மற்றும் 3 21

ZAKIR HUSSAIN | September 18, 2014 | , , , ,

வீணாய்ப்போன சுதந்திரம்

சமீபத்தில் கடந்துபோன இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒவ்வொரு வாட்ஸப், இமெயில் எல்லாமே மிகவும் க்ரியேட்டிவ் ஆக இருந்தது. இந்திய சுதந்திரம் என்று தெரிந்தும் சிலர் நான் தமிழன்டா என மார்தட்டி மெஸ்ஸேஜ் அனுப்பினார்கள். [ சுதந்திர தினம் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். ].

இப்போதெல்லாம் எது தேசபக்தி எது வெட்டிபந்தா என்ற வேறுபாடே தெரியாமல் போய்விட்டது.

எனக்கு வந்த மெஸ்ஸேஜ் எல்லாமே ஒரு விசயத்தை அதிகம் சொன்னது. ஹாட்மெயிலை கண்டுபிடித்தது இந்தியன் , நாசாவில் வேலை பார்ப்பவர்களில் அதிக சதவீதம் இந்தியர்கள், இந்தியர்கள் அதிகம் ப்ரோஃபசனிலிசம் சார்ந்த [மருத்துவம் , ஏவியானிக் , ஏரோநாட்டிக்கல் என் ஜினீயரிங் , பார்மாசூட்டிக்கல்] துறைகளில் சாதிக்கிறார்கள் என்று சிலிப்பினாலும்...ஒரு புறம் வளர்ச்சி மறுபுறம் கட்டி / காயம் என்பது உயிரைப்பலி வாங்கி விடாதா என்பது தான் முக்கியம்.


உலகத்தின் பல இடங்களில் இலைகளை ஆடைகளாக உடுத்திய காலத்தில் நாம் "நாலந்தா' பல்கலைக்கழகம் நடத்தியவர்கள் என்று பெருமை பேசுகிறோம்.

இதுவரை நாம் பெற்ற கல்வி நாம் எப்படி "ஒன்னுக்கு" போற விசயத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூட சொல்லித்தரவில்லை. இந்தியாவில் மட்டும் 682 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இருபது மில்லியன் மாணவர்கள் ஒரு வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். [அப்படி யென்றால் ஒவ்வொரு வருடமும் குறைந்து 19 மில்லியன்பேர் பட்டம் பெருகிறார்கள். ] இன்னும் நவீன நகரம் எனும் நம் சென்னை / மும்பை போன்ற நகரங்களில் மலக்கழிவை மனிதனே சுத்தம் செய்யும் அவலம் இன்னும் எந்த கேனயனான அரசியல் வாதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராக்கெட் சைன்ஸில் நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்று பீத்தி புண்ணியமில்லை. அன்றாடம் எல்லோரும் செய்யும்  ஒரு டாய்லெட் பிரச்சினையை சரி படுத்த முடியாமல் நாமும் பெருமையாக இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று மார்தட்டுகிறோம்.

படித்தவன் , படிக்காதவன் யாராக இருந்தாலும் நம் கண் முன்னே நடக்கும் அனியாயங்களுக்காகவும் சுகாதாரக்கேட்டுக்காகவும் தன்னால் முடிந்த எந்த முயற்சியும் எடுக்காமல் டெய்லி "மல்லிப்பூ மாதிரி இட்லிக்கும் ,புதினா / தேங்காய் சட்னி எந்த கடையில் நன்றாக கிடைக்கும்.....காபி எந்த கடையில் 'திக்' ஆக போட்ட்டுத் தர்ராணுக என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்... அதெல்லாம் செறித்த பிறகு ஒரு இடம் தேவைப்படுமே...அதற்காக அரசாங்கமோ , அல்லது நாமோ என்ன செய்து இருக்கிறோம் என்று தெரியாமலே 67 வருடத்தை ஓட்டி விட்டோம்.

தடுக்கி விழுந்தால் ரெஸ்டாரன்ட் மயமாக இருக்கும் இப்போதைய ஊர்களில் டாய்லெட் என்பது நிச்சயம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் or Rules of Local government இல்லாததால் தான் கண்ட நாதாரிகளும் கண்ட இடத்தில் சூடு சுரணை இல்லாமல் வேட்டியை தூக்குவதும் / சேலையை தூக்குவதும் நடக்கிறது.  சுகாதாரத்துறை எப்போதும் உள்ளாட்சி மன்றத்துக்குள் வருகிறது...பிறகு ஏன் கட்டப்படும் அனைத்து உணவகங்களுக்கும் டாய்லெட் கட்டப்படவேண்டும் / அது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விதிப்பாடு இல்லாமல் இருக்கிறது. அப்படி சட்டம் இல்லை என்றால் அந்த சட்டத்தை உருவாக்க வேண்டியதுதானே உள்ளாட்சி மன்றங்களின் கடமை.


அரசியல் வாதிகள் "மினிஸ்டர் ஒயிட்" ட்டில் சட்டை போட்டால் மட்டும் போதாது. நம்மை சுற்றி இருக்கும் ஊரும் நாடும் உறுப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.

எனக்கு பக்தி வந்து விட்டது உடனே கடவுளை வணங்க வேண்டும் என்று யாரும் அவசரப்படுப்படுவதில்லை... ஆனால் நான் டாய்லெட்டைப யன்படுத்த வேண்டும் எனும் பிரச்சினை ஒவ்வொருவருக்கும் உண்டு.

அப்படியே ஒழுங்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்தாலும் அதை பாதுகாப்புடனும் சுத்தமாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அதிகமாக இல்லை. எல்லா வற்றிலும் வெத்திலை எச்சிலும் , ஃப்ளஸ் அவுட் செய்யாமல் வரும் புத்தியும் சுற்றிலும் அடைக்கப்பட்ட டாய்லெட்டில் , சுருட்டு / பீடி / சிகரெட் பிடித்து அடுத்தவன் உள்ளே நுழையும்போது அவஸ்தைப்படுவானே என்ற எண்ணம் இந்த அறிவு கெட்டவர்களிடம் சுத்தமாக கிடையாது.

இன்னும் இருக்கிறது. நன்றாக தொழில் நடக்கும் இடங்களில் பெரிய அளவில் குப்பையை காலா காலமாக கொட்டுவது. அதற்காக டெய்லி பணம் எண்ணும் அந்த தொழிலதிபர்கள் [ ? ] எதையும் கேட்காமல் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருப்பது.

இதெல்லாம் பார்க்கும் போது நாம் சுதந்திரம் அடைந்ததில்  இதுவரை என்ன சாதித்திருக்கிறோம் என்றுதான் கேட்கதோணுகிறது. படிக்கும் மாணவன் கூட ஒரு வருடம் விட்டு அடுத்த வருடம் வரும்போது ஒரு முன்னேற்றத்தை காண்பிக்காவிட்டால் நாம் கோபப்படுகிறோம். 67 வருடம்...அனியாயமாக அடிப்படை வசதிகளை கூட சரி செய்யாத மக்களையும் , அரசாங்கத்தையும் வைத்துக்கொண்டு வாட்ஸப்பிலும் , இமெயிலிலும் 'நானும் இந்தியன்...அதற்காக பெருமைப்படுகிறேன் ' என்பதில் அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதில் மறுப்பு சொல்பவர்கள் 'இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு..கன்ட்ரோல் செய்வது கஷ்டம் என்றால்..ஒரு கேள்வி இருக்கிறது. இந்தக்கேள்வி முன்னால் ஜனாதிபதி அபுல்கலாம் கேட்ட கேள்வி.

போகிற இடமெல்லாம் குப்பைய வீசி விட்டு செல்லும் இந்தியர்கள் எப்படி வெளிநாடு வந்தால் அவ்வளவு டிசிப்லினாக நடக்கிறார்கள்.. தண்டனை பயம்!!'




மெஷின் கதை

ஒரு மெஷின் அப்போதுதான் பிறந்ததாம்.... உடனே பேட்ரியாடிக் [paediatric] மெஷின் வந்து கை கால் எல்லாவற்றையும் செக் செய்து தாய் மெஷினிடம் சொன்னதாம். ' இந்த மெஷினில் பழுதில்லை"...தந்தை மெஷின் சந்தோசம் அடைந்து ஸ்வீட் எல்லாம் வாங்கி வந்திருந்த அத்தனை மெஷினிக்கும் கொடுத்ததாம்.

கால ஓட்டத்தில் மற்ற மெஷினுடன் போட்டி போடநிறைய மெஷின் உள்ள பள்ளிக்கூடத்தில் அந்த புது மெஷினை சேர்த்தார்களாம். அந்த புது மெஷினும் நன்றாக படித்துக்கொண்டிருக்கும்போது "மற்ற மெஷினெல்லாம் வெளிநாட்டில் நல்லா வேலைசெஞ்சி காசு அனுப்புது ' என்ற ப்ரோக்ராமிங்கில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். வெளிநாட்டிலிருந்து அந்த மெஷின் சம்பாதித்து காசு அனுப்பும்போதெல்லாம் அந்த மெஷினிடம் கேட்டுத்தான் மற்ற மெஷின் எல்லாம் நடந்ததாம்.

கால ஓட்டத்தில் மெஷினின் ப்ரொடக்டிவிட்டியை மிஞ்சும் சின்ன மெஷின் எல்லாம் வந்து விட்டதால்..அந்த மெஷின் பணம் தரும்போது மட்டும் அந்த மெஷினுக்கு தற்காலிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம். 

பிற்காலத்தில் மாடல் பழசாக போய்விட்டதால் ' இந்த மெஷின் சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என பல சின்ன மெஷின் களும் அந்த மெயின் மெஷினின்  துணை மெஷினும் "கருத்து" சொல்ல ஆரம்பித்ததாம்.

நன்றாக ரன்னிங் கண்டிசனில் இருக்கும்போது இருந்த முக்கியத்துவம் தனக்கு இல்லை என்று அந்த மெஷின் கவலைப்பட்டதாம். மெஷின் தானே தேவை இல்லாமல் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அந்த மெஷினுக்கு தெரிய வில்லையாம். நம்முடன் சேர்ந்த மனுஃபேக்சரிங் தேதியில் வெளியான பல மெஷின் கள் டிஃபெக்ட் இருந்ததால் பல மெஷின் களை மற்ற மெஷின் கள் ஏன் மதிக்க வில்லை என்று எண்ணிப்பார்க்க அந்த மெஷினுக்கு தெரிய வில்லையாம். காரணம் டிஃபெக்ட் அல்ல சம்பாத்யம் தான் என்று புரிய வில்லையாம்.

இந்த எண்ணம் எதுவும் இல்லாமல் இப்போதைக்கும் பல புதிய மெஷின் கள் வழக்கம்போல் ஏதோ ஒரு புள்ளியை நோக்கி வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாம். நாமும் ஒரு நாள் பழைய மாடல் ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாமல்.

இந்த மெஷின் எழுதுவது யாருக்கும் புரிகிறதோ இல்லையோ நிச்சயம் இதை இப்போதைக்கு படித்துக்கொண்டிருக்கும் மெஷினுக்கு புரியும் என நினைக்கிறேன்.

ZAKIR HUSSAIN

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2014 | , , ,

தொடர் - 5
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!'

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா?

மனித இனத்திற்கு முன் மாதிரியான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை அறிந்த நம் சமூகத்தில் உள்ள பலர், தானும் பாவம் செய்து, பிறரையும் செய்து காட்டத் தூண்டும் சமூகமாக மாறிவருகிறது என்பது வருத்தமான செய்தி.

இஸ்லாத்தை உண்மை மார்க்கம் என்று நம்பவைக்க அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் போன்று வேறு யாரும் இவ்வுலகிற்கு வேண்டுமா? நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதிப் பேருரையில் இந்த மார்க்க பரிபூரணமாக்கப்பட்டுள்ளது என்று கூறியவுடன் இஸ்லாம் முழுமைபடுத்தபட்டது. இதில் எந்தவித கூடுதலோ குறைவோ இல்லை என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளோம். ஆனால், அன்மைக் காலங்களில் தமிழகத்தில் நமது சகோதரர்களில் ஒரு சாரார் இஸ்லாத்தை உண்மைப் படுத்துகிறோம் என்று சொல்லி, சிலரை பாவம் செய்யத் தூண்டுகிறார்கள் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.

நிகழ் காட்டாக, தமிழகத்தின் உள்ள ஒரு இயக்கம் சூனியக்காரர்களுடன் சூனிய ஒப்பந்தம் செய்திருப்பது இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களிடம் மட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பாவத்தை செய்யத் தூண்டும் 'சூனியச் சவால்கள்' தற்போதைய காலச் சூழலில் தேவைதானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம் இன்று உலக அளவில் முஸ்லீம்களுக்கு ஏற்படுள்ள சவால்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவில் பாசிச சக்திகளின் மத்திய ஆட்சியில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். ஆனால் கேடுகெட்ட சூனியக்காரர்களுடன் சவால்கள் இன்றையச் சூழலில் அவசியமற்றது. இது செய்வது பாவம் என்ற வாதம் வைக்கப்பட்டால், அதற்கான ஆதாரமாக ஒரு சில குர்ஆனில் வசனங்களை (பார்க்க: குர்ஆன் 20:60-70) வைத்து மூஸா நபி சூனியகாரர்களுடன் போட்டி போட்டார்கள் ஆகவே ஒரு நபியின் வழிகாட்டல் உள்ளதால் நாங்களும் அவ்வாறே ஒரு சூனியக்கார்ர்களிடம் சவால் விட்டு போட்டி போடுகிறோம் என்று தங்களின் செயலை நியாப்படுத்துகிறார்கள். 

குர்ஆன் மற்றும் ஷஹீஹான அடிப்படையில் சூனியம் செய்வதும் செய்யத் தூண்டுவதும் பாவம், சூனியம் கற்பதோ கற்பிப்பதோ பாவம், சூனியக்காரனால் தான் நினைத்ததை செய்ய முடியும் என்று நம்புவது மிகப் பெரிய பாவம் ஷிர்க் (இறை மறுப்பு), குஃப்ரு. ஆனால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு, அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் செய்ய இயலாது (பார்க்க குர்ஆன் 2:102).

மேலே குறிப்பிட்ட இரண்டு குர்ஆன் வசன எண்களில் உள்ள குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில் நாம் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவனை சூனியம் செய்து காட்டு என்று சவால் விடுவது சரியா? தவறா? என்பது புரியும்.

வஹியின் அடிப்படையில் மூஸா நபி செய்ததும், போலி பகுத்தறிவின் ஆய்வென்ற பெயரில் தமிழகத்தில் நம் சகோதரர்களில் ஒரு சாரார் செய்துள்ள சூனியச் சவால் ஒப்பந்தம் செய்ததை மேலும் விளங்குவதற்காக இதோ சில ஒப்பீடு.

முதலாவது ஓப்பீடு..!

கெட்டவனான காஃபிரான ஃபிரவ்ன், அல்லாஹ்வின் தூதர் நபி மூஸா அவர்களை நபி இல்லை என்பதற்காக சூனியக்காரர்களை வைத்து முஸா நபிக்கு சவால் விட்டான்.. முதலில் சவால் விட்டது பிர்அவுன், நபி முஸா அவர்கள் அல்ல.

இன்றோ காஃபிரான அகோரி மணிகண்டனிடம்,  தமிழகத்திலுள்ள அந்த இயக்கத் தலைவர் எனக்கு சூனியம் செய்துப் பார் என்று சவால் விட்டிருக்கிறார். அந்த அகோரியை இறைமறுப்பிலிருந்து விலக்கி எடுக்காமல் மேலும் ஷிர்க்கில் நிலைத்திருக்கவும் தொடர்ந்து செய்யத் தூண்டும் ஒப்பந்தம் போட்டுள்ளார். 

இரண்டாவது ஓப்பீடு...!

அல்லாஹ்வின் தூதரான முஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் (வஹியை) கொண்டே அந்த காஃபிர் பிரவ்ன் விட்ட சவாலை ஏற்கிறார்கள், அல்லாஹ்வின் கட்டளையை (வஹியை) கொண்டே தன்னுடைய ஒவ்வொரு அனுகுமுறைகளையும் செய்து காட்டுகிறார்கள்..

அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனிடமும் சூனிய ஒப்பந்தம் செய்துள்ள அந்த இயக்கத்தின் தலைவருக்கு அல்லாஹ்விடம் வஹி வந்து சூனியச் சவால் விடவில்லை, அவரின் சூனிய ஒப்பந்தம் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ்விடம் இருந்து வஹி வரவில்லை. அந்த இயக்கத்தின் தலைவர் நபியோ, மலக்கோ அல்ல.

இந்த இரு ஒப்பீடுகளையும் பார்த்தால் நபி மூஸா ஷிர்க் செய்யத் தூண்டினார் என்றால் அல்லாஹ் ஷிர்க் செய்யத் தூண்டினான் என்று சொல்ல வேண்டும், அல்லது ஷைத்தான் முஸா நபியை ஷிர்க் செய்யத் தூண்டியதாக நீங்கள் சொல்ல வேண்டும். இவ்விரண்டையும் அல்லாஹ்வை நம்பி வஹியின் அடிப்படையில் செயல்படும் நபிமார்களை ஏற்றுள்ள எந்த முஃமீனும் சொல்ல மாட்டார், காரணம் நபி மூஸா அவர்கள் வஹியின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையே எந்த முஃமீனும் நம்புவார்.

சூனிய ஒப்பந்தம் செய்துள்ள இயக்கத்தவர்கள் முழுக்க முழுக்க தங்கள் பகுத்தறிவைக் கொண்டு செய்த சூனிய ஒப்பந்தத்தை தனக்கு சதகமாக்கிக் கொள்வதற்காக, முஸா நபி செய்தது ஷிர்க் இல்லையா? என்ற குதர்க்கமான அறிவுக்கு பொருந்தாத வாதத்தை எடுத்து வைத்து தங்களின் நிலையையை நியாப்படுத்துகிறார்கள். அது தவறு என்பதை அல்லாஹ் இன்றில்லா விட்டாலும், ஒரு நாள் அவர்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வஹியின் அடைப்படையில் நபி மூஸா செய்ததை, தன் போலி பகுத்தறிவின் மூலம் அந்த இயக்கத்தின் தலைவர் செய்வதோடு ஒப்பிடுவது அடிப்படையிலே தவறு என்பது 100 % நிரூபமனமாகிறது. காரணம் அந்த இயக்கத்தின் தலைவர் வஹியின் அடைப்படையில் தன் செயல்களை அல்லாஹ்வின் கட்டுப்பாடுடன் செய்யும் இறைத்தூதர் அல்ல.

நபி மூஸா அவர்கள் செய்தது தவறே அல்ல என்று நிரூபனமாகும் போது, ஷிர்க்கு செய்ய முஸா நபி தூண்டினாலும் அந்த இயக்கத்தின் தலைவர் தூண்டினாலும் அது தவறு தவறுதான் என்று சூனியச் சவால்விட்ட இயக்கத்தவர்களின் ஒப்பீடு அர்த்தமற்றது என்பது நான் மேலே இட்ட ஒப்பீட்டின் மூலம் நிரூபனமாகிறது. 

அகோரி மணிகண்டனையும், அதுல்தீனையும் ஷிர்க்கிலிருந்து விடுவிக்க தூண்டாமல் மாறாக சூனியம் என்ற ஷிர்க் மேலும் செய்யத் தூண்டி அந்த கொடிய பாவத்தை இயக்கத்தின் தலைவரும் சுமந்துள்ளார், அவர்களின் தலைவருடைய செயலை ஆதரிக்கும் சகோதரர்களும் அதற்கு துணை போகிறார்கள். இதனை அவர்கள் அனைவரும் உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அவர்களுக்கு நாளை மறுமையில் நலன் கிடைக்கும். 

சூனியச் சவால்கள் என்ற இவ்வாறான தவறான அனுமுறைகள் ஒன்றும் இஸ்லாத்திற்கு செய்யும் அர்ப்பனிப்பு அல்ல. மாறாக, இது போன்ற வீண் சவால்களை வைத்து இஸ்லாத்திற்கு நன்மை பயக்கும் என்பதை காட்டி இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே எடுத்துச் சொல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒப்பீடுகள், தனது பகுத்தறிவை குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரண் இல்லாமல் அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்கும். பகுத்தறிவை குர்ஆன் சுன்னாவுக்கு முரணாக அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்குவது கடினம் அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் நிச்சயம் விளங்கும். தயவு செய்து பாவம் அது எந்த பாவமாக இருந்தாலும், செய்வதும், செய்யத் தூண்டுவதும் தவறே.

கேவலமானவனும் நாம் அனைவரும் வெறுக்கக்கூடியவனுமான சைத்தானின் தந்திரத்திற்கு துனைப் போகுவிதமாக தன் சிறுநீரையும், தன் உள்ளாடைகளையும், தலை முடிகளையும் கேவலப்பட்டு கொடுத்திருப்பதால், கொடுத்தவர்களை பார்த்து சைத்தான் நிச்சயம் சந்தோசப்படுவான். காரணம் சைத்தான் அல்லாஹ்வை ஏற்றுள்ளவர்கள் கேவலப்படுவதை மிகவும் விரும்புகிறவன் என்பது நான் சொல்லி அந்த சகோதரர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

கால்களை, கைகளை முடக்குவோம், தற்கொலை செய்ய வைப்போம், குருடனாக ஆக்குவோம், பைத்தியம் ஆக்குவோம், இன்னும் என்னவெல்லாமோ..., என்று கூறியுள்ள அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனுடைய சூனிய ஒப்பந்ததிற்கும் குர்ஆன் சுன்னா பார்வையில் சூனியத்திற்கு தாக்கத்திற்கும் ஒரு துள் அளவும் சம்பந்தமும் இல்லை. இதனை ஒரு பொருட்டாகவே எந்த ஒரு முஃமீனும் எடுக்கக்கூடாது. கேடுகெட்டவர்கள், அயோக்கியர்கள், சைத்தானின் கூட்டாளிகள் செய்யும் சூனியம் அல்லாஹ் நாட்டமிருந்து அது பலித்தாலும் அல்லது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் பலிக்கவிட்டாலும், 1400 வருடத்திற்கு மேலாக பாதுகாக்கபட்டுள்ள குர்ஆன் வசனங்களிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி சொல்லப்பட்டுள்ளவைகளில் எந்தவித மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதை நினைவூட்டுகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

மற்றுமொரு முக்கிய தகவலை பதிவு செய்கிறேன். சூனியச் சவால் விட்டுள்ள இயக்கத்தின் தலைவருக்கு கேடுகெட்ட அகோரி மணிகண்டன் மற்றும் கோமாளி திருப்பூர் அதுல்தீன் செய்யும் சூனியம் பதிக்கக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பம். அந்த இயக்கத்தின் தலைவர் குர்ஆன் சுன்னா வழியில் எவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு ஷஹீஹான ஹதீஸ்களை மறுக்க வேண்டியதில்லை என்றிருந்தாரோ அதே கொள்கையோடு திருந்தி வர வேண்டும். மீண்டும் ஏகத்துவ எழுச்சி தமிழ முழுவதும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களின் அர்பணிப்புடன், வீரியத்துடன், இஹ்லாசுடன் செயல்பட வேண்டும் என்பதும் நம் அனைவரின் விருப்பம். இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துனை புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் அனுகுமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவேனும் நாம் அர்ப்பணித்திருக்கிறோமா ? என்ற சுயபரிசோதனை வினாவை நமக்குள் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

அது ஒரு அழகிய மழைக்காலம்...... (மலரும் நினைவு மொட்டுக்கள்) 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2014 | , ,


ந்தக்கால சிறுவர்களாய் / வாலிபர்களாய் இருந்த நாம் அனுபவித்த மழைக்கால உற்சாகங்களை இந்தக்கால சிறுவர்கள்/வாலிபர்கள் அந்தளவுக்கு மழைக் காலங்களில் அனுபவிக்கிறார்களா? இல்லையா? தெரியவில்லை. எல்லாம் இன்றைய வகை வகையான கையடக்க மொபைல் போன்களில் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவே எண்ண வேண்டியுள்ளது. 

முடிவெட்டும் கடையில் தலைமுடி வெட்டும் முன் அதை மிருதுவாக்கி சிரமமின்றி கடைக்காரர் வெட்டி முடிக்க அடிக்கும் ஸ்ப்ரே போல் கொஞ்சம், கொஞ்சமாய் தூத்தல் போட்டு பின் தூவானம் பெரும் அடைமழையை புயலுடன் அள்ளிக்கொண்டு வந்து ஊரே தண்ணீரில் திளைக்கும். தண்ணீர் பஞ்சமென்றால் என்னவென்று கேட்கும் அந்தக்கால மழைக்காலம்.

வானில் கருமேகம் தென்கிழக்கு மூலையில் சிமெண்ட், மண் கலவை போல் நன்கு குலைத்துக் கொண்டு மெல்ல, மெல்ல வெண் நிற வானத்தில் கருநிற பூச்சு பூசி வரும். அதற்கு அந்நேர குளிர்காற்று தாரளமாய் பேருபகாரம் செய்து உதவும்.

அதற்கு மரங்கள் தன் தலையை ஆவேசமாய் ஆட்டி ஆரவாரம் செய்யும். தன்னிடம் அடைக்கலம் கொண்டு கூடு கட்டி வாழும் காக்கை,குருவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தென்னை மர காய்ந்த தோகைகள் அச்சமயம் பார்த்து மரத்துடன் விடை பெற்று தரை வந்து சேரும். இறுதியில் கீற்று முடையும் தொழிலுக்கு உதவியாய் போய்ச்சேரும்.

மழைக்கால ஆரம்பமாதலால் ஒரு நாள் ஈசல்கள் உல்லாசமாய் எங்கும் பறந்து திரியும். சூரியன் மறையுமுன் மடிந்து போகும்.

தென்னை மரத்து காக்கச்சியும், கொல்லைப்புற கோழிகளும் மழையில் நனைந்து தலைது வட்டிய டவல் போல் கசங்கொண்டு கூனிக்குறுகி சுள்ளென்ற கலகலப்பான வெயிலுக்கு ஏங்கி காத்திருக்கும்.

இராக்கால தவளைகள் இங்கு எழுதிக்காட்ட முடியா ஏதோ ஒரு மொழியில் கூட்டாக கத்தும். சுவற்றுக் கோழிகளும் அதையே பின்பற்றும். அவைகள் அவற்றின் உற்சாகக்கூக்குரலா? வேதனையின் வெளிப்பாடா? அதையும், நம்மையும் படைத்த அந்த அல்லாஹ்வுக்கே நன்கு விளங்கும். மழைக்கால இரவின் அமைதி ஊரையே கண்ணுக்குத் தெரியா ஒரு போர்வையில் போர்த்தி உறங்கச் செய்யும். அந்நேரம் பார்த்து திருடனின் கைவரிசை ஆங்காங்கே அரங்கேறும். கொல்லைப்புற செம்பு சர்வ சட்டிகளும், நீர் இறைக்கும் மோட்டார்களும் காணாமல் போகும்.

நீர் நிரம்பி இருக்கும் ஊரை உயரத்தில் பறந்த படி பார்த்து மீன் ஆகாரம் குறைவின்றி எங்கும் நிறைந்திருப்பது கண்டு சந்தோசத்தில் பொட்டி மடையானும், கொக்கு குருவிகளும் தரைச்சிறுவர்களுக்கு அவர்கள் கேட்கும் அந்த 'மலையான் மலையான் பூவை" போட்டுச்செல்லும்.

மழையில் நனைந்த கடை விறகும், தென்னமட்டைகளும், பூக்கமளையும் அடுப்பங்கரை ஊதாங்குழலுக்கு கூட பயந்து சொல் கேட்காமல் அடுப்பில் எரிய அடம் பிடித்து அடுப்பங்கரை பெண்களுக்கு பெரும் அழிச்சாட்டியத்தை கொடுக்கும். தகதக நெருப்பை தராமல் வெறும் புகையை தந்து தும்மல் வரவழைத்து பொறை ஏறி அவர்களுக்கு தொல்லை கொடுக்கும்.

துவைத்து கொடியில் காயப்போட்ட துணிமணிகள் நன்கு உலராமல் அதில் சிறு குழந்தைகளின் சிறுநீர் போல ஒரு வாடையை வீசச்செய்யும். மின்சாரமும் அவ்வப்பொழுது வந்து போவதால் வீட்டுக்கு வரும் வண்ணாரப்பிள்ளையை எதிர்பார்த்து காத்திருக்கும். அந்த வண்ணானின் சுமை சுமக்கும் கழுதைகள் இன்று கனவில் கூட மறந்தும் வருவதில்லை.

தெரு நண்பர்களுடன் கூட்டமாய் தெரு குளத்திற்கு சென்று கரையிலிருந்து குதித்து கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்தால் மேக மூட்டமும், மப்பு மந்திரமும் கரையேறி நடுக்கத்தில் சோப்பு போடும் அந்த நினைவை வரவழைத்து எம் உற்சாகத்தை தற்காலிகமாய் தடைசெய்யும்.

சூடான நொறுக்குத் தீணிக்கும், தள்ளு வண்டி நிலக்கடலைக்கும், பொறிச்ச அயிட்டங்களுக்கும் உள்ளம் சுற்றி, சுற்றி திரியும். உடைந்து போன குடைக் கம்பியை சரி செய்ய அப்பொழுது தான் நினைவுக்கு வரும். குடை ரிப்பேரும், ரேடியோ, எமர்ஜென்சி லைட்டு எசவு பண்ணுவதும், அந்நேரம் கொடி கட்டிப்பறக்கும். என் வீட்டு பக்கத்து வீட்டு சேக்தம்பி காக்கா வீட்டின் தரையில் அவைகள் எசவு பண்ண குமிஞ்சி கிடக்கும்.

தபால்காரர் பிற்பகல் 2, 3 மணியளவில் வீடு வந்து தரும் அந்த தபாலுக்கும், மணியார்டருக்கும் பொறுமை காக்காமல் மழை/கிழை வந்து விடுமோ என்ற தொலைநோக்கு சிந்தனையில் காலை 9, 10 மணிக்கே போஸ்ட் ஆபீஸ் சென்று அதை தெரு தபால்காரர் வெளியில் எடுத்து கிளம்பும் முன் வீட்டு அட்ரஸ் சொல்லி அதை கேட்டு வாங்கி வந்து சந்தோசப்படும் அந்த சந்தோசத்தருணங்கள் இன்று எங்கே தொலைந்து போயின???

வெளிநாடு வாழ் சொந்த பந்தங்களுக்கு டேப்ரிக்கார்டர் கேசட்டில் வீட்டில் தனிமையில் இருந்து பேசி பதிவு செய்து கவரில் போட்டு உள்ளுக்குள் குதூகலமாய் போய்ச்சேர வேண்டிய இடம் பத்திரமாய் போய்ச்சேர அனுப்பிய காலங்களில் கோல்ட் ரேட்டும் (விலை), கேன்சர் ரேட்டும் (விகிதம்) மிகவும் குறைவாகவே இருந்து வந்தன. ஆனால் இன்று வாட்ஸ் அப் மூலம் நொடிப்பொழுதில் தகவல்கள் கையடக்க அலைபேசியில் கச்சிதமாய் வந்து விழுந்தாலும் கோல்ட் ரேட்டும், கேன்சர் ரேட்டும் மிகவும் கூடுதலாகவே இருந்து வருவது வேதனையான செய்தியே அன்றி வேறொன்றுமில்லை.

அன்று மழை நீரை இராப்பகலாய் தெரு குளங்களுக்கு பாகுபாடின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை மொம்மட்டி, குத்துப்பாறை எடுத்து வெட்டி, மண் மூட்டைகள் வைத்து களத்தில் பணியாற்றினோம். ஆனால் இன்றும் அதுபோல் ஆசைகள் அவ்வப்பொழுது வந்தாலும் சட்டைப் பாக்கெட்டில் உள்ள ஐஃபோனும், கேலக்சி நோட்டும் கீழே தண்ணீரில் விழுந்து விடுமே? என பயப்பட வைத்து எம்மை பின்னுக்கு தள்ளி விட்டு விடும்.

இக்காலத்தில் நெருங்கிய சொந்தபந்தங்கள் கூட உறவு முறைகூறி ஒருவருக்கொருவர் சொந்தம்பாராட்டி சந்தோசப்படாமல் அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என விலகி தூரம் செல்வது போல் கைவிட்டு அள்ளும் தூரம் அருகிலேயே இருந்த ஒவ்வொரு வீட்டு நிலத்தடி நீரும் வெகுதூர ஆழத்திற்கு சென்று விட்டது.

ஊரின் தென் கோடியில் உப்பளங்களிலும், வயல் வெளியிலும் தேங்கி இருக்கும் மழை நீரில் உள்ளானும், மடையானும் கூட்டமாய் வந்து தன் வயிற்றை சிறு மீன் கொண்டு நிரப்ப ஒற்றைக்காலில் நின்றும், ஒய்யாரமாய் நடந்தும் காணும் எம் கண்களுக்கு ரொட்டி,கறியின்றி விருந்து படைக்கும்.

மழைக்கால வீடு கட்டும் பணி கொஞ்சம் அசதி கொள்ளும். கொத்தனார், சித்தாளுக்கு வருமானங்கள் குறையும். 

அக்கால ஓட்டு வீட்டு ஓட்டையினூடே வீட்டிற்குள் சொட்டு,சொட்டாய் வந்து விழும் மழை நீர் தராத சேதாரத்தை இன்று மாடி வீட்டில் சொகுசாய் இருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில்/வகையில் தொல்லைகளும், சல்லைகளும் வீட்டிற்குள் வந்து தொலைத்து விடுகின்றன.

பள்ளிக்கூடங்கள் முழு நாள் பாடம் வைக்காது அஞ்சு பிரியடு வைத்து பள்ளி மாணவர்களின் உள்ளங்களுக்கு பால் வார்க்கும். அந்த சுற்றறிக்கை கொண்டு வரும் நேனா பாய், காதராக்காவை உற்சாகத்தில் வாழ்த்தும்.

கடைத்தெருவில் மீன் வரத்தும் குறையும். அதனால் கறிக்கடைக்காரர்களை உற்சாகப்படுத்தும். நுரை ஈரலுக்கும், ஆட்டுத்தலை,கால், குடலுக்கும் ஆர்டர்கள் பலமாய் அவர்களுக்கு வந்து சேரும். 

இராக்கால விண்ணை பிளக்கும் மின்னல்கள் பக்கர்வாய்ஸ், என்.கே.எஸ். உதவியின்றி ஊரை வெளிச்சமாக்கும். அந்த பயங்கர இடிச்சத்தம் பயப்படும் எவரையும் நடுங்க வைத்து பச்சிளம் குழந்தைகளுக்கு திடீர் திடுக்கத்தை தந்து உரை விழ வைத்து அழ வைக்கும்.

காச்சலும், இருமலும், சளித் தொல்லையும் கொஞ்சம் கூடுதலாய் காட்டும். அதற்காக தேங்காப்பால், வெறும் கஞ்சிகளும், (மாங்காய் ஊறுகாய்,வெங்காயம், பச்சமிளகாய், தேங்காப்பாலில் செய்த) ஊறுவாயும், தொட்டுக்கறியும் ஆகாரமாய் வந்து சேரும். அதுவும் கசக்கும் காய்ச்சல் நாக்கிற்கு ருசியாய் தான் இருக்கும்.

இவைகளில் பல மெல்ல,மெல்ல எம்மை விட்டு மறைந்து போனது போல் ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊர் சென்று இங்கு திரும்பும் பொழுதெல்லாம் என்னை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி கண்களில் கண்ணீரை தேக்கி "அடுத்த தடவை நீ ஊர் வரும் பொழுது நான் ஹயாத்தோடு இருக்கிறேனோ? இல்லையோ?" என சொல்லி என் இதயத்தை பாசத்தின் உச்சத்தால் சுக்குநூறாக்கும் என் அருமை உம்மா சொன்னது போலவே என் உம்மாவும் நாம் எல்லோரும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விட்டது முன்பே. சரியாக ஒரு வருடமும் ஆகிப்போய் விட்டது. என் அருமை உம்மா போல் ஆதம்,ஹவ்வா அலைஹி...முதல் இந்த நொடிப்பொழுது வரை மரணித்துச்சென்ற அத்துனை முஸ்லிமான ஆண்,பெண் அனைவர்களின் கப்ரு, ஆஹிர வாழ்க்கை சிறக்கவும், சுவனபதி மஹ்பிரத்திற்காகவும் து'ஆ செய்யுமாறு இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி உங்களையெல்லாம் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நெஞ்சம் இருக்கும் வரை நல்நினைவுகளும் அதில் நீந்தத்தான் செய்யும். அதற்கு எந்த அரசு தடை விதித்து எம்மை சிறையிலடைக்க முடியும்???

நல் நினைவுகளுடன்.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

படிக்கட்டுகள்... ஏற்றம் - 8 [பதிக்கப்பட்டதிலிருந்து....] 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2014 | , , ,

வாக்கு கொடுத்தல்

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் அவாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி....' கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்" . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.


தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ' வாங்கித்தர்ரேன்' என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்... வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board]   இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள்.  அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட்,  முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் 'முடிவுறும் தேதி" க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் 'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

Image maker

நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.
  • ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  • 'என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
அல்லது
  • நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  • எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  • எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.


இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE  is YOURS.

வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது.  அப்படித்தானே?....அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் "திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector  கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor  ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் 'பேய்முழி" முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing /   தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக்கொடுக்கிறது.  

எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’  என்று சொல்லும்"  அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். 

உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை, ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

See you in next episode…. with lot of light readings…
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN

கனவு மெய்ப்பட வேண்டும்...! குரல் ஒலிக்கிறது... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2014 | , , , ,

அதிரைநிருபரில் வெளிவந்து, அதிரை கல்வி மாநாட்டில் வாசிக்கப்பட்ட "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற உத்வேக கவிதையை தனது இயல்பான இனிய குரலில் கவிபாடியிருக்கும் அன்புச் சகோதரர் ஜாஃபருல்லாஹ் அவர்கள் இதனை கேட்போரை குரலால் கட்டிப் போட்டு மனதினில் கனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.

நீண்ட நாட்களாக இதனை தொடராக வெளியிட காத்திருந்த தருனத்தில் ஆங்காங்கே அதிரை வலைப்பூக்களில் இவ்வாறான முயற்சிகளோடு கவிதை காணொளிகள் பதிக்கப்பட்டதால் சற்றே அமைதியுடன் நிதானிக்க வேண்டியிருந்தது, இனி இன்ஷா அல்லாஹ் இவ்வாறான முயற்சிகளும் தொடரும்...



