வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

44

அதிரைநிருபர் பதிப்பகம் | February 07, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஆறு

“சாயல்குடி என்கிற கிராமத்திலே யாருக்கும் அடங்காத சீமைக்காளை ஒன்றை ஒரு கன்னிப் பெண் வளர்த்து வருகிறாள் . அவள் பெயர் வெள்ளையம்மாள் ! “ என்ற ஒரு வசனம் சிறு வயதில் தெருவெங்கும் ஒலிக்கக் கேட்டிருப்போம்.

இப்படி , இஸ்ரேல் என்ற யாருக்கும் அடங்காத சீமைக்காளையை வளர்த்து வரும் அந்த வெள்ளையம்மாள், இராமநாதபுரத்து சாயல் குடியில் இல்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் . இந்த வெள்ளை மாளிகை வளர்க்கும் இந்த மிருகம் ஒரு காளை அல்ல ; ஒரு காவல் நாய் . எண்ணெய் வளம் கொழித்திருக்கும் அரபு நாடுகளுக்கு மத்தியில், அவற்றைக் கண்காணித்து அவ்வப்போது குரல் கொடுத்துக் குரைத்து தனது அமெரிக்க எஜமானுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுக்க ஏவப்பட்ட காவல் நாய்தான் இஸ்ரேல். 

ஆயுதங்கள் என்றும் ஆதரவு என்றும் இந்தக் காவல் நாய்க்குப் போடப்படும் எலும்புத் துண்டுகளை கவ்விப் பிடிக்கும் இந்தக் காவல்நாய் மனிதாபிமானங்களை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மனிதர்களை வேட்டையாடி வருகிறது. குழந்தைகள் கொல்லப்படுகின்றன; வயோதிகர்கள் வன்முறைக்கு பலியாகிறார்கள்; மக்கள் மந்தைகளாக நடத்தப் படுகிறார்கள். வானில் பறக்கும் கழுகு போல் விமானங்கள் நடு இரவில், உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கூட உன்மத்தம் பிடித்து குண்டுகளைப் பொழிகின்றன. நாட்டின் பகுதிகளில் நடமாடும் உரிமையும், கடற்கரைப் பிரதேசங்களில் கப்பலேறும் உரிமையும், விவசாய நிலங்களில் விளைவிக்கும் உரிமையும், மொத்தத்தில் மூச்சுவிடக் கூட முன் அனுமதி பெற்று வாழவேண்டிய நிலைமைக்கு பாலஸ்தீனத்தின் பாரம்பரிய மக்கள் தள்ளப்பட்டு பாவிகளின் கரங்களில் சிக்கி படாத பாடு பட்டு வருகிறார்கள். இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா, உலகுக்கு மனித உரிமைகள் பற்றி போதனை நடத்தி வருகிறது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்ப அல்ல கதறிக் கண்ணீர் விடும் பாலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் மக்களின் மனங்களில் இயல்பாக எழும் கேள்வி ஒன்று உண்டு. பாலஸ்தீனத்து மக்களோ பிறப்பால், மார்க்கத்தால், இனத்தால் அரபுகள். அவர்களும் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரபு நாடுகளோ அந்த அல்லலுறும் மக்களைச் சுற்றி அரசமைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மினி லக்ஸ் சோப் அளவில் இருக்கும் இஸ்ரேலை சுற்றிலும் இருக்கும் இந்த அரபு நாடுகளால் அதட்டி வைக்க இயலாதா? என்பதே அந்தக் கேள்வி. 

இயலாது என்பதல்ல; இயலும் என்று ஈடுபடக் கூட இல்லை என்பதே வேதனையான உண்மை. காரணமென்னவென்றால், அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். ஹஜ் போன்ற கடமைப் பயணங்களில் ஆன்மீக ரீதியில் அகில உலக முஸ்லிம்களையும் சமத்துவத்துடன் சகோதரர்களாக அரவணைக்கும் அரபுதேசங்கள் , முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் அரசியல் ரீதியாக ஒரு சிறு ஆட்டம் கண்டாலும் அந்த ஆட்டத்தைப் போக்க ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடுவதில்லை.


தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதெல்லாம் அரபியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அறிமுகமில்லாத உள்ளுணர்வுகள் ஆகும். தங்களின் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மக்களின் நலனில் காட்டும் அக்கறையை அடுத்த நாட்டு முஸ்லிம்களின் மீது காட்டி அரவணைப்பது அவர்களுக்கு அரப்புத் தூளைக் கண்ணில் கொட்டும் அளவுக்கு அருவருக்கும் விஷயம்தான். தங்களின் எண்ணெய் வளத்துக்கு எந்த வல்லரசாலும் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவற்றின் தலையாயக் கவலை. அதை விட்டுவிட்டு சகோதரர்கள் என்று பாவம் புண்ணியம் பார்க்கத் தொடங்கினால் சதாம் ஹுசேனுக்குக் கிடைத்த தூக்குக் கயிறுதான் அவர்களுக்கும் பரிசாகத் தரப்படுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள் என்பதே உண்மையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஊனமில்லாத உண்மை.

அதனால்தான் இன்று பொருளாதார வலிமை வாய்ந்த அரபு நாடுகளின் மத்தியில் போக்கிடம் இன்றி பாலஸ்தீனர்களும் உண்ண உணவின்றி சோமாலியர்களும் எத்தியோப்பியர்களும். வேலைவாய்ப்பின்றி இதர ஆப்ரிக்க முஸ்லிம்களும் அல்லல் படுகின்றனர். ஆனால் அரபு நாடுகளோ ஆங்கிலப் புத்தாண்டுக்கு வான வேடிக்கைகள் விட்டு அதில் கின்னஸ் ரிகார்டு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் கூட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளால் அன்றாடம் அவதியுறும் முஸ்லிம் மக்களைக் கண்டும் காணாமல் அந்த மக்களை அவதிக்குள்ளாக்கும் வல்லரசுகளுடன் கை குலுக்கி கை கோர்த்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஓமான் நாட்டு மண்ணிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் நடமாடிய சவூதி அரேபியாவின் மண்ணிலும் யூதர்களைப் பாலூட்டி வளர்க்கின்ற அமெரிக்க இராணுவம் தங்களது முகாம்களை அமைத்துக் கொள்ள இராஜதந்திரம் என்ற பெயர் சூட்டி இடம் கொடுத்து உதவி இருக்கின்றன.

வட்டி, சூது, மது ஆகிய இஸ்லாத்தால் தடுக்கப்பட்ட பாவச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்காத அரபு தேசங்கள் எங்கே இருக்கின்றன? தேடித் பாருங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். விபச்சாரம் போன்ற தீயச் செயல்களும் குதிரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களும் நடத்தும் நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதற்குப் பெயர் சுற்றுலா வளர்ச்சி. 

ஆனால் சொந்த சகோதரர்கள் சாவதைக் கண்டு , ஹராம், முஷ்கீல், அல்லாஹ் கரீம் என்கிற ஆறுதல் வார்த்தைகளை மட்டும் உதட்டளவில் உதிர்க்கும் அரபுகளே அநேகம். இதோ ஒரு கவிமாமணியின் கோபம் இப்படி வெளிப்படுகிறது. 

மானபங்கப்படும் 
மனிதநேயத்திற்கு 
உத்தரீயம் கொடுக்கவும் 
அமெரிக்க சகுனியிடம் 
உத்தரவு கேட்கும் 
கவுரவர் சபை 
பஞ்ச பாண்டவர்களாய் 
வளைகுடா நாடுகள் !

ஆப்கன் விதைஎடுத்து 
அமெரிக்கா பயிரிடும் 
கொடிமுந்திரித் தோட்டக் 
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின் 
முழிக்கும் விழிகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது 
தனித்திருக்கும் 
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள் 
ஒன்றுக்கிருந்தால் 
மூத்திரத்தில் மூழ்கிப்போகும் 
யூத - அமெரிக்கக் 
கள்ள உறவில் தோன்றிய 
கர்ப்பக் கழிவு !

மேலும்... மற்றொரு கவிதையில்..

காற்றும் கந்தலாக்கும் 
கந்தக எச்சில்கள் 
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு 
அரசர்கள் வைத்த 
அலிகளைப்போல்
ஐ.நா .

(எனது மரியாதைக்குரிய பேராசிரியர் தி. மு. அ. காதர்)

இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தின் முதல் வரிகளை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். 

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறி திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இரு புறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

மேற்கண்ட வரிகளின் அடிப்படையில்தான் பல அரசியல் கலந்த வரலாற்று அம்சங்கள் கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாக முதல் பாகமாக அலசப்பட்டன. 

எவ்வளவுதான் அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் என்றும் நிலைத்து நிற்பவை எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளும் அவனது அனைத்துத் திருத்தூதர்களின் வார்த்தைகளும்தான் என்கிற கருத்தை நிலை நிறுத்தி இந்தத் தொடரை இப்போது நிறைவு செய்வோம். 

இறைவனின் வாக்குகளின் அடிப்படையிலும் பெருமானார் (ஸல் ) அவர்களின் மொழிகளின் அடிப்படையிலும் நாம் நிலை நிறுத்த விரும்ம்பும் கருத்து யாதெனில் , இன்று இஸ்ரேல் அமைக்கப்பட்டிருப்பதும் யூதர்கள் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து இருப்பதும் ஒரு தற்காலிகமாக மலர்ந்துள்ள மலர்தான் என்பதே . இஸ்ரேல், இன்று அமெரிக்க செடியில் மலர்ந்துள்ள மணம் வீசும் பூவாகத் தோன்றலாம். ஆனால் இது உலக அழிவுக்கு முன்னரே உதிரும் பூ என்பதுதான் இறைவனின் திட்டமும் சட்டமும்.

ஆது மகன் ஸதாது குலவலிமை பெருவாழ்வு அழியாமல் நிலை நின்றதோ?

அஷ்ட திசையும் வளைத்த சமூது கூட்டத்தின் அநியாயம் நிலைநின்றதோ?

மூது கடல் நம்ரூதெனும் கொடியவனின் முடியரசு நிலைநின்றதோ?

மூஸா நபிக்கெதிரியான பிர்- அவ்ன் தளம் முடியாமல் நிலை நின்றதோ?

வாது கொடும் சூது புகழ் பாதகன் அபுஜஹல் வஞ்சகம் நிலைநின்றதோ?

வள்ளல் ஹுசேனாரின் சிரம் வாளால் அறுத்த பழி வாங்காமல் நிலை நின்றதோ?

நூஹுக்குப் பின் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்துகொள்வதற்கு உங்கள் இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவை இல்லை). அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனும் உற்று நோக்கியவனுமாக இருக்கிறான் . ( அல் குர்-ஆன் 17 : 16- 17 ). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“முஸ்லிம்களாகிய நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். - நூல்.முஸ்லிம். 5598.

நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பு நிகழப்போகும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.

பாலஸ்தீனத் தொடரில் இதுவரை அரசியல் வரலாற்று செய்திகள் . இனி, ஆன்மீக வரலாற்றுச் செய்திகள் மற்றும் ஆய்வுகள்; அல்லாஹ் மற்றும் அவனது அருள் தூதரின் மொழிகளில் எதிர்கால பாலஸ்தீன் மற்றும் கிருத்தவ- யூதர்கள் மற்றும் அவர்களுடைய கூஜாதூக்கிகளின் நிலை. எங்கே போகும் இந்தப் பாதை? என்ற கேள்வியுடன் . 
முதல் பாகம் நிறைவுற்றது !
இரண்டாம் பாகம் - இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

இபுராஹீம் அன்சாரி

44 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையின் எழுத்தறிஞர் இ.அ.காக்கா:

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்,

தங்களின் பெரும்பாலானா நேரத்தை ஒதுக்கி பல்வேறு இன்னல்களுக்குண்டான ஒரு வரலாற்றுத் தொகுப்பை அதன் வீரியம் குறையாமல், அற்புதமான எழுத்து நடையில் எங்களுக்கு வகுப்பெடுத்து முதல் பாகத்தினை நிறைவு செய்த சூட்டோடு அடுத்த பாகம் தொடரும் என்ற தகவலையும் உறுதியளித்திருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும் தங்களின்பால்.!

ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னோட கருத்தைப் பதிக்காவிடினும், அனைத்தையும் படிக்கத் தவறாதவன் நான் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.

இந்த முதல் பாகத்தில், இதற்கு முன்னர் பாலஸ்தீன வரலாற்றை நான் படிக்கத் தவறிய அல்லது தேடியெடுத்து வாசிக்கத் தவறிய அரிய தகவல்களை தங்களின் இலகுவாக ரசனையையான எழுத்துக்களைக் கொண்டு வாசிக்க வைத்தீர்கள், அவைகள் மென்மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்...

தங்களின் ஆரோக்கியத்திற்காக என்றும் படைத்தவனிடம் பிரார்த்தித்தவர்களாக.. இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

இஸ்ரேலிய நாய்களை பற்றி உதாரணம் அருமை....நிறைய கடின உழைப்பு
தங்களின் ஆரோக்கியத்திற்காக என்றும் படைத்தவனிடம் பிரார்த்தித்தவர்களாக.. இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

முதலாம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவாக்கித்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அன்பிற்குரிய காக்கா,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

(பணிச்சுமை தனிந்ததும் இவ்வாரத்திற்கான கருத்திடுவேன், இன்ஷா அல்லாஹ்)

Muhammad abubacker ( LMS ) said...

மாஷா அல்லாஹ்

இந்த முதல் அத்தியாயமே! யூத குள்ள நரிகளின் குரல் வலையை பிடிப்பதுபோல் உணர்வு.

அடுத்த அத்தியாத்தில் நெறித்து கொண்டே விடுவீர்கள் என்று நினைக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் தாங்களுக்கு ஆறோக்கியத்தையும் மன வலிமையயையும் தந்தருள்வான் காக்கா.

aa said...

வளைகுடா சுன்னி முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகளால் இந்த ஆக்கம் நிரம்பு வழிகிறது. வளைகுடா ஆட்சியாளர்களுக்கு எதிரான விஷ கருத்துக்களை கக்குவதே இஸ்லாமியப் புரட்சி என்று இஹ்வானிகளாலும், ஷியாக்களாலும் பரப்பப்பட்டுவிட்ட நிலையில், இந்த சதிவலையில் உங்களைப் போன்ற சிந்தனையாளர்களும் சிக்கிவிட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. நேரம் இருந்தால், இதறகான விளக்கமான மறுப்பை இதே பின்னூட்ட பகுதியில் பதிவேன் இன்ஷா அல்லாஹ்.

In Defense of Sunni Muslim Rulers of Arabian Gulf

Ahamed Firdhous Salafi, Sharjah.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரே மூச்சில் ஓடி வந்து இலக்கைத் தொட்டிருக்கிறீர்கள். கூடவே வந்த எங்களுக்குக் கொஞ்சம்கூட அயர்வேயில்லை. இன்னும் போக தயார் இரண்டாம் பாகம் வாயிலாக. தாங்கள் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.

இந்த அத்தியாயத்தில் உச்சகட்டத்திற்கே உரிய சிறப்பம்சமாக காட்சிகளைப் படபடவென விவரித்திருப்பது உள்ளம் கவர்கிறது.

இந்தத் தொடரை ஒருவாரம்கூட விடாமல் வாசித்துவிட்டு கொடுக்கப்பட்டக் கவிதையை வாசிக்க, முன்பைவிட வீரியமாக இருக்கிறது கவிதை.

கவிதையின் ஓரிரு வசனங்களைத் தவிர்த்திருப்பது அதிரை நிருபர் வாசகர்களை நீங்கள் எந்தளவு பரிட்சயப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி.

மற்றுமொரு மந்திரமொழியிலான அத்தியாயம்!

மாஷா அல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

A great work by Brother Ebrahim Ansari. Thank you so much for your wonderful effort .
Take care your health.

Your effort in completing this "Untold History" have to be known to history teachers & history professors of the world, particularly in India.

sabeer.abushahruk said...

//அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். //

சகோதரத்துவம் அரசியல் சார்ந்ததல்ல; ஆன்மீகம் சார்ந்தது மட்டும்தான் என்பதை உள்ளூரில்கூட காட்டிக்கொண்டுதான் காக்கா இருக்கிறார்கள். ஆனால் ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க. நாம் பின் தங்கிப்போனதற்கான முக்கிய காரணங்களில் தலையாயது இதுதான்.

Ebrahim Ansari said...

அன்பான சகோதர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).
தொடரின் இந்த அத்தியாயத்துக்கும் தொடரின் முழுமைக்குமான கருத்துக்களைக் குறிப்பிட்டு நீங்கள் தந்திருக்கும் அன்பான கருத்துக்களை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஜசாக் அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.
தம்பி அபு இப்ராஹீம் அவர்கள் தொடரின் எல்லா அத்தியாயங்களுக்கும் கருத்திடாவிட்டாலும் ஒவ்வொரு வாரமும் என்னைத் தூண்டி வாரப் பதிவுகளை தாமதப் படுத்தாமல் விரட்டி விரட்டி வாங்கியதில் காட்டிய முனைப்பு, இந்தத்தொடர் இடைவெளி இல்லாமல் வரவேண்டுமென்று அவர் காட்டிய ஆர்வத்தை வெளிப்படுத்தியது. தம்பி அவர்களிடமிருந்து வாரப்பதிவைக் கேட்டு மின்னஞ்சல் வருமுன்பே அனுப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்ற செய்லபாடுகளைத் தூண்டிக்கொண்டே இருந்தவர் அவர். நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பி எல் எம் எஸ் அபூபக்கர் அவர்கள் இந்தத் தளத்துக்கு வருகை தந்து தொடர்ந்து கருத்திட்டு தந்த ஆதரவுக்கும் அவ்வப்போது அலைபேசியில் அழைத்துப் பேசும் அன்புக்கும் நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.
இந்தத்தொடர் உங்களில் பலரைக் கவர்ந்திருக்குமானால் அதற்கு தம்பி கவிஞர் சபீர் அவர்களின் தொடர்ந்த கருத்திடும் பாங்கும் பண்பும் பக்கபலமாக இருந்து எனக்கு மனபலமாக இருந்தது என்பதை நான் மனம்திறந்து குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் தலைப்பில் எழுதத் தூண்டியதும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தவறவிடாமல் படித்து, பாராட்ட வேண்டிய பகுதிகளை கட்டம் கட்டிப் பாராட்டிடும் அன்பு எனக்கு ஒரு அரவணைப்பாகவே தோன்றியது. ஜசாக் அல்லாஹ்.
தம்பி ஜாகிர் ஹுசேன் போன்ற சிறந்த சுய சிந்தனையாளர்கள் தந்து கொண்டிருந்த ஆர்வத்தையும் அன்பையும் நான் மறக்கவே இயலாது.
மேலும் மரியாதைக்குரிய மச்சான் பெரியவர் முகமது பாரூக் அவர்களும் இந்தத்தொடரின் தொடர்ந்த வாசகராக இருந்து உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுடைய நல சுகத்துக்கு து ஆச் செய்கிறேன். எனது துஆவில் அனைவரும் பங்கேற்கக் கோருகிறேன்.
அதே போல் அவ்வப்போது ஊக்கப்படுத்தும் கலிபோர்னியாவின் கருத்துச்சாரல் – வார்த்தைகளின் வடிவமைப்பாளர் தம்பி கிரவுன் தஸ்தகீர் அவர்களை நான் குறிப்பிட்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மிகவும் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது, தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களை. இந்ததொடருக்கு அவர்கள் ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நான் தடம் புரண்ட நேரங்களில் காய்தல் உவத்தல் இன்றி சுட்டிக் காட்டி அதேபோல் வரிகளை கவனமாக எழுதவைத்த அன்புக்கு நான் அவர்களுக்குமிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன். இந்தப் பதிவை ஒரு உண்மையான பகிர்வாக மாற்றிய பெருமையும் ஒரு ஆரோக்கியமான விவாத அரங்காக மாற்றிய பெருமையும் அவர்களுடையது.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்ஹம்துலில்லாஹ்!

முதலாம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவாக்கித்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அன்பிற்குரிய காக்கா,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
தங்களின் பெரும்பாலானா நேரத்தை ஒதுக்கி பல்வேறு இன்னல்களுக்குண்டான ஒரு வரலாற்றுத் தொகுப்பை அதன் வீரியம் குறையாமல், அற்புதமான எழுத்து நடையில் எங்களுக்கு வகுப்பெடுத்து முதல் பாகத்தினை நிறைவு செய்த சூட்டோடு அடுத்த பாகம் தொடரும் என்ற தகவலையும் உறுதியளித்திருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும் தங்களின்பால்.!


Ebrahim Ansari said...

சகோதரர் Abu Hajjaar

அவர்களுடைய அன்பான கருத்துக்கு ஜசாக் அல்லாஹ் ஹைர்.

ஒரே ஒரு விசயத்தை மட்டும் நான் உங்களுக்கு பதிலாகத் தர நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் டெக்னிகல் வார்த்தைகள் எனக்குப் பரிச்சயமானதல்ல நான் அவற்றைத் தேடியவனுமல்ல படித்தவனுமல்ல. ஒரு சாதாரண மனிதன் , அல்லது எழுதக் கூடியவன் வேறு எந்த வெளிக் கருத்துக்களின் தாக்கமும் இன்றி எழுதப்பட்டவைதான் வளைகுடா நாடுகள் பற்றிய கருத்துக்கள்.

அண்டை வீட்டான் படும் அவதியை கண்டுகொள்ளாதவனைப் பற்றிய ஒரு விமர்சனமாக அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். உணர்வுகளை சுயமாக வெளிப்படுத்தி இருக்கிறேனே தவிர வேறு எதையும் கக்கவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களைப் போன்ற மார்க்க அறிஞர்கள் எங்களின் எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக அதிரை நிருபர் வலைதளத்தை அல்லாஹ் ஆசீர்வதிப்பதாகவே நான் கருதுகிறேன்.

மேலும் தங்களின் அறிவுரைகளை எதிர்பார்க்கிறேன்.

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்கள்

உங்களின் கருத்துக்கள் எனக்கு உரம் சேர்ப்பவை. ஜசாக் அல்லாஹ்.

sabeer.abushahruk said...

//நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் டெக்னிகல் வார்த்தைகள் எனக்குப் பரிச்சயமானதல்ல //

காக்கா,

மார்க்கத்தை ஊன்றிப் படித்த சகோதரர்கள் பலர் டெக்னிகல் வார்த்தைகளைக் கொண்டு ம் அவற்றின் அர்த்தங்களின் ஜாலங்களைக் கொண்டும்தான் பிணங்கிக் கிடக்கிறார்கள்.

நம்மைப்போன்ற நான்-டெக்னிக்கல் (non-technical) முஸ்லிம்களான சாதாரணமானவர்கள்தான் எல்லா தரப்பினரின் போதனைகளையும் கை கட்டி வாய்ப்பொத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

சகோதரர் அபுஹாஜர் அவர்கள் தமது கூற்றைத் தாராளமாக இங்கு எடுத்து வைக்கலாம். மற்றுமொரு டெக்னிகல் பிரிவினர் மறுத்துரைக்கலாம். இரண்டையும் கேட்கும் தகுதி மட்டுமே என்னைப் போன்றவர்க்கு உள்ளது, luckily.

மற்றும், ஏதோ விஷயம் இருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. ஒரே காரணம், சகோ அபு ஹாஜரின் முந்தைய வாதங்களில் சத்து இருந்தது.

sabeer.abushahruk said...

//
மிகவும் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது, தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களை. இந்ததொடருக்கு அவர்கள் ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நான் தடம் புரண்ட நேரங்களில் காய்தல் உவத்தல் இன்றி சுட்டிக் காட்டி அதேபோல் வரிகளை கவனமாக எழுதவைத்த அன்புக்கு நான் அவர்களுக்குமிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன். //

மூத்தோர் ஏராளம் உண்டு காக்கா. ஆனால், மூதறிஞர்களுக்கு மட்டுமே மேற்கண்டவாறு அறிவிக்கும் பண்பு அமைகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஃபித்துன்யா ஹஸனா வல் ஆகிரத்து ஹஸனா, காக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

//மூத்தோர் ஏராளம் உண்டு காக்கா. ஆனால், மூதறிஞர்களுக்கு மட்டுமே மேற்கண்டவாறு அறிவிக்கும் பண்பு அமைகிறது//
சரியாக சொன்னீர்கள் காக்கா
அவர்கள் உயர்ந்த இதயத்துக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக
ஆமீன்

sabeer.abushahruk said...

வரலாறு மீள்பதிவாகட்டும்!

இஸ்ரவேலர்களுக்கு
இதரவேலை இல்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர

கான்க்ரீட் கட்டடங்கள்
கற்குவியலாகின்றன
இடிபாடுகளுக்கிடையே
இஸ்லாமிய உடல்கள்

குற்றுயிரும் குலையுயிருமாய்க்
குழந்தைகள்

இந்தக்
கொலை நிகழ்ச்சிகளைக்
கலை நிகழ்ச்சிகளாய்க்
கண்டு களிக்கின்றன
அண்டை நாடுகள்;
மென்று விழுங்குகின்றன
உலக ஊடகங்கள்

காக்கை குருவிகளைப்போல்
காஸா தெருக்களில்
சுட்டு வீழ்த்தப்பட்ட
சனங்கள்
செங்குருதிச் சேற்றில்
சிதறிக் கிடக்க
அங்கஹீனம் செய்கிறார்கள்
பாலஸ்தீனத்தை

நாக்கைச் சப்புக்கொட்டி
நரபலி செய்து
நரமாமிசம் உண்ணும்
நயவஞ்சக நரிகள்...
நிலங்களை அரித்தனர்;
நிஜங்களை அழித்தனர்

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் -
துப்பாக்கி ரவை!

அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்

மாத்திரை மருந்துகளை
யாத்திரையின்போது கொண்டுசெல்லத்
தடை செய்ததால்
கொசுக்கடிகூட அங்கு
விஷக்கடியானது

தலைவெட்டைச் சற்று
தாமதப் படுத்தி
உலகின்
கண்கட்டும்போது
மின்வெட்டைக் கொண்டு
துன்புறுத்தினர்,
கஸ்ஸாவிகளுக்கு
கற்கால வாழ்க்கை
தற்காலத்தில்!

மூச்சுக்காற்றை மட்டும்
முடக்க முடியுமெனில்
கஸ்ஸாவிகள் காலம்
கடந்தகாலம் ஆகியிருக்கும்

ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை

வருடக் கணக்கிற்குள்
வற்றிவிடும் இந்த
இம்மைக் கணக்கை
இறைவனிடம் சாட்டி
இருகரம் ஏந்துவோம்
வான்வழி வரலாறொன்றை
மீள்பதிவு செய்து
இஸ்ரவேலை ஆள்வதற்கு
இஸ்லாம் வரும்நாள்
வெகுதூரம் இல்லை!

- சபீர்

Iqbal M. Salih said...

பாலஸ்தீனம் பற்றிய இதற்கு முன் படிக்கக் கிடைக்காத ஏராளமான தகவல்கள் கோர்வையான எழுத்துக்களைகொண்டு அறிஞர் இ.அன்சாரி காக்கா அவர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. இந்தப் பணி சாதாரணமானது அல்ல! என்னைப் போன்ற இளவல்கள் படித்து வியப்பும் பெருமையும் கொள்ளும் அளவுக்கு அளப்பரிய பணியாகும். டாக்டர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு அல்லாஹ் நல்ல சுகத்தையும் நீண்ட வாழ்நாளையும் அளிப்பானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா.... !

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை //

அருமை !

Ebrahim Ansari said...

கவிக் காக்கா.... !

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை //

அருமை !
அருமையிலும் அருமை !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் அன்பான இபுறாஹீம் அன்சாரி காக்கா,

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உங்கள் அனைத்து பதிவுகளையும் கையடக்க அலைபேசியில் வாசிக்க நான் தவறியதில்லை,, ஆனால் என்னால் கருத்திட முடியவில்லை காக்கா காரணம் அலுவல் வேலையும், விடுமுறை நாட்களில் இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபடுவதும் என்று நேரங்கள் போகிறது.

பாலஸ்தீன வரலாற்று தொடர்பதிவியின் இறுதியில்கூட நான் கருத்திடாமல் இருந்தால் உங்களுக்கு நான் செய்யும் துரோகமாக இருக்கும்.

உங்களுக்கு வல்லவன் ரஹ்மான் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்ததருள்வானாக. இன்னும் நம் சமுதாயத்திற்காக எழுத்துப்பணியில் மேலும் நிறைய செய்திகளை எடுத்துக்கூற அல்லாஹ் துனை நிற்பானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//In Defense of Sunni Muslim Rulers of Arabian Gulf//

தம்பி அஹமது பிர்தவ்ஸ், அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்றுள்ள ஆட்சியாளர்களை (இஸ்லாமிய அரசாங்கள் என்று சொல்லுபவர்களை) சொல்லுகிறீர்களா?

இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?

ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது என்பது வேறு, அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் என்று ஆயுதங்கள் தூக்குவது என்பது வேறு. ஆட்சியாளர்களை விமர்சனம் செய்த குர்ஆன் சுன்னா அறிஞர்களை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த பதிவில் மார்க்க அறிஞர்களை பற்றி விமர்சிக்க வில்லை. ஸஹாப்பாக்களை விமர்சிக்கவில்லை, இமாம்களை விமர்சிக்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எடுத்தேன் கவுத்தேன் என்ற தோனியில் இந்த பதிவின் எழுத்தாளரை இஹ்வானிகள், ஷியாக்களின் சிந்தனை தாக்கம் உள்ளது என்பது போன்ற வாசகத்தை நீங்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்பதாகவே நான் கருதுகிறேன்.

ஒரு வரலாற்று ஆய்வு பதிவை எழுதுவது என்பது இழகுவான காரியமல்ல, ஏதோ வசித்தோம் எழுதினோம் என்றல்ல... நிறைய வாசிக்க வேண்டும், கருத்துக்கள் கேட்க வேண்டும். இவைகளையும் தாண்டி மனிதன் என்கிற அடிப்படையில் தவறுகள் எழும், அவைகளை அழகிய முறையில் சுட்டிக்காட்டுவதே நல்ல முஃமீனுக்கு அழகாக இருக்க முடியும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நல்ல அனுகுமுறையை வைத்தே நாம் சொல்லும் சத்தியம் வெல்லும்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி தாஜுதீன் அவர்களுக்கு, வ அலைக்குமுஸ் சலாம்.

தங்களின் வேலைப் பளு முதலிய சூழல்கள் நான் நன்கு அறிந்தவையே. மேலும் ஒவ்வொரு தொடர் அல்லது பதிவுகளின் மீதும் தங்களின் கண்களும் கண்காணிப்பும் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்தவன். ஆகவே தாங்கள் கருத்திடவில்லை என்ற வருத்தமும் எனக்கு இல்லை.

இந்தத்தொடர் நல்ல முறையில் வந்திருக்குமானால் அதற்கு வெளியே தெரியாமல் எனக்குப் பல தகவல் உதவிகள் செய்த தம்பி அப்துல் கபூர் ( தற்சமயம் அமெரிக்காவில் இருப்பவர் ) அவர்களையும் நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

Ebrahim Ansari said...

மேலும் அவ்வப்போது கருத்திட்ட தம்பி அப்துல் மாலிக் அவர்களையும் நான் நினைவுகொள்ள வேண்டும். ஜசாக் அல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இந்தத் தொடர் எழுதப்பட்ட நாட்களில் அளவற்ற அரிய ஆலோசனைகளை வழங்கியதுடன் மேற்கோள்களாகப் படிப்பதற்கான பல நூல்களையும் பரிந்துரைத்த அறிஞர் அதிரை அகமது காக்கா அவர்களுக்கும் கருத்திடாவிட்டாலும் தொடர்ந்து படித்து வந்த கலைக் களஞ்சியம் தம்பி நூர் முகமது அவர்களுக்கும் இறைவன் நல்ல சுகத்தைக் கொடுப்பானாக என்று இறைஞ்சியவனாக எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ebrahim Ansari said...

ஒரு புதிய கருப் பொருள் தரப்பட்டு இருக்கிறது. தந்தவர் ஒரு பத்திரிகையாளர். நமக்குப் பரிச்சயமானவர். இன்ஷா அல்லாஹ் அது பற்றி ஆய்ந்து எழுதுவோம்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! ஆம். ஆமோதிக்கிறேன். விஷயம் இருக்கிறது. எதிர்பார்க்கிறேன்.

புதிய கருப்பொருள் தந்துள்ளவர் யார்? KHAN ( னோம் ) என்று தேடிக் கொண்டிருந்தோம். அடிக்கடி நம்மை TEST பண்ணுவார். அவரேதான்.

aa said...

