Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

1947 ஆகஸ்ட் 15 - பழைய பேப்பர் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 14, 2012 | , , ,


அமைதியான, மதக்கலவரங்களில்லாத, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காண புறப்படுவோம்.

இஸ்லாமியர்களின் தன்னலமற்ற சுந்தந்திர போராட்டம் இந்திய சகோதரர்கள் அனைவரோடும் சேர்ந்து ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லாத சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்தும் இனவெறியைத் தூண்டும் கயவர்களிடமிருந்தும், மதவெறிக்கு எண்ணை ஊற்றும் எத்தர்களிடமிருந்தும் தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாதுகாக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம்.

நமது இஸ்லாமிய சகோதரர்கள் தியாகத்தை எடுத்துரைப்போம், மண்ணின் மைந்தர்களாக கோலோச்சிய நம் சகோதரர்கள் அனைவரையும் நினைவு கூறுவோம்.

இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. 

இந்திய சுதந்திரன தின கொண்டாட்டங்கள் கலைகட்டிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை இங்கே காணலாம்.


சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயர்களுடன் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு


அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சாலையின் இருபுறங்களிலும் குவிந்த மக்கள்



எந்தவித தீவிரவாத மிரட்டலும் இன்றி பாதுகாப்பு வளையமில்லாத ஒரு அணிவகுப்பு படையினர்




அப்துல் மாலிக் 

3 Responses So Far:

sabeer.abushahruk said...

அருமையான நினைவூட்டல்
அழகான புகைப்படங்கள்
அப்துல் மாலிக்குக்கு நன்றி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமையான நினைவூட்டல்
அழகான புகைப்படங்கள்
அப்துல் மாலிக்குக்கு நன்றி.

சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகள் S.S.இப்ராஹிம், அப்துல் ஹமீது, M.முகம்மது சரீப், செய்யது முகம்மது போன்ற நம்மூரு நம்மவர்களையும் இந்நாளில் நினைவு கூர்வோம்.

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு