Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2015 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு,...

தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2015 | ,

::::: தொடர் - 12 ::::: பெருமானார் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரையில், தமக்கு இறைச் செய்தி வந்துகொண்டிருந்ததை உறுதியாக நம்பினார்கள்.  அதில் உண்மை இருந்ததை உணர்ந்தார்கள்.  தமக்குத் தூதுச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்த அல்லாஹ்வை முழுமையாக நம்பினார்கள்.  அந்தத் தூதுச் செய்தியை மனித சமுதாயத்துக்கு...

கண்ணாடிக் குடுவைகள் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் தொடர் - 4 உண்மையை நன்மையாக  உபதேசிக்க வந்த உத்தமத் தூதரிடம் உயர்ந்தோன் அல்லாஹ் (ஜல்) இவ்வாறு உரையாடுகின்றான். “நபியே! நீர் அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பாகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீராயின் உம்மை...

துளி உலகம்! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2015 | , , , ,

இதோ கூப்பிடு தூரத்தில் கோடை குடிநீர்க் குழாய்களில் காற்று வீசும் காலம் சமீபத்துவிட்டது வாரி வழங்கிய மாரியின் நீரைச் சேமித்து வைக்காமல் பூமிக்குப் புகட்டி விட்டோம் சுட்டெரிக்கப் போகும் சூரியக் கதிர்களின் வீரிய வெப்பம் எஞ்சிய நீர்நிலைகளில் நீருரிஞ்சி நில வெடிப்புகளில் நிலைக்கும் உணவு உருட்டிச்...

மாமரம் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2015 | , , , ,

ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு (டூர்) ஊர்  வரும் வழியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நாட்டுமங்கலம் என்ற போர்டை பார்த்ததும் பண்ணை உள்ளே சென்று பார்க்க முடிவு செய்து காரை உள்ளே செலுத்தினேன் உள்ளே சென்றதும் பண்ணைக்கே உரித்தான பசுமை நிழலாடியது பண்ணையின் பசுமை மனதுக்கு இதமாக இருந்தது  பண்ணை அதிகாரியை...

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள்....

புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2015 | , , , , ,

ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்.... மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள...

நேற்று ! இன்று ! நாளை ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2015 | , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி ஒன்று. அன்பானவர்களே! முகமன் கூறி மகிழ்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முன் இதே தலைப்பில் பல அரசியல் நிகழ்கால சம்பவங்கள் ஆகியவற்றை விளக்கமாகவும் விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தோம். மோதலோடு காதல் கொண்ட சோதரர்களுடன் ஏற்பட்ட ஒரு துரதிஷ்டவசமான...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.