பிஸ்மில்லா. அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுல்லாஹ். அம்மாபஃது

அன்புச் சகோதரர்களுக்கு

நம் மக்களிடையே வேரூன்றியுள்ள நோய்தான் வளைகுடா சுன்னி முஸ்லிம் ஆட்சியாளர்களை எதற்கெடுத்தாலும் குறைசொல்வது. இதற்கான பின்னனியை சற்று ஆழமாகப் பார்த்தால் இஹ்வானிகளின் சூழ்ச்சியும், இஹ்வானிகளின் கள்ளக் காதலர்களாகிய ஷியாக்களின் வன்மமும் இருப்பது மத்தியக் கிழக்கு அரசியலை கவனிப்போருக்கு தெரியும்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். அதாவது, ’வளைகுடா முஸ்லிம் நாடுகளில் நடப்பது அனைத்தும் இஸ்லாத்திற்கு உட்பட்டது; ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது’ என்றெல்லாம் முட்டுக் கொடுப்பதற்கு இங்கு நான் வரவில்லை. ஆம், பாவங்களும், அநாச்சாரங்களும் நடக்கின்றன. பிறமத கலாச்சாரங்களும், மேற்கத்திய அநாச்சாரங்களும் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் ’ஒரு முஸ்லிம் பெரும் பாவங்கள் செய்வதன் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறான்’ என்ற வழிகெட்ட கவாரிஜிய சிந்தனையை ஒருபோதும் நாம் ஆதரிக்க மாட்டோம். இந்த கவாரிஜிய சிந்தனைக்கு சொந்தக்காரர்களான செய்யத் குதுப், மௌதூதி, பின்லேடன், அல்காயிதா, ஐ.எஸ், போன்ற வழிகேடர்கள் அல்லது தீவிரவாதிகளின் சிந்தனைப் போக்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். வளைகுடா நாடுகள் முஸ்லிம் நாடுகள் தான் , அவற்றின் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களே, இஸ்லாத்திற்கு எதிரானதாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு கீழ்படிவது அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கடமை மட்டுமல்ல அது ஒரு இபாதத் என்ற அஹ்லுஸ் ஸுன்னாவின் ஏகோபித்த கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அப்துல் மலிக் பின் மர்வான் என்பவன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அவன் அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று அவரது தளபதியையும் கொன்று கஃவையும் அழித்தான்.

இதன் பிறகும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனுக்கு பையத் செய்தார்கள். இன்னும் அன்று இருந்த சஹாபா ரலியல்லாஹு அன்ஹு அனைவரும் அவனுக்கு பையத் செய்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்துல் மலிக் பின் மர்வான் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அல்லாஹ் அவன் மீது ரஹ்மத் செய்யட்டும், அவனிடம் சில நன்மைகளும் சில சிறப்புகளும் இருந்தன.

அவன் முஸ்லிம்களுக்காக சில நிலங்களை கைப்பற்றியதோடு சில ஜிஹாதுகளும் செய்தான் . இருப்பினும் அவன் ஒரு கொடிய கொடுங்கோல் ஆட்சியாளன்.

இருப்பினும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள், இது ஸஹிஹ் புஹாரியிலும் ஸஹிஹ் முஸ்லிமிலும் இன்னும் ஏனைய கிரந்தங்களிலும் காணப்படுகிறது.

(1/3)

aa said...

" அவர்கள் உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள். அவர்களிடம் நீங்கள் விரும்பியது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " அவர்கள் உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள். "

அப்போது சஹாபாக்கள் கூறினார்கள் " நாங்கள் அவர்களுக்கு எதிராக எங்கள் வாட்களை கொண்டு போராட்டம் செய்யக் கூடாதா ?

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " இல்லை , அந்த கொடுங்கோல் ஆட்சியாளன், உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள்."

இவ்வாறெல்லாம் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு பொறுமையாக இருக்க சொன்னார்கள், கலகம் செய்து கிளர்ந்து எழும்ப அனுமதி கொடுக்கவில்லை.

இன்னும் யார் ஆட்சியாளனுக்கு எதிராக கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்களோ அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்கள். மேலும் அவர்கள் அநீதியான ஆட்சியாளனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தாலும் அந்த கிளர்ந்து எழுந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் .

பெரும்பாலான குழுக்கள் , ஆட்சியாளர்கள் மீது தங்கள் விரல்களை சுட்டிக்காட்டி மக்களின் கவனம் , உணர்வுகள் மற்றும் ஆதரவை பெறும் முயற்சி ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு தஃவா செய்கின்றன. அவர்களின் இந்த செயலினால் உம்மத் இன்னும் வீழ்ச்சிதான் அடைகிறது. அனைத்து சீற்றம், தீமைகளின் அழுக்கையும் மற்றும்ஏனையோரின் தவறுகளையும் ஆட்சியாளர் மீது சுமத்தி , அவர் மீது கிளர்ச்சி செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறார்கள்.


பின்னர் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் அரசாங்கங்களின் வீழ்ச்சியை மற்றும் ஆட்சியாளர்களை மாற்றுவதை கொண்டு , அவர்களின் வழிகெட்ட வழிமுறைகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

இந்த அனைத்து வழிகெட்ட நடவடிக்கைகளுக்கும் காரணம் அல்லாஹ்வை பற்றிய இல்ம் , ஷரியாவின் கல்வி போன்ற அனைத்து விடயத்திலும் அறியாமை அடிப்படையில் செயல்படுவதால் ஆகும். இன்னும் வழிகேடர்களின் சூழ்சிகளில் வீழ்ந்ததும் ஆகும். மேற்கத்திய இறக்குமதியான ஆளுங்கட்சி-எதிர்கட்சி ஜனநாயக அரசியல், ஆர்பாட்டம், போராட்டம் போன்றவற்றால் முஸ்லிம் உம்மத் பீடிக்கப்பட்டிருப்பதும், ஸுன்னாவை
(2/3)

aa said...

விட்டும், ஸஹாபாக்களின் வழிமுறையை விட்டும் தூரச் சென்றதும் இந்த நோய்க்கான அடிப்படை காரனங்களாகும்.


அல்லாஹ்வின் தூதர் ஸகூல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றை இங்கு நினைவு ற விரும்புகிறேன். “யார் ஆட்சியாளர்களை நிந்திக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நிந்திப்பான்’ (திர்மிதி)

அடுத்ததாக, வளைகுடா நாடுகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர்களே, நான் அறிந்த வரையில் வளைகுடா நாடுகள் தங்களால் முடிந்த அளவு பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் ஃபலஸ்தீனுக்கு உதவுகிறது. ஆனால் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை கவனத்தில் வைக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று இஸ்லாமிய உம்மத், முன்பிருந்த ராணுவ மிடுக்கோடு இல்லை என்பதையும், முஸ்லிம் நாடுகள் இராணுவ ரீதியாக யூத நாட்டிற்கு (இஸ்ராயில் என்பது நபி யாகூப் அலிஹிவஸல்லம் அவர்களின் பெயர் என்பதால், அதனை நான் அந்த முறைகேடான நாட்டிற்கு உபயோகிக்க விரும்பவில்லை) நிகராக இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும் (சேர்ந்து சிறுநீர் கழித்தால் மூழ்கடிக்கலாம் என்பதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் ஒத்துவராமேயொழிய நிதர்சனத்திற்கு அல்ல). பல முஸ்லிம் நாடுகள் அமீரகம் உட்பட, யூத நாட்டுடன் எந்தவிதமான ராஜதந்திர உறவுகளும் மேற்கொள்வதில்லை என்பதை சகோதரர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

