்.

பாண்டை என்பது மதுக்கஷாயம் ! அவர் அதைக் குடிப்பதால் அவர் 'பாண்டை வாத்தியார்."

அடிப்பார் ; ஆனால் அடுக்குத் தமிழில் பாடம் சொல்வார். தமிழின் ஓசையும் ஒலியும் என்னை ஈர்த்தது இங்கேதான்.


எட்டாம் வகுப்பில் உதுமான் வாத்தியார். இனிமையாய்த் தமிழ் சொல்லித் தந்தார். 

எட்டாம் வகுப்பில் நான் நடுநிலை இலக்கிய மன்றத் துணைச் செயலாளர். மன்ற விழாவில் இலக்கிய உரையாற்றுவதற்காகப் பேராசிரியர் பெருமாளை அழைக்க அவரில்லம் சென்றேன். மாலை நேரம். வயிற்றுக்குச் சிற்றுண்டி தந்தார். ஆனால் அதைவிடப் பேருண்டி அங்கிருந்து கொண்டு வந்த "அபிதானசிந்தாமணி"தான்.

அதைப் படித்தேன்; படித்தேன்; அப்படிப் படித்தேன்.

தேனிழ் மூழ்கிய வண்டானேன். தமிழ் என்னுள் தழைத்தது; வளர்ந்தது; ஒளிர்ந்தது.


ஒன்பதாம் வகுப்பில் சாகுலமீது வாத்தியார் தமிழாசிரிய்ர்.

வந்த முதல் நாளே

"யாரெல்லாம் கைடு கொண்டு வந்திருக்கா"

நான்! நான்! நான்!

"எல்லாரும் கொண்டாங்கலே " என அனைத்தையும் வாங்கி ஜன்னலூடே வெளியே வீசி எறிந்தார்.

"இனி நாஞ்சொல்றதுதாம் பாடம்; நான் தர்ரதுதான் நோட்ஸ்; புரிஞ்சுதா?"

நிமிர்ந்து உட்கார்ந்தேன் வகுப்பில். 

யாப்பிலக்கணத்தை--

சீர், தளை. அடி, தொடை எனச் சிக்கலின்றி என்னுள்ளத்தில் ஏற்றி வைத்தார். தமிழ் என்னுள்ளே ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்ந்தது.

பத்திலும் பதினொன்றிலும் ஆரோக்கியமுத்து வாத்தியார். தமிழ்ப் பாடத்தில் நான் ஒன்றாம் நிலை. மனப்பாடப் பகுதியெல்லாம் முதலாவதாக ஒப்புவிப்பேன். 


புகுமுகவகுப்பு நாகர்கோவில் கிருத்துவக் கல்லூரியில்.சிறப்புத் தமிழை நான் தேர்வு செய்ததால் தமிழாசிரியர் ஆறுபேர். 

எனக்குள் ஆறிலும் தேறியது ஒருவர் மட்டுமே. இயேசுதாஸ்.!

அவரால் தமிழ் என்னை மேலும் நெருங்கியது. 

இளங்கலை இந்துக்கல்லூரியில். முதல் இரண்டாண்டுகள் மொழிப்பாடத்திற்கு எத்தனையோ "போராசிரியர்கள்" ஆனால் மகாலிங்கம்பிள்ளை மட்டுமே "பேராசிரியர்" .

மலையாளம் வகுப்பைப் புறக்கணித்துத் தமிழ் வகுப்பில் மலையாள மாணவர்களையும் அமரச் செய்யும் அற்புத ஆசிரியர். 

கண்ணதாசன், பாரதிதாசன் தொகுதிகள், அப்துல்ரகுமானின் 'பால்வீதி', அபியின் 'மெளனத்தின் நாவுகள்' , கமராசனின் 'கறுப்புமலர்கள்' , மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' , மீராவின் 'ஊசிகள்' , வானம்பாடிக் கவிஞர்கள் எனத் தேடிப் படித்தேன்.

தமிழ் என்னோடு இரண்டறக் கலந்ததால் முதுகலையில் தமிழ் படிக்கச் சென்றது நெல்லை இந்துக்கல்லூரிக்கு.

பேராசிரியர் பாலு.

இலக்கணம் என்றால் வேம்பாகும் மாணவர்க்கு. ஆயின் தொல்காப்பியத்தைத் தேனாகப் புகட்டியவர் பேராசிரியர் பாலு.

தமிழாய்வு கேரளப் பல்கலைக் கழகத்தில். என் ஆய்வு நெறிகாட்டி , கவிமணி தே.வி.யின் பேரர் டாக்டர் குற்றாலம்பிள்ளை.

என் தமிழில் இருந்த சின்னச் சின்ன பிசிறுகளை நேர்த்தியாய்ச் செதுக்கி மிளிர வைத்த பண்பாளர். அவரில்லத்தில் என்னை அழைத்து வைத்து எனக்கில்லா அக்கறையையும் சேர்த்துக் காட்டி என் ஆய்வேட்டை என்னிடமிருந்து பிறப்பித்த பொறுமையின் சிகரம்.

நினைவுகள் நீந்திக் கொண்டிருக்கும்வரை என் தமிழாசான்களும் என்னுள் நிற்பர்.

நாஞ்சிலன்
-இது ஒரு மீள்பதிவு

துபை வானலை வளர்தமிழ் மன்றம் சார்பாக , துபையிலிருந்து வெளியாகும் "தமிழ்த்தேர்" -2010 அக்டோபர் மாத இதழில் வெளியானது.

ஏர்மைல் தவாலும், எங்கூரு 'தொனா கானாவும்" 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2014 | , , , ,

இன்று மனித இதய ஓட்டத்தை துல்லியமாய் ஒரு காகிதத்தில் கோடு போட்டு காண்பிக்கும் ஈ.சி.ஜி. போல அன்று அயல் தேசங்களில் வாழும் நம் சொந்த பந்தங்களும், ஊரில் இருக்கும் உறவுகளும் தன் உள்ள ஓட்டத்தை ஒரு காகிதத்தில் பேனா மை கொண்டு  கடிதமாய்/கடுதாசியாய் எழுதி முடித்து உரியவருக்கு நாட்கள் பல ஆகினாலும் சென்று சேர அனுப்புவதே அக்கால மக்களின் ஒரே வழக்கமாய் இருந்து வந்தது. தொலைத் தொடர்புகளும், தொடு திரைகளும் இன்னும் உலகில் பிரசவிக்காத நேரம் அது.

எங்கோ தெருவின் ஒரு மூலையில் இருக்கும் வசதி படைத்தவர் வீட்டில் மட்டும் இருக்கும் விரல் நுனி விட்டு எண்ணை சுழற்றும் இரு கை தசைகளை வலு பெறச்செய்யும் இரும்பாலான 'டம்புல்ஸ்' போல ரிசீவருடன் இருக்கும் அந்த கறுத்த மொரட்டு தொலைபேசி. எழுதப்படாத விதியாய் ட்ரிங்....ட்ரிங் மட்டுமே இருக்கும் அக்கால ரிங் டோன். ட்ரங்கால் புக் பண்ணி வீட்டிலுள்ளவர்களை ஒரு நேரம் குறிப்பிட்டு அவ்வீட்டிற்கு வரவழைத்து கொஞ்சம் காத்திருக்க வைத்து கண்களில் நீரும், வாயில் தற்காலிக சந்தோசத்தை சிரமப்பட்டு வரவழைத்து கொஞ்சம் பொய்யும் கலந்து இங்குள்ளவரும், அங்குள்ளவரும் பரஸ்பரம் யாரும் மனம் நோகாமல் ஒருவருக்கொருவர் கச்சிதமாய் வேதனையை சிரமங்களுடன் உள்ளுக்குள் சமாளித்து தொலைபேசி உரையாடல்களில் இருபக்க நல விசாரிப்புகள் சில நிமிடங்களுக்காக வரையறுத்து தொடரும் காலம் அது.

