Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்கள்...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2015 | , , , , ,

பிஸ்மில்லாஹ் ! ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப்  பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் - அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்! "ஒரு...

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா !? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2015 | , , , ,

மனிதனின் வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மன நிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாய்ப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும். அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக்...

வாழ்க்கையின் பதிவேடுகள்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2015 | , ,

முடி நரைத்தும் மூச் சிரைத்தும் மூப் பெய்தோர் முக வரிகளைக் கண் டெடுத்துப் காணத் தருவது...   S.முஹமது ஃபாரூ...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 004 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2015 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம்...

எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்?? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2015 | , , , , ,

கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம்.  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை...

Making Of "படிக்கட்டுகள்" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2015 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில்...

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2015 | , , , , ,

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும்...

உள்ள ஆட்சியிலா? உருவாகப் போகும் ஆட்சியிலா ? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2015 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச்...

குறை பாடுகள் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2015 | , ,

எங்களூர் இரயிலடியிலும் பறவைகளின் எச்சங்கள் மச்சமெனக் கொண்டு ஒரு சிமெண்ட் இருக்கை அநாதையாக கிடக்கிறது அமர்வோர் யாருமின்றி... கல்யாண வீட்டு பந்திகளில் உப்போ உவர்ப்போ எப்படி யாயினும் கூடியோ குறைந்தோவிடுகிறது விருந்தினர் வருகை எதிர் பாராமலிருந்தால் கைகள் பிசையும் கிராமத்து ஏழை பின்வாசல் வழியே அரிசியோ...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 002 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.