Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆறிலிருந்து அறுபதுவரை 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2016 | ,

ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு (ஹி. 508 - 597) பாக்தாதில் வாழ்ந்தவர் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்). ஏகப்பட்ட நூல்கள் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர். ஏறக்குறைய 376 நூல்களை அவர் எழுதியள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு குறைவெல்லாம் இல்லை; 700 நூல்கள் வரை எழுதியுள்ளார் என்கின்றனர் வேறு சிலர். எது எப்படியோ...

அருவி... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2016 | , , ,

மலைமகனின்  பருவுடலைத்  தழுவ  வேண்டி                  மழைமுகிலில்  பிறந்திடுவாள்  அருவி  மங்கை நிலையுயர்ந்து  அழகொளிரப்  பருவம்  எய்தி                  நிலம்குளிரச்...

இன்று 29-03-2016 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2016 | , ,

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம்...

மனசாட்சி ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2016 | , , ,

உள்ளமதில் நிலைகொண்டு உண்மைதனை உரக்கச்சொல்லி மனிதநேயம் மாறிடாது மனதினுள்ளே ஒரு சாட்சியாய் மதிசெய்திடுமோர் ஆட்சியாம் கண்காணா தவறுகளை - இனம் காண்பது  மனதன்றோ கல்நெஞ்ச மனம்கூட கரைந்திடுமே  மனசாட்சியாலே ஆயிரம் சாட்சி வந்தாலும் அகத்தில் உறுதியாய் மனசாட்சி ஆறறிவு மனிதனுக்கு ஆழ்மனதை ஆளும் கட்சி பொய்சாட்சி...

அகமும் - புறமும் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2016 | , ,

சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. அகம் : அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு...

நேற்று ! இன்று! நாளை! - தொடரிலிருந்து ரிவைண்ட் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2016 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 028 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.