கையடக்க தொலைத் தொடர்புகளெல்லாம் சாத்தியமில்லை அக்காலத்தில். ஆனால் தினம்,தினம் சந்தோசங்கள் அவரவருக்கு தொடர்பில் சாத்தியமாய் தான் இருந்தது. ஒருவருக்கொருவர் உறவு முறைகூறிக்கொள்வதில் அப்படி ஒரு உற்சாகம் அன்று. இன்று போல் தம்பியாய் இருந்தாலும் (அண்ணாவியார் வீட்டில் விடிகாலையில் விஷ கடிக்கு வேர் கட்டி) திரும்பிப்பார்க்காமல் செல்லும் காலமல்ல அது.

இன்று பாசிசமும், மத துவேசமும் புற்றீசல் போல் எங்கும் பரவி மனிதம் மாசடைந்துள்ளது போல் அன்று கேன்சரும், கிட்னிப் பிரச்சினையும் பரவாமல் எங்கோ ஒரு மூலையில் மட்டும் வந்து  யாருக்கும் அதிர்ச்சியூட்டாமல் அப்படியே மண்ணுக்குள் போய்ச் சேரும்.

கடிதங்கள் அன்று தந்த அந்த சந்தோசக்குவியலை இன்று தொடு திரைகள் சில சில்லரையாய்க்கூட நமக்கு தருகிறதா? தெரியவில்லை. 15 பைசா மஞ்சள் கார்டு தந்த அந்த அனுபவம் இன்று ஐ ஃபோன் தந்ததாக தெரியவில்லை. விண்டோஸ் நம் வீட்டின் ஜன்னலாக மட்டுமே இருந்த காலம் அது. மவுஸ், வீட்டின் தானியங்களை நாசம் பண்ணும் சிறு எலியாக மட்டுமே இருந்தது. ஹார்ட்வேர், கட்டுமான வீடுகளை ஆணி, கதவு, கொலிக்கி, திருகாணி, சுத்தியல், பூட்டு, கம்பி, வயர், லைட்டு, திருப்புளி கொண்டு பூர்த்தி செய்யும் சாமான்கள் விற்கும் கடையாக மட்டுமே இருந்தது. ஃபைல், காகித ஆவணங்கள் கச்சிதமாய் வைக்கப்பட்ட ஒரு கோப்பாக மட்டும் இருந்தது. பேஸ்ட், காலையில் பல் துலக்க பயன்படும் பற்பசையாக மட்டுமே இருந்தது. கட் என்றால் கத்தி கொண்டு வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக மட்டுமே இருந்தது. வெப் என்றால் சிலந்திவலையாக மட்டுமே இருந்தது. வைரஸ் என்றால் நோய் பரப்பும் நோய்க்கிருமியாக மட்டுமே இருந்தது. அப்ளிகேசன் என்றால் அது மனு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. ஆப்பிள், ப்ளேக் பெர்ரி போன்றவைகள் புரதம் நிறைந்த பழங்களாகவே இருந்தன.


பிறை போட்டு அதன் நடுவில் 786 முதலில் எழுதி நாயன் துணை, ஆண்டவன் துணை, தேவரீர், அன்பும், பாசமும், நேசமும் உள்ள........ என்றெல்லாம் பாசத்தின் பரிசுத்த மொழியை அடைமழைபோல் கடிதத்தில் கொட்டி தீர்த்து அத்துடன் சிலசமயம்  ஆசையாய் ஸ்டூடியோவில் எடுத்த அக்கால வண்ண புகைப்படத்தை ரகசியமாய் அதனுள் இணைத்து அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி இருபத்தைந்து நாட்கள் கழித்து வரும் பதிலுக்காக உள்ளத்தில் உற்சாகமாய் காத்துக்கிடக்கும் காலம் அது.

