Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2016 | , , ,

கடல்



உலகெல்லாம்  நிறைந்திருக்கும்  நினைவுத்  தோற்றம்!

ஒன்றுக்கு  மூன்றாக  இருக்கும்  ஏற்றம்!

இலகில்லாப்  பேரலைகள்  வீசிப்  பாய்ந்தே 

இருக்கின்ற  அனைத்தையுமே  அடங்கச்  செய்து 

கலகத்தில்  பிறக்கின்ற  நீதி  போல   

கடலென்னும்  பெயர்தாங்கி  மக்க  ளெல்லாம்

செலவுக்கும்  பிழைப்புக்கும்  உதவு  கின்ற

செல்வங்கள்  தந்துதவும்  கொடையின்  வள்ளல்!   


அதிரை அஹ்மத்

2 Responses So Far:

Unknown said...

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஆர்ப்பரிக்கும் ஆராவாரம்
அள்ளித்தரும் கருணை
கடல்:

Unknown said...

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஆர்ப்பரிக்கும் ஆராவாரம்
அள்ளித்தரும் கருணை
கடல்:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு