Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குஜராத் கலவர வழக்கு ::: நீதிமன்ற தீர்ப்பு ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2012 | , , , , ,

அகமதாபாத் (31-08-2012): குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா  கலவர வழக்கில்  பா.ஜனதா முன்னாள் அமைச்சர்  மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின்  தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. கோத்ரா...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 14 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

மாற்றியோசி மானிடா ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2012 | , , , , ,

(மாற்றியோசி… மக்களே – 2) உடை நனையக் கூடாதெனக் குடை கொணர்வர் மழை நாட்களில் மாந்தர்! வாராதென நினைத்த மழை வந்துவிட்டப் போதினிலே எடை தாங்கும் நாற்காலி குடை யாக்கிப் பிடிப்பர்! மாற்றியோசி...மக்களே: வாராதென்ப வருதலும் வருமென்பெ வராதலும் வாழ்க்கை நாடகத்தில் வாடிக்கை! தாராதது கண்டு தளராது தாங்காது...

அதிரை மழையே அமீரகம் வருவாயா !? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2012 | , , , ,

அதிரையை ஆராதித்த மழை, அட! மழையே என்று அமீரக சூட்டில் இருந்து கொண்டு அன்னாந்து பார்க்கும் அதிரையர்கள், வாராதோ இம்மழை என்று ஏங்க வைத்திருக்கிறது நேற்று (29-08-2012) மாலை 07:40க்கு ஆரம்பித்தை அழகு மழை அதிரையை குளிர வைக்க பெய்த மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்திருக்கிறது. இறைவனின்...

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 10 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , ,

அலசல் தொடர் : பத்து. இந்த தொடரில் இந்த வாரம் அரசர்கள் வாரம். முறை செய்து காப்பாற்றும் மன்னர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டுமென்று மனுநீதி வரையறுக்கின்றது என்பதை அலசும் முன்பு சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியது - மனுநீதி வரையறுக்கும் நான்கு வகை இனத்தில் ஷத்திரிய இனத்தில் பிறந்தவர்தான் அரசராக...

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும் மிக்ஸியின் ஆட்சியில் மண்ணிலே புதைந்தன அம்மியும் குளவியும்.. (*) அறவை மில்களின் ஆற்றலின் உதவியால் உரலும் உலக்கையும் உதவாக் கரைகளாம்.. (*) ஆயத்த மாவினில் ஆப்பமும் தோசையும்.. ஆட்டு கல்லுக்கு அலுவலும் இல்லையாம்.. (*) குடங்கள் சுமந்து கொண்டு வந்திட்டார் குடிநீர் ஒருகாலம்!! குழாய்கள்...

மூன்றாம் ஆண்டிலும் தொடர்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்!
23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , , ,

அதிரைநிருபர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து சாதித்தது ஏராளம், அதனை நேசிப்பவர்களின் எண்ணிக்கையோ எக்கச்சக்கம் ! அதிரை வலைத் தளங்களில் முன்னணெயிலும் குறிப்பிடத்தக்க நிலையிலும் முன்னெடுத்துச் செல்வதை நற்பண்புகள் நிறைந்த அதிரை மற்றும் அனைத்து சமுதாய சகோதரர்களும் நன்கறிவர். எல்லாப் புகழும் இறைவனுக்கே ! துவங்கி...

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. கல்வியாளர்களும் அறிஞர்களும்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.