
இழுத்து கொண்டும்
இழைத்து கொண்டும் செல்கிறது கவிதை
தொட்டதெல்லாம்
தொடுத்து கொள்கின்றன எண்ணங்கள் வண்ணங்களாக
விடு பட்ட
எழுத்துகள் வினா எழுப்புகின்றன
எனை கொண்டு எப்பொழுது வடிப்பாய் என
இரகசியங்கள்
மெளனித்து கொள்கின்றன
வார்த்தைகளின் பிடியில் சிக்கிடாமல்
அலுப்பதேயில்லை
எழுத்துகளின் ச"மையல்"
நட்புடன்...