அதிரைநிருபர் பதிப்பகம்

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

55

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2014 | , , ,

தொடர் பகுதி - எட்டு
 
புனித ஜெருசலத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாக்கி இல்லாமல் சலாஹுதீன் அவர்களால் கைப்பற்றப் பட்டன. சதுரங்க விளையாட்டில் எங்கும் நகர இயலாதபடி ராஜாவுக்கு செக் வைப்பார்களே அப்படி அய்யூபி அவர்களிடம் சிக்கிக் கொண்டது ஜெருசலம். அவ்வளவுதானே தவிர ஜெருசலத்தைக் கைப்பற்றிய மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் நகருக்குள் நுழையாமல் அதை முற்றுகைதான் இட்டு இருந்தார். அதற்குக் காரணங்கள் இருந்தன. 

நகருக்குள் பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த ஐந்தாயிரம் முஸ்லிம்களும் சிக்கி இருந்தார்கள். அத்துடன் அறுபதாயிரம் சிலுவைப் போர் வீரர்கள் அங்கு மிச்சம் இருந்தார்கள். அரசரின் குடும்பம் இருந்தது. அத்துடன் பாலியன் ஐபெளின் Balian of Ibelin என்கிற சிலுவைப் போரின் இராணுவ அதிகாரி, சலாஹுதீன் ஒரு எட்டு வைத்து உள்ளே வந்தாலும் ஐந்தாயிரம் முஸ்லிம்களையும் அழித்துவிடுவேனென்றும் புனித பைத்துல் முக்கத்தசை தகர்த்துவிடுவேனென்றும் இத்தனை கிருத்தவர்கள் முற்றுகையிடப்பட்டு சளி பிடித்து இருமிக் கொண்டிருப்பதை உணராமல் விழி உருட்டி உறுமிக் கொண்டிருந்தான். முதலில் இந்த இருமலுக்கும் உறுமலுக்கும் மருந்து கண்ட பிறகே ஜெருசலத்தின் தலைவாசல் படிகளில் தனது தடத்தைப் பதிக்க சலாஹுதீன் அய்யூபி அவர்கள் நினைத்தார்கள். 
அதே நேரம், கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு இறைவனின் அன்புக்குரிய ஆலயமான பைத்துல் முக்கதசில் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலியை மீண்டும் முழங்கச் செய்ய வேண்டுமென்ற அவசரமும் அய்யூபிக்கு இருந்தது. ஆகவே, தனது ஆலோசனைக் குழுவை அவசரமாகக் கூட்டினார். முடிவுகள் எடுக்கப்பட்டன; அறிவிப்புகள் ஜெருசலத்தின் வீதியெங்கும் விதை தூவின. அந்த அறிவிப்புகளால், மனிதாபிமானமும் மார்க்க அபிமானமும் பெற்ற மனிதர் சலாஹுதீன் அய்யூபி என்பதை உலகம் உணர்ந்து தனது அழியாத சரித்திர ஏடுகளில் அவரது பெயரை பொறித்து வைக்கத் தொடங்கியது.

“புனிதமான ஜெருசலத்தில் வசித்து வரும் பொது மக்களே! இந்தப் புனித பூமியின் கோட்டையை என்னிடம் ஒப்படைத்து விட்டு இங்கிருந்து கிளம்பிச் செல்ல விரும்புவோர் அனைவரும் நாற்பது நாட்களுக்குள் ஆண்கள் பத்து தினாரும் பெண்கள் ஐந்து தினாரும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஒரு தினாரும் பிணைத் தொகையாக செலுத்திவிட்டு அமைதியுடன் வெளியேறலாம். எனது வீரர்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் வயோதிகரை மரியாதையுடன் நடத்துவார்கள். இங்கிருக்கும் சிலுவைப் போர் வீரர்கள் உட்பட்ட எவரையும் நான் எதிரிகளாகக் கருதவில்ல. இந்த அறிவிப்பை ஏற்று என்னிடம் ஜெருசலத்தை ஒப்படைத்துவிட்டு நீங்கள் வெளியேறலாம். மாறாக, இரத்தம் சிந்தி போரிட்டுத்தான் இந்த ஜெருசலத்தை நான் அடைய வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் நான் வேறு வழி இல்லாமல் அதைச் செய்ய நேரிடும். ஆனால் இந்தப் புனித பூமியில் இனி ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தப்படுவதை நான் மனதார விரும்பவில்லை."

இவ்வாறு சலாஹுதீன் அய்யூபி அறிவித்தார். பத்து தினார் என்பதோ ஐந்து தினார் என்பதோ ஒரு தினார் என்பதோ ஒவ்வொருவரின் உயிரோடு ஒப்பிடும்போது ஒரு பெரிய தொகையல்ல. ஆனால், இந்தக் குறைந்த தொகையை ஏன் அறிவித்தார் என்றால் அதைக் கூட கட்ட அருகதை இல்லாத மக்களாக அன்றைய ஜெருசலத்தில் வாழ்ந்த மக்களின் பொருளாதார நிலை இருந்தது; அப்படித்தான் அவர்களை வைத்திருந்தது அதுவரை ஆண்ட கிருத்துவர்களின் அரசு. 

ஜெருசலத்தின் மக்கள் , சலாஹுதீன் அய்யூபி அவர்களின் சரணடைந்து உயிர் பிழைத்து வெளியேறுவதற்கான சலுகைத் திட்டங்களை மனதளவில் வரவேற்றார்கள். ஆனால் பாதிரியார்மார்களிடமும் சிலுவைப் போர் வீரர்களிடமும் கொழுப்பு இன்னமும் கொண்டாட்டம் போட்டுக் கொண்டுதான் இருந்தது. மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் வந்தால் மரணிப்பது நிச்சயம் என்று பயந்தார்கள். சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் வாள், தங்களின் வாழ் நாளை எண்ணி இறுதியாக்கி விடுமென்று உறுதியாக நம்பினார்கள். இவ்வளவு இரக்கமுள்ள மனிதரின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு பிழைத்துப் போய்விட வேண்டுமென்றே விரும்பினார்கள். 

“சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் இனிய கலை ; ஆனால் நமக்கோ அதெல்லாம் உயிரின் வாதை” என்ற பாரதிதாசனின் வரிகளுக்கொப்ப ஆளும் வர்க்கம் அடித்துக் கொள்ளும். ஆனால் அவதிக்குள்ளாவது பொதுமக்கள்தானே என்ற எண்ணம் பரவலாக ஊடுருவி இருந்தது. போரிட்டுக் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பொது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் அரசர்களையே கண்டு பழக்கப்பட்ட உலகமும் , ஜெருசலத்தின் மக்களும் சலாஹுதீன் அய்யூபியின் கருணையான உள்ளத்தைக் கண்டு உள்ளுக்குள் வியந்தது.

இந்த நிகழ்வை தனது Glimpses of World History என்ற நூலில் குறிப்பிடுகிற பண்டித ஜவஹர்லால் நேரு இவ்விதம் வியந்து விவரிக்கிறார். 

“Saladin, was a great fighter and famous for his chivalry. Even the Crusaders who fought Saladin came to appreciate this chivalry of his. “ என்று சொல்லும் பண்டித நேரு ஒரு நிகழ்வை பாராட்டிக் குறிப்பிடுகிறார். 

“There is a story that once Richard was very ill and was suffering from the heat. Saladin, hearing of this, arranged to send him fresh snow and ice from the mountains. Ice could not be made artificially then by freezing water, as we do now . So natural snow and ice from the mountains had to be taken by swift messengers. “என்பன நேருஜியின் வரிகள். “இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு ?” என்ற வள்ளுவரின் வாக்குக்கு வடிவமாக விளங்கினார் சலாஹுதீன் அய்யூபி என்பது இதனால் விளங்குகிறது. 

இவ்வளவு கருணை இருந்தும் சலாஹுதீன் என்கிற கற்பூர வாசனையை நுகரத் தெரியாதவர்கள் தான் ஜெருசலத்தின் நிர்வாகத்தில் இருந்தனர். சலாஹுதீனையும் அவரது அறிக்கையையும் அவர்கள் அலட்சியம் செய்தார்கள். எவ்வளவு காலம் இந்த இஸ்லாமியப்படை கோட்டைவாசலில் கொட்டகை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமென்று நினைத்தார்கள். ஜெருசலத்தின் உள்ளே தேவையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன; ஐரோப்பியப்படைகளுடைய உதவிகளும் கிடைக்கும்; மருத்துவ வசதிகள் இருக்கின்றன; மருண்டு ஓடிவிடுவார் சலாஹுதீன் என்று மனக் கோட்டை கட்டினார்கள் கிருத்தவ ஆட்சியாளர்கள். 

அவர்களது மனக் கோட்டை மண் கோட்டையாகப் போகப் போவதை அறியாமலேயே காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. ஆனால் சலாஹுதீன் என்ற கப்பல் தனது நங்கூரத்தைக் கிளப்பிக் கொண்டு போவதாகத் தெரியவில்லை. கிருத்தவ நிர்வாகமும் கோட்டைக்குள் அடைபட்டுக் கிடந்த சிலுவைப் போர் வீரர்களும் பொதுமக்களும் சலிப்படைந்தனர். அவர்களின் பிடிவாதத்தின் பாதரசத்தின் உச்சமானி, சலாஹுதீன் அவர்களிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் வந்து நின்றது. பசி வந்திட, அவர்களுக்குப் பத்தும் பறந்து போய்விட்டு இருந்தது. தப்புக் கணக்குப் போட்டுவிட்ட தம்புசாமியின் நிலையில் தவித்தனர். இப்போது என்ன வழி? 

சலாஹுதீன் அவர்களின் அறிவிப்புகளை ஏற்று பணயத் தொகைகளைக் கட்டிவிட்டு மூட்டை முடிச்சுகளையும் கட்டிக் கொண்டு ஆயுதங்களையும் அங்கேயே போட்டுவிட்டு ஜெருசலத்தை விட்டு வெளியேறுவதுதான் இவ்வளவு நாட்கள் முற்றுகைக்குப் பின்னரும் கிருத்துவப் படைகளுக்கும் நிர்வாகத்துக்கும் எதிரே இருந்த ஒரே வழி. சமாதானத்துக்கான தூது அனுப்ப வேண்டியதுதான் அடுத்து அவர்கள் செய்ய வேண்டியது. அதைத்தான் செய்தார்கள். சலாஹுதீன் நினைத்தத்தை முடிப்பவரல்லவா அதனால் அவர் நினைத்து எதிர்பார்த்த சமாதானத்தை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு வெள்ளைக் கொடி காட்டி வந்தவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

அவர் காட்டிய பச்சைக் கொடியில் பல இரத்தினங்களும் பதிக்கப்பட்டு மின்னலடித்தன. அன்று முதல் பாலஸ்தீனம் இஸ்லாமியப் பேரரசின் அங்கம் என்று அறிவித்தார். ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்டது என்றும் அறிவித்தார். நேரடியாக பைத்துல் முக்கத்தஸ் சென்று அங்கு காணிக்கை தொழுகையை நிறைவேற்றினார். அதன்பின் அல்லாஹு அக்பர் என்று பாங்கொலித்து விட்டு ஜமாத்துடன் தொழுதார். 90 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லாஹ் மற்றும் அவனது ரஸூலின் பெயர் ஜெருசலத்தின் கோட்டைச் சுவர்களில் எதிரொலித்தது.

அத்துடன், சமாதானத்தை நாடிவந்த கிருத்தவர்களுக்கு இன்னும் சில சலுகைகளையும் அறிவித்தார். அதன்படி அன்று முதல் ஜெருசலத்தில் தங்கி இருந்த பொது மக்கள் அவர்கள் கிருத்துவரானாலும் யூதரானாலும் ஜெருசலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இல்லை; ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து ஜெருசலத்திற்கு வந்து குடியமர்ந்த அனைவரும் கூட இனி இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பாலஸ்தீனத்தின் பாகுபாடற்ற குடிமக்கள் என்கிற அந்தஸ்தைப் பெறுவார்கள் என்று அறிவித்தார். 

ஆனால் வாளேந்தி இஸ்லாத்துக்கு எதிராக போரிட்ட சிலுவைப் போர் வீரர்களின் வாசனையோ அடையாளமோ அங்கு இருக்கக் கூடாது; அவர்கள் அனைவர் மட்டும் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு நாற்பது நாட்களுக்குள் குடும்பத்தினருடன் வெளியேறியே ஆகவேண்டும் என்று மீண்டும் அறிவித்தார். பிணைத் தொகையைக் கட்ட இயலாதவர்கள் சுல்தானின் அடிமையாக இருக்கவேண்டுமென்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் நாம் அறிவது என்னவென்றால் சலாஹுதீன் அவர்கள் ஆட்சியின் தலைவர் என்ற முறையில் அனைவருக்கும் ஒரே அளவு கோலை எடுக்கவில்லை. “ உதவி வரைத்தன்று உதவி உதவி செய்பட்டார் சால்பின் வரைத்து” என்கிற வள்ளுவரின் வரிகளை சலாஹுதீன் படித்திருப்பார் என்று தோன்றவில்லை. ஆனால் அது அவரது பிறவியின் இயல்பாகவும் அவர் பின்பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடாகவும் இருந்ததுதான் அவர் இவ்வளவு இரக்கமுள்ளவராக இருந்ததற்குக் காரணம். இன்று போர் என்ற பெயரில் அப்பாவிகளையும் குழந்தைகளையும் பொதுமக்களையும் கொல்லும் முறையில் குண்டுவீசி அழிக்கும் பாவிகள் சலாஹுதீன் அவர்களின் வாழ்க்கை பக்கங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். சலாஹுதீன் நினைத்திருந்தால் அவர்கள் அத்தனை பேரையும் பிற்காலத்தில் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைக்கு ஒத்திகை நடத்திக் கொன்று குவித்திருக்க முடியும். ஆனால் பெருமானார் ( ஸல்) அவர்களின் வழிகளைப் பின்பற்றிய சலாஹுதீன் அவர்களால் இதைசெய்திருக்கவே இயலாது.

மாறாக, அகதிகளாக வெளியேற வேண்டிய அவர்கள் மீது இன்னும் இரக்கம் காட்டினார். வரலாற்று ஆசிரியர்களில் பலர் சலாஹுதீன் அவர்களின் இந்தச் செயலை மூக்கின் மேல் விரலைவைத்துப் பாராட்டுகிறார்கள். சிலர் இந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று கண்டிக்கவும் செய்கிறார்கள். அவை யாவை?

முதலாவதாக ஜெருசலத்தை விட்டு வெளியேறியே தீரவேண்டுமென்று உத்தரவிடப்பட்ட- போரின்போது பல கொடுமைகளை இழைத்த சிலுவைப் போர் வீரர்கள் மீது அவர் செலுத்திய கருணை. பிணைத்தொகையை கட்டி விட்டு வெளியேறவேண்டும் அல்லது அடிமையாக வேண்டுமென்று சுல்தான் சலாஹுதீன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு அப்படியே இருந்தாலும், சலாஹுதீன் அவர்களோ அவர்களைப் பற்றி இரக்க சிந்தனையுடன் சிந்திக்கத் தொடங்கி இருந்தார். கட்டுவதற்குப் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்றும் யோசித்தார். ஆயிரமானாலும் சிலுவைப் போர் வீரர்களும் தான் வெற்றி கொண்ட நாட்டின் பிரஜைகளே என்ற உச்சகட்ட இரக்க சிந்தனை அவருக்குள் ஏற்பட்டது.

மொத்தம் அறுபதாயிரம் வீர்கள் அங்கு குவிந்து இருந்தார்கள் அவர்களுள் பிணைத்தொகை கட்டுவதற்குப் பணம் இல்லாத நிலையில் பத்தாயிரம் வீரர்கள் இருந்ததைக் கண்ட சலாஹுதீன் அவர்கள், அந்தப் பாவிகளின் தலைமகன்களுக்குரிய பிணைத்தொகையை தனது சொந்தப்பணத்திலிருந்து தானே கட்டினார். மேலும் ஏழாயிரம் வீரர்களுக்காக பிணைத் தொகையை தனது சகோதரரை கட்டும்படிப் பணித்தார். இன்னும் சிலருக்கு சலாஹுதீன் அவர்களுடைய அரசியல் ஆலோசகர்கள் பிணைத்தொகையைக்கட்டி காட்டுச் சனியன்களை நாட்டைவிட்டு வெளியேற்றினர். இதுபோல் அதிசயம் உலக சரித்திரத்தில் நடந்ததா என்று சல்லடைவைத்து சலித்தாலும் காணக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

சலாஹுதீன் அவர்களுடைய இந்த மனிதாபிமான நடவடிக்கையை நிதியை நிர்வாகம் செய்துகொண்டிருந்த அவரது அமைச்சர்கள் எதிர்த்து ஆலோசனை கூறினாலும் , சிலுவைப் போர் வீரர்களும் மனிதர்கள்தானே என்று தனது அமைச்சர்களின் வாயை அடைத்தார் சலாஹுதீன். தனது அமைச்சர்களின் எதிர்ப்பு, எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டார். நஞ்சைக் கக்கும் நாகப்பாம்புக்கு பால்வார்த்த தவறுக்கு சலாஹுதீன் அவர்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. 

கடந்த அத்தியாயத்தில் நாம் கண்ட பழரசம் பருகிய ஜெருசலத்தின் அரசர் Lusingan King Consort – ஐ, அவர் மனைவி சிபில்லா வுடன் சேர்த்துவைத்து அவர்களின் பொருட்களுடன் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும் Queen Tamar of Georgia வுடைய வேண்டுகோளை ஏற்று அவர் அனுப்பிய பரிசுப் பொருள்களையும் ஏற்றுக் கொண்டு போரின்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருள்களையும் பத்திரமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார். இவற்றை சலாஹுதீன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய Baha ad- din Ibn Saddad அவர்கள் குறிப்பிடுகிறார். 

சிலுவைப் போர் வீரர்களுக்கு பிணைத்தொகையைத் தானே கட்டி அவர்களை பத்திரமாக வெளியேறிய பின்னர் வானத்தில் போன சனியனை ஏணிவைத்து இறக்கியும் இரக்கம் காட்டினார். அஷ்கிலான் Ashkelon என்ற பகுதியில் குடியேறி இருந்த யூதர்களை வாருங்களேன் வந்து ஜெருசலத்தில் குடியேறுங்களேன் என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து அவர்களையும் ஜெருசலத்தில் குடியேற்றினார். பின்னாளில், வாருங்கள் என்று வரவேற்கப்பட்ட அவர்கள் சலாஹுதீன் அவர்களின் காலை வாரி விடப்போவது தெரியாமல் இவற்றை செய்தார். இன்றைய பாலஸ்தீனப்பிரச்சனைக்கு இப்படி ஒரு வகையில் சலாஹுதீன் அவர்களின் இரக்க சுபாவம் இரை போட்டது. அது மட்டுமா? 