சில சமயம் ஆசை வார்த்தைகளுடன் அது,இது அனுப்பி இருக்கிறேன் உம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்று மனைவிக்கு எழுதிய கடிதமும், மனைவிக்கு தெரிய வேண்டாம் என உம்மா வீட்டிற்கு அனுப்பும் சாமான்கள் பற்றி உம்மாவுக்கு எழுதிய கடிதமும் அங்கிட்டு, இங்கிட்டு மாறிப்போய் பெரும் சண்டை சச்சரவுகளில் முடிந்த சில சங்கட சம்பவங்களையும் கேள்விப்பட்டதுண்டு.

அரசுத்துறை மூலம் நடக்கும் மணியார்டர் எனும் பண பட்டுவாடா,தபால் பரிமாற்றங்களுக்கு மாரிமுத்து, நாடிமுத்து, குப்புசாமி, முனுசாமி.....போன்ற பெயர்களில் தபால்காரர்களும், நம்மைப்போன்ற அரசுசாரா அயல்நாட்டு (பிழைப்பு) சம்மந்தமான தபால், தகவல் பரிமாற்றங்களுக்கு சீருடை போல் என்றும் தலையில் அந்த தொப்பியும், கையில் ஒரு முரட்டு துணிப்பையும், இடது கால் மாற்றி வலது கால், வலது கால் மாற்றி இடது கால் என வழக்கமாய் மாற்றி போடப்பட்ட செருப்புமாய் வீட்டு வாசல் முன்னே வந்து நின்று "ராத்தா, அவ்வூட்லெ இவ்வொ வர்ர செவ்வாக்கெழமெ ராத்திரி சவுதிக்கு பொறப்புட்ராஹ...... தவாலு ஏதாச்சும் இருந்தா எழுதி வைங்க சாய்ங்காலம் வந்து வாங்கிக்கிட்டு போரேன்........" என்று எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட குரலுடன் வந்து நிற்கும் "தொனா.கானா." என்று எல்லோரும் ஒருமித்து ஆசையாய் அவரை எதிர்பார்த்து அழைக்கும் முத்து மரைக்காயர் அவர்களின் மரணச்செய்தி இரண்டு நாட்களுக்கு முன் நமதூர் வலைத் தளத்தில் பார்த்து நிழலாடும் அவர்களின் அக்கால மகத்தான தபால் பரிமாற்றப் பணியை இங்கு இச்சிறு கட்டுரை மூலம் என்னை நினைவு கூறச் செய்தது .... அல்லாஹ் அவர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்து கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக!

எண்ணற்ற நம் சொந்தபந்தங்களின் ஏர்மைல் கடிதங்களை சுமந்து சென்றதால் தான் என்னவோ அந்த கம்பனும் இன்று ஏர்மைல் கடிதம் போல் காணாமல் போய் விட்டது.

உலகில் இன்று எங்கோ நாம் எப்படித்தான் பிஸியாக இருந்தாலும் ஒரு நாள் நம் வாழ்க்கை பிசுபிசுத்து காணாமல் போகத்தான் போகிறது. அது பற்றிய நினைப்புகள் அடிக்கடி வந்து செல்வது நல்லதே.

இப்பொழுதுள்ள இளைஞர்களுக்கு தொனா.கானா. பற்றி அந்தளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். பரிச்சயம் இல்லை என்பதற்காக நாம் பழசுகளையும், காலம் சென்ற நம் உறவுகளையும் எளிதில் மறந்து விட முடியுமா? அதற்கு தற்கால சொகுசு, பகட்டு, ஆடம்பர வாழ்க்கை தடையாக இருக்கலாம். மரணம் என்பது கேன்சர் பேஷண்டுக்கும், கிட்னி ஃபைலியர் ஆளுக்கு மட்டும் வரும் சமாச்சாரம் என யாரும் நினைத்துக்கொண்டு திரிந்தால் அதற்கு மரணமும் அதை சரியான நேரத்தில் தவறாமல் உரியவருக்கு அனுப்பி வைக்கும் உயிரை படைத்த அந்த உரிமையாளனும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள். இது யாருக்கும்  இக்கட்டுரை  மூலம்  அறிவுரையல்ல  எழுதியவனுக்கும் சேர்த்தே ஒரு நினைவூட்டல்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)