முஸ்லிம் உம்மத் இத்தகைய பலவீனமான நிலையில் இருக்கும்போது ராணுவ நடவடிக்கை என்பதுமுஸ்லிம்களின் இரத்தத்தை ஆறாய் ஒட்டும் தற்கொலையாகத்தான் இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் அறிந்துக்கொள்வார்கள். சகோதரகளே, இன்றைய முஸ்லிம் உம்மத் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முஸ்லிம்கள் குரானின் பக்கமும் ஸுன்னாவின் பக்கமும் செல்வது ஒன்றேதான். அதுமட்டுமே தீர்வு. நம்முடைய ஆன்மாவை சீரமைத்து அல்லாஹ்வை ஒருமைபடுத்தி வணங்குவதும், அவனுடைய தூதரின் ஸுன்னாவை நமது வாழ்வில் பின்பற்றுவதும், அல்லாஹ் ஏவியவற்றைச் செய்வதும், அவன் தடுத்தனவற்றை விட்டும் ஒதுங்குவதும் தான் முஸ்லிம் உம்மத்திற்கான தீர்வு. மற்றபடி, இடஒதுக்கீட்டிலோ, அரசியல் அதிகாரங்களின் மூலமாகவோ, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் செய்வதன் மூலமோ, சமூக அரசியல் பொருளாதார முன்னேற்றங்கள் மூலமாகவோ அல்ல.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நேர்வழியில் செல்லும் பாக்கியத்தை தர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

(தமிழ் ஸலஃபி இணையதளத்திலிருந்து சில பகுதிகள் இங்கு எனது இந்த கருத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது)


அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி, ஷார்ஜா

(3/3)

aa said...

Clarification:

1/3ல் ஆறாவது பத்தி; ’அவன் அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று அவரது தளபதியையும் கொன்று கஃபாவையும் அழித்தான்”

3/3ல் இரண்டாவது பத்தி; ”அல்லாஹ்வின் தூதர் ஸகூல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.”

aa said...

@ தாஜுதீன்

//ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது என்பது வேறு, அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் என்று ஆயுதங்கள் தூக்குவது என்பது வேறு. ஆட்சியாளர்களை விமர்சனம் செய்த குர்ஆன் சுன்னா அறிஞர்களை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.//

முஸ்லிம் ஆட்சியாளர்களை பொதுவில் விமர்சனம் செய்த அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் யார்? இவ்வாறு முஸ்லிம் ஆட்சியாளர்களை பொதுவில் விமர்சனம் செய்வது ஹராம். ஆட்சியாளர்களுக்கு பொதுவில் வைத்து உபதேசம் செய்வதே தவறு.

அஹ்லுஸ் ஸுன்ன்னாவினரின் அகீதாவான அகீததுத் தஹாவியவிலிருந்து சில வரிகள்

“And we do not hold it permissible to rebel against our Imaams and our leaders, even if they may be oppressive. Nor do we supplicate against them or remove ourselves from obedience to them. And we hold that obeying them is part of obeying Allaah and hence an obligation so long as they do not order (us) commit sins. We supplicate to Allaah for them that He grant them rectification and pardon.”

மேலும் பார்க்க
1) Correct methodology with regard to advising the rulers---->http://salaf-us-saalih.com/2010/12/31/correct-methodology-with-regard-to-advising-the-rulers/

2)openly criticising the Muslim ruler---->http://salaf-us-saalih.com/2010/12/28/openly-criticising-the-muslim-ruler/

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி அஹமது பிர்தவ்ஸ், அஸ்ஸலாமு அலைக்கும்,


//// இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?///

முதலில் நான் கேட்ட முதல் கேள்விக்கு பதில் தாருங்கள், நீங்கள் இட்ட கருத்துக்கு பதில் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

தெளிவடைந்துக்கொள்வதற்காக, நல்ல ஆரோக்கியமான கருத்துரையாடல் செய்யலாம்.

aa said...

@தாஜுதீன் காக்கா

கேள்வி: //இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?//

எனது பதில்: //முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். அதாவது, ’வளைகுடா முஸ்லிம் நாடுகளில் நடப்பது அனைத்தும் இஸ்லாத்திற்கு உட்பட்டது; ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது’ என்றெல்லாம் முட்டுக் கொடுப்பதற்கு இங்கு நான் வரவில்லை. ஆம், பாவங்களும், அநாச்சாரங்களும் நடக்கின்றன. பிறமத கலாச்சாரங்களும், மேற்கத்திய அநாச்சாரங்களும் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. // (பார்க்க: எனது வெள்ளியன்றைய முதல் கமெண்ட்)

இருந்தும் சொல்கிறோம், வளைகுடா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவது ஃபர்ளு மற்றும் இபாதத். அவர்களை விமர்சிப்பது, ஏசுவது ஹராம். அவர்களுக்கு தனிமையில் உபதேசிப்பதும், பொதுவில் பிரார்த்திப்பதும் ஸுன்னா. இதுதான் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை.

aa said...

1) . Ibn `Umar (May Allah be pleased with them) reported: The Prophet (sallallaahu ’alayhi wa sallam) said, "It is obligatory upon a Muslim to listen (to the ruler) and obey whether he likes it or not, except when he is ordered to do a sinful thing; in such case, there is no obligation to listen or to obey.''
[Al-Bukhari and Muslim].

2) Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "It is obligatory upon you to listen and obey the orders of the ruler in prosperity and adversity, whether you are willing or unwilling, or when someone is given undue preference to you.''
[Muslim].

3) . Wa'il bin Hujr (May Allah be pleased with him) reported: Salamah bin Yazid Al-Ju`f (May Allah be pleased with him) asked Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam): "O Prophet of Allah! Tell us, what you command us to do if there arises over us rulers who demand of us what is due to them and refuse us what is due to us.'' Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) turned away from him, but he repeated the same question. Thereupon Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "Listen to them and obey them. They are responsible for their obligations and you are accountable for yours.''
[Muslim].

4) . Ibn `Abbas (May Allah be pleased with them) reported: Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "If a person notices in his ruler what he dislikes, he should show patience because he who departs from the (Muslim) community a cubit, dies like those who died in the Days of Ignorance.''
[Al-Bukhari and Muslim].

5) Abu Bakrah (May Allah be pleased with him) reported: I heard Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) saying, "He who insults the rulers Allah will insult him.''
[At-Tirmidhi].

6) 668. `Abdullah bin `Amr (May Allah be pleased with them) reported: We accompanied Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) on a journey. We halted at a place to take a rest. Some of us began to set right their tents, others began to graze their animals while others were engaged in competing with one another in archery when an announcer of Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) announced that people should gather for Salat. We gathered around the Messenger of Allah and he ((sallallaahu ’alayhi wa sallam)) addressed us, saying, "Every Prophet before me was under obligation to guide his followers to what he knew was good for them and to warn the evil thing which he knew. As for this Ummah, it will have sound state and in its early stage of existence; but the last phase of its existence, will be faced with trials and with things you do not recognize. There will be tremendous trials, one after the other, and to each the believer will say, `That is it'. Whenever a trial arrives the believer will say: `This is going to bring about my destruction.' When this passes, another calamity will approach and he will say: `This surely is going to be my end.' Whosoever wishes to be removed from the Fire (Hell) and admitted to Jannah should die with faith in Allah and the Last Day; and he should treat others as he wishes to be treated. He who swears allegiance to an Imam, he should give him the pledge in ratification and the sincerity of his heart. He should obey him to the best of his capacity. If another man comes forward as a claimant (when one has already been installed), behead the second.''

7)Anas (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "Hear and obey even if an Abyssinian slave whose head is like a raisin is placed in authority over you.''
[Al-Bukhari].

aa said...

ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவதும், அல்லாஹ்வை வணங்கும் இபாதத்களில் நின்றும் உள்ள இபாதத் தான்; ஆட்சியாளர் கெட்டவராக, பாவியாக இருந்த்தாலும் சரியே.

So the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger. This is because the duty upon the people is to hear and obey when the ruler commands that which is not contrary to the Command of Allaah and His Messenger. In this situation and with this condition, their obedience to those in authority is obedience to Allaah (Azza wa Jal).

For this reason, we should bear in mind that when we carry out what the state authority has ordered from matters in which it must be obeyed, we are, in this respect, worshipping Allaah, The Most High, and drawing closer to Him through this obedience. So, bearing this in mind, our execution of the ruled matter will be something that draws us closer to Allaah, The Mighty and Majestic. It is something that we should be conscious of; because Allaah, The Most High, Says:

O you who believe, obey Allaah, and obey his Messenger, and those of you in authority.
[Qur’aan, soorat an-Nisaa’ (4): 59].

Shaikh Ibn Uthaimeen

http://salaf-us-saalih.com/2014/12/14/bear-in-mind-that-obeying-those-in-authority-is-like-worshipping-allah-shaykh-ibn-uthaymeen/

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய தம்பி அபுஹாஜர்,

// the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger//

//that which is not contrary//

தங்களின் "ஆள்பவனுக்கு அடங்கு" என்னும் வாதம் மேற்கண்ட உத்தரவில் அடிபட்டுப் போய் விடுவதாகவே நான் நினைக்கிறேன்.

காரணம், சகோதர முஸ்லிமுக்கு உதவச்சொல்லி நம் மார்க்கம் வலியுறுத்த அதற்கு முரணாகச் செயல்படும் ஆட்சியாளரைச் சாடுவது தவறில்லை.

aa said...

@ Bro. Shabeer

It looks the disease (Hate against Muslim Rulers) which was imported to our people particularly Tawheedis in Tamil Nadu in the name of Tawheed and Sunnaah is so severe and in advanced stage. Detailed refutation and explanation to your opinion to be followed later Insha allaah as I am in work right now.

In more aggressive defense of our beloved rulers
Ahamed Firdhous Salafi, Sharjah

aa said...

சகோ. சபீர் காக்கா அவர்களுக்கு

//தங்களின் "ஆள்பவனுக்கு அடங்கு" என்னும் வாதம் மேற்கண்ட உத்தரவில் அடிபட்டுப் போய் விடுவதாகவே நான் நினைக்கிறேன்.//

பாவமான விஷயங்களில் ஆட்சியாளர்களுக்கு அடிபணிவதையும், பாவியான ஆட்சியாளருக்கு அடிபணிவதையும் குழப்பிக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். இதில் முன்னது தடுக்கப்பட்டது; பிந்தையது ஏவப்பட்டது; கடமையாக்கப்பட்டது

ஒரு உதாரணத்தோடு விளக்கினால் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரனமாக, ஆட்சியாளர் சினிமா பார்க்குமாறு உத்தரவிடுகிறார் எனக் கொள்வோம். அதாவது அல்லாஹ் தடுத்த ஹராமாக்கிய ஒரு விஷயத்தை அவர் உத்தரவிடுகிறார். இப்பொழுது அவருக்கு இந்த விஷயத்தில் கீழ்படிதல் இல்லை. ஆட்சியாளர் இதற்காக தண்டித்தாலும் சரியே. அதே சமயம், ஆட்சியாளர் சினிமா பார்க்கிறார் அல்லது சினிமா கொட்டகைகளுக்கு உரிமம் வழங்குகிறார் என்பதற்காக அவருக்கு கீழ்படியமாட்டோம் என்பது தடுக்கப்பட்டது. நீங்கள் இவ்வாறு ஆட்சியாளர்களின் குறையை துருவ ஆரம்பித்தால், இறுதியாக மிஞ்சுவது நாட்டில் குழப்பமும் கலவரமும் மட்டுமே. அல்லாஹ் ஹராமாக்கிய முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் (Practical விளக்கம் தேவைப்பட்டால் பாகிஸ்தானைப் பார்த்துக் கொள்ளவும். ஆட்சியாளர்கள் மீது குறை கூறி அவனவன் சட்டத்தை கையில் எடுத்து முஸ்லிம்களின் ரத்தத்தை ஆறாய் ஓட்டுகிறார்கள்). கடைசியாக, மக்கள் ஆட்சியாளரை விமர்சிப்பதற்கு/கிளர்ச்சி செய்வதறகு அற்ப காரணங்களை கூற ஆரம்பிப்பர் (ஆட்சியாளர் கரண்டைக்கு கீழ் ஆடை அனிகிறார், சேவ் செய்கிறார்; ஆகவே பாவம் செய்துவிட்டார் என்று ஆரம்பித்து இது தொடர் கதையாகும்).

”ஆள்பபவனுக்கு அடங்கு” என்பது எனது கருத்தல்ல; அல்லாஹ்வின் கட்டளை. (அதீவுல்லாஹ் அதீவுர் ரஸூல வ வூலுல் அம்ரி மின்கும்).

“அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் கீழ்படியுங்கள்” (அல் குரான்: 4:59).

ஆட்சியாளர் பாவியாக இருந்தாலும் கீழ்படிய வேண்டும் என்பது எனது சொந்த கருத்தல்ல. இது தான் வெற்றிபெற்ற கூட்டமான அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாவினரின் கொள்கை. இதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் “ உங்களின் ஆட்சியாளர்களை வசைபாடாதீர்கள்; அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாதீர்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள்; ஏனெனில் (இறுதி நாள்) நெருக்கத்திலேயே உள்ளது.” (இப்னு அபி ஆஸிமின் அஸ் ஸுன்னா 2/474; அல்பானி அவர்களால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது)

ஸஹாபாக்கள் வினவினார்கள் ”அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் இறையச்சமுள்ள நல்ல ஆட்சியாளர்களைப் பற்றி கேட்கவில்லை. இப்படி இப்படியெல்லாம் செய்யும் கெட்ட ஆட்சியாளரைப்பற்றி கேட்கிறோம்” எனக் கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “ அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்; செவிமடுங்கள்; கீழ்படியுங்கள்” என்றே கூறினார