சிலுவைப் போர்கள் நடந்த அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தோற்று ஓடிப் போன சிலுவைப் போர் வீரர்களை ஏற்றுக் கொள்ள எந்த கிருத்தவ நாடுகளும் தயாராக இருக்கவில்லை. ‘கையில் காசு இல்லாதவன் வந்தால் கதவை சாத்தடி’ என்ற கொள்கைப்படி அகதிகளாக வந்த சிலுவைப்போர்வீரர்களுக்கு கோட்டைக் கதவுகள் சத்தத்துடன் சாத்தப்பட்டன. பல நாடுகளும் அவர்களை விரட்டியடித்தன. சாலைப் பணியாளர்கள் போல் தலையில் சொந்த சுமைகளுடன் அவர்கள் நாடு விட்டு நாடு நாடோடிகளாக அலைந்தனர். எகிப்துக்கும் சிரியாவுக்கும் திரிபோலிக்கும் சிலுவைப்போர்வீரர்கள் ஓடினார்கள் ; உறைவிடம் தேடினார்கள். இன்னும் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். வறுமையின் கோரத் தாண்டவத்தால் சிலுவைப் போர் வீரர் ஒருவரின் மனைவி நல்ல தங்காளாக மாறி பசியால் துடித்த தனது குழந்தையை கடலில் வீசி எறிந்த பரிதாபமும் நிகழ்ந்தது என்ற சம்பவம் எல்லா வரலாற்று நூல்களிலும் காணக் கிடைக்கிறது. 

தன்னால் வெற்றி கொள்ளப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சிலுவைப் போர் வீரர்கள் கிருத்துவ நாடுகளால் அரவணைக்கபடாமல் அவதியுறும் செய்தி கருணையின் மன்னன் - காருண்யதாசன் சலாஹுதீன் அவர்களை சென்றடைகிறது. உடனே அவரது இதயத்தின் இரக்க வால்வு திறந்து கொள்கிறது. அந்த இரக்கமான நெஞ்சில் சுரந்த சுரப்பிகள் சிலுவைப் போர் வீரகளை அரவணைக்கத் தூண்டியது. அந்த இரக்கத்தின் காரணமாக நாடோடிகளாகத் திரிந்த அந்த வீரகளை தங்கள் குடும்பத்துடன் சலாஹுதீன் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இன்றைய தெற்கு லெபனானின் கடற்கரை நகரான * TYRE என்ற நகரில் குடியமர்ந்து கொள்ள அனுமதியளித்தார். இந்த நகரை பைபிள் தீரு என்று குறிப்பிடும். மூட்டை முடிச்சுகளுடன் வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்ததுடன் அவர்களின் வயதான பெற்றோர்கள் பயணிக்கக் கழுதைகளையும் தந்து உதவினார் சலாஹுதீன் அவர்கள். அண்ணன் ஆணையிட்டுவிட்டான் என்று திண்ணையைப் பிடிக்க TYRE நகர் நோக்கித் திரண்டது கிறித்தவக் கூட்டம். 

அழகிய அந்த நகரில் இடம் கிடைத்ததும் நன்றி மறந்த சிலுவைப்போர் வீரர்கள் மடத்தைப் பிடுங்க ஆலோசனை செய்தனர். படுக்கப் பாய் கொடுத்ததும் கிடைக்கு இரண்டு ஆடு வேண்டுமென்று கேட்ட கதையாக உலகெங்கும் இருந்த கிருத்தவர்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சலாஹுதீன் அவர்களின் கருணைக்கு அவர்கள் தந்த பரிசுதான் அவருக்கு எதிராக மூன்றாவது சிலுவைப் போர். 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம். 

 TYRE என்கிற இந்த நகருக்கு 1983 ஆம் வருடம் ஒரு தியாகத் நாளான ஹஜ் பெருநாளன்று நான் செல்லுகிற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அழகான கடற்கரைப் பட்டினமான இந்த ஊரைப் பற்றியும் லெபனானில் 1979 – 1984 வரை அதன் தலைநகர் பெய்ரூட்டில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் நினைத்தால் அது ஒரு திகிலான அனுபவங்களின் தொகுப்பாகும். இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த அனுபவங்களைப் பகிர்வேன். 

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 86 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் கூறுகிறான்:

இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. (அல்குர்ஆன் : 58:10)

''மூன்று பேர்கள் இருந்தால், மூன்றாம் நபரை விடுத்து இரண்டு பேர்கள் இரகசியம் பேச வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1598)

''நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1599)

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 58:10)

''பூனையை அது இறந்து போகும் வரை சிறை வைத்த பெண்ணொருத்தி வேதனை செய்யப்படுகிறாள். இது விஷயமாக நரகிலும் வீழ்கிறாள். அதை அவள் அடைத்து வைத்திருந்த போது அவள் அதற்கு உணவளிக்கவும் இல்லை. அதை நீர் அருந்தச் செய்யவும் இல்லை. மேலும் பூமியின் புழு பூச்சிகளை அது உண்பதற்கும் அவள் அதை வெளியே விடவும் இல்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1600)

''கால்நடைகளுக்கு எதுவும் கொடுக்காமல் கட்டிப் போடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1602 )

''வசதி உள்ளவர் (கடனை திருப்பி அளிப்பதில்) தாமதம் செய்வது அநீதமாகும். உங்களில் ஒருவர் கடனை நிறைவேற்ற ஒப்படைக்கப்பட்டால், அவர் (அதை) நிறைவேற்றட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1611)

''தன் அன்பளிப்பைத் திரும்ப வாங்குபவன், தன் வாந்தியை தானே உண்ணும் நாயைப் போன்றவன்.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)  (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1612)

''இறைவழியில் பயன்படும் குதிரை ஒன்றை (ஒருவருக்கு) அன்பளிப்பாக வழங்கினேன். தன்னிடம் அதை வைத்திருந்தவர் அதை வீணாக்கி விட்டார். எனவே, அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அதை அவர் குறைவான விலைக்கு விற்பார் என எண்ணினேன். நபி(ஸல்)  அவர்களிடம் (இதுபற்றி) கேட்டேன். ''அதை நீ விலைக்கு வாங்காதே! அதை உனக்கு  அவர் ஒரு திர்ஹமிற்கு கொடுத்தாலும் உன் தர்மத்தை திரும்பப் பெறாதே! தன் தர்மத்தை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியை திரும்ப உண்பவன் போலாவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1613)

''வட்டியை உண்பவனையும், உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்து விட்டார்கள்.'' (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1615 )

''மறுமை நாளில் தீர்ப்பு கூறப்படும் மனிதர்களில் முதல் நபர், இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராவார். அவர் கொண்டு  வரப்படுவார். தனது அருட்கொடையை அவரிடம் அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக நீ (உலகில்) என்ன செய்தாய்?''  என அல்லாஹ் கேட்பான். ''உனக்காகவே போரிட்டேன். இறுதியில் கொல்லப்பட்டேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''பெரும் வீரர்'' என்று கூறப்படவே நீ போரிட்டாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு முகம் குப்புற அவரை நரகில் போட கட்டளையிடப்படும்.

அடுத்தவர், கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆனை ஓதியவருமாவார். அவர் கொண்டு வரப்படுவார். அவரிடம் தன் அருட்கொடையை அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என்று கேட்பான். ''நான் கல்வியைக் கற்றேன். பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை  ஓதினேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''அறிஞர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ கற்றுக் கொடுத்தாய். ''நன்கு ஓதுபவர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக குர்ஆனை நீ ஓதினாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு, ''அவரை முகம் குப்புற நரகில் போடுங்கள்'' என கட்டளையிடப்படும்.

அடுத்து, அல்லாஹ்வினால் அனைத்து செல்வங்கள் பெற்ற வசதியானவரை கொண்டு வரப்படும். தன் அருட்கொடைகளை அவருக்கு அல்லாஹ் அறிவிப்பான். அதை அவரும் அறிந்து கொள்வார். ''இதிலே (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''எந்த வழியில் செய்யப்படுவதை நீ  விரும்புவாயோ அந்த வழியில் உனக்காக நான் செலவு செய்தேன்!'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய் ''கொடையாளி'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ இதைச் செய்தாய். இவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு நரகில் முகம் குப்புற அவரைப் போடுங்கள் என கட்டளையிடப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1617 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

பேசும் படம் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2014 | , , ,

அதிரைநிருபர் அவ்வப்போது அசைபோடும் அழகியலோடு அதன் தனித் தன்மையான மூன்றாம் கண்களோடு பேசும் கலைக்கும் மேடை அமைத்துக் கொடுத்து அவைகள் ஒவ்வொன்றுக்கும் கிரீடமே (கிரவ்ன்) வைத்துப் பார்ப்பதில் உவகை கொள்கிறது...!

அந்த வரிசையில் விழியால் மொழி மாற்றம் செய்து தனக்கு பிடித்த இடங்களை இடமாற்றம் செய்யாமல் இதயத்தில் இருப்பிடம் கொடுக்க வைக்கும் அற்புதமான கைவண்ணத்திற்கு சொந்தக் காரரான அதிரைநிருபரின் 'மூண்றாம் கண்' Sஹமீத் அவர்களின் கிளிக்ஸ் இனி தொடர்கிறது..


அனல் பறக்கும் கோடைச் சூடு அரபுநாடுகளை விட்டு அகல மறுக்கும் இந்த சூழலில் குளிருக்கு முன்னரே குளிர் காய ஏற்ற தீப்பிழம்பு எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்லிக் காட்டுகிறது.


மொட்டுக்கள் குத்தி வைத்திருக்கும் அழகு காது குடையச் சொல்லும் ரீங்காரம்.


மலைகளின் இடுக்கில் தவழும் தண்ணீர், அந்த வானாமோ அதனை தனது அழகை சரிபார்த்துக்கொள்ள விரிக்கப்பட கண்ணாடியாக்கிக் கொண்டது ! சாரலும் சத்தமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறது.


குளிருக்கு ஆவி புடிக்க போர்த்திய வெள்ளிப் போர்வையை கழட்டி வீசிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது....


ஆகாயம், மலை, இலைகளில்லாத குச்சிகள், மரம், புல் இதெல்லம் கவிஞர்களுக்குத்தான் கருவறையைத் காட்டும்.


அழகிய குடில், ஆயிரம் ஏசி போட்டு அடுக்கு மாடியில் படுத்து உறங்கினாலும் அங்கே வராத தூக்கமும் சுகமும் இங்கே மண்டியிட்டு மயக்கியெடுக்கும்...

'புகை' படங்கள் : Sஹமீது

தற்கொலை தீர்வாகுமா ? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2014 | , ,

செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தான் தன்னைத் தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை சம்பவங்கள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்கு தோன்றுகிறது என்று சிந்திக்கும் பொழுது, மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் விரக்தி அடைந்தவர்கள், எய்ட்ஸ், ஆஸ்துமா போன்ற கடுமையான நோய் பீடித்தவர்கள், மிக முக்கியமாக, தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. கணவன் – மனைவி சண்டை, ஆங்கில வழி படிப்பில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய பிரச்சனைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும். ஆண் – பெண், இரவு – பகல், இன்பம் – துன்பம், வாழ்வு – மரணம் என்று அனைத்தையும் இரண்டிரண்டாகப் படைத்துள்ள இறைவன் பிரச்சனைகளுடன் அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே படைத்துள்ளான். ஆதலால் எந்த ஒரு பிரச்சனையானாலும், உரியவர்களிடம் கலந்தாலோசித்து அதற்கான தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகள், துன்பங்களை எதிர்கொண்டு வாழப் பழகினால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி காண முடியும்.

இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காகப் படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும். அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் ஏற்படாது.

பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

ஆன்மீக விஷயங்களில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், அதற்கான காரணம் மற்றும் தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக, கலாச்சார (சினிமா, நாடகங்கள்,etc..,) காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளைத் தடுக்கத்  தனிப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

இறைவன் படைத்த  உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். இங்கு நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும், நாளை படைத்த இறைவன் முன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால், இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.

இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்குத்  தகுதியான உபகரணங்கள் ஆகும். இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆதலால் தற்கொலையை மக்கள் கருத்தாக மாற்றி, அதனைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்துச்  செயல்பட்டால், இந்தக் கொடிய நோயைச் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

நன்றி: R. Abul Hasan Raja & முதுவை ஹிதாயத்
பரிந்துரை : அதிரை அஹ்மது

ஆசிரியர் தினம் - தமிழில் ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2014 | , , ,

அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம்...

கடந்த 05-09-2014 அன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று வெள்ளிக் கிழமை என்பதால் அதிராம்பட்டினத்தின் கா. மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை . ஆகவே ஆசிரியர் தினத்தை, பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவுடன் இணைத்து 07- 09- 2014 ஆம் தேதி ஞாயிறு அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இவ்விரு நிகழ்வுகளையும் பள்ளியின் நிர்வாகத்துடன் இணைந்து சென்ற ஆண்டைப் போலவே அதிரைநிருபர் வலைதளம் சிறப்புடன் நடத்தியது.

அன்று மாலை நான்கு மணிக்கு இந்த உற்சாகத்திற்கும் ஆசிரியர்களின் தியாகத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் மாணவமணிகளை ஒப்படைக்கபட்டு ஒழுங்காக அணிவகுத்து அமரவைக்கபட்டனர். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த கட்டுப்பாடு கட்டியம் கூறியது.

விழாவிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. ஏ. மகபூப் அலி தலைமை வகித்தார். கா. மு. கல்லூரியின் முதல்வர் ஜலால் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அறிவிக்க பட்டிருந்தாலும் முக்கிய அரசுத் தொடர்பான பணியின் நிமித்தம் அவர் வெளியூர் சென்று விட்டதால் கலந்து கொள்ள இயலவில்லை. வாழ்த்துரை வழங்க அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரியும் அவருடன் பள்ளியின் முன்னாள் மாணவரும் பயில்கின்ற காலத்தில் பள்ளியின் சார்பாக பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த நாவலர் நூர் முகமது அவர்களும் கலந்து கொள்ள, சிறப்பு சொற்பொழிவாற்ற பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச் செல்வன் அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை பள்ளியின் தலைமை தமிழாசிரியர் முனைவர் அஜிமுதீன் அவர்களும், நன்றியுரையை தமிழ்த்துறையில் பணியாற்றும் உமர் பாரூக் அவர்களும் ஆற்றும் பொறுப்பை ஏற்று இருந்தனர்.

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் தனது இரத்தினச் சுருக்கமான வாழ்த்துரையில் பள்ளிக்கு முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடனும் அதிரைநிருபர் வலைதளத்தின் ஒத்துழைப்புடனும் ஒரு கலையரங்கம் கட்டித்தர முயற்சிகள் நடப்பதாக பலத்த கரகோஷங்களுக்கு இடையே அறிவித்தார். அத்துடன் அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான S.K.M. ஹாஜா முகைதீன் சார், வாவன்னா (A. அப்துல் காதர்) சார், அலியார் சார், ஹனிபா சார், சண்முகம் சார், ராமச்சந்திரன் சார், ஷாகுல் ஹமீது சார், ரோசம்மா டீச்சர், ராஜேந்திரன் சார், சீனிவாசன் சார், ஹாஜி முகமது சார், ஆகியோரை கவுரவித்தார்கள். முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்கும்போது அந்தப் பள்ளி வளாகத்தில் வங்கக் கடலின் அலைகளையும் அடக்கும் வண்ணம் எழுந்த கரவொலிகள் காதைப் பிளந்தன. உணர்ச்சிகள் அலை மோதின; கண்கள் பனித்தன. வாவன்னா சார் அவர்கள் வரும்போது அவர்களை ஹாஜி முகமது சார் கைப் பிடித்து அழைத்து வந்தது பலரை உணர்ச்சி வசப்பட வைத்தது.

இதை தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கல்வியாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் 11/11 என்பது ஒவ்வொரு ஆண்டின் அரசு அறிவித்த 'கல்வி தினம்' என்றும் அந்த நாள் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் என்றும் கூறி அந்த நாளையும் ஆண்டுதோறும் கல்வி விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டுமென்றும் கூறினார். நாவலரின் நாவன்மையை அனைவரும் அமைதியுடன் ரசித்தனர். 

சிறப்புரை ஆற்றிய தாமரைச்செல்வன் அவர்கள் கொளுத்திப் போட்ட சிரிப்பு வெடிகள் மாணவர்களை மிகவும் உறசாகப்படுத்தியதுடன் சிரிக்க வைத்த அளவுக்கு சிந்திக்கவும் வைத்தது. அவர் பேசிய அரைமணி நேரமும் சிரிப்பொலி மட்டும் அடங்கவே இல்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அவர் முத்தாய்ப்பாக வைத்து தனது சொற்பொழிவை நிறைவு செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. 

பள்ளியின் வளாகத்தில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்திட பள்ளியின் முன்னாள் மாணவரும் எவர்கோல்டு வணிக வளாகத்தின் ஊரிமையாளருமான செல்வம் அவர்கள் வழங்கிய ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுக நகர செயலாளர் இராம்.குணசேகரன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம் ஆகியோர் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களிடம் ஒப்படைத்தனர். 

பள்ளியின் சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் உடற் பயிற்சி ஆசிரியர் ஆகிய அனைவரும் மேடைக்கு அழைத்துப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். 

இதைத் தொடர்ந்து அதிரைநிருபர் வலைத்தளம் சார்பில் இந்த நிகழ்வுகளின் நினைவுப் பரிசாக தயாரிக்கப்பட்ட தரமான ஒரு பயணப் பையும் அதனுள் அதிரைநிருபர் வலைதளத்தின் மிக மூத்த பங்களிப்பாளர், அதிரை அறிஞர், பன்னூலாசிரியர், அதிரை அஹமது அவர்களால் மொழியாக்கம் செய்து வெளிவந்த “அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்“ என்ற அற்புதமான நூலும் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அஹ்மது அபூசாஹ்ருக் அவர்களால் ‘ஆசிரியர் தினத்துக்காக; எழுதப்பட்ட இரண்டு கவிதைகளின் அச்சுப் பிரதிகளும் வைக்கப்பட்டு அந்த நினைவுப் பரிசு, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நினைவுப் பரிசை பள்ளியின் முன்னாள் மாணவர் தலைவரும் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகருமான பேராசரியர் A.S. அப்துல் காதர் M. A. அவர்களை வழங்கும்படி இப்ராஹீம் அன்சாரி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டு அவற்றை அவர் இன்முகத்துடனும் அன்புடனும் வழங்கினார்.

மாணவர்களுக்கு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக PARLE – G பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெரியவர் எஸ். முகமது பாரூக், அதிரை அஹமது, அண்ணா சிங்காரவேல் , ஜெமீல் எம் சாலிகு, அதிரை அன்வர், எல்.எம்.எஸ். அபூபக்கர் ஆகியோருடன் அதிரையின் சக இணைய தளங்களின் சகோதரர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும், அதிரையின் அனைத்து முஹல்லாக்களிலிருந்து பல பிரமுகர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அதிரை இணைய தளங்களின் பங்களிப்பாளர்களும், அதிரைநிருபருக்காக சகோதரர் மீடியா மேஜிக் நிஜாம் அவர்கள் தங்கள் குழுவினருடன் வந்திருந்து காணொளியாகப் பதிவு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் தனது நன்றியினை பகர்கிறது.

மொத்தத்தில் அன்று மாலை மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்ததா என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நிறைவேறின. அனைவரின் முகங்களிலும் மகிழ்வையே காண நேர்ந்தது இந்த நிகழ்வுகளின் வெற்றியே !

இந்த சிறப்பான நிகழ்வுகளின் காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)