Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும்? - காணொளி 1

அதிரைநிருபர் | August 16, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அவசியம் காணவேண்டிய காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமளான் மாதம் இன்றுடனோ அல்லது நாளையுடனோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் சென்ற வருடம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு மிகவும் அவசியமான உரை என்பதால் சிறிதேனும் நேரம் ஒதுக்கி  பொறுமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.



இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பிறகாவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டங்களை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

மாஷா அல்லாஹ்,

நல்லதொரு அறிவுரை, தெளிவான பேச்சு.

இந்த ரமலானில் நம் அமல்கள் அனைத்தையும் கருனைமிக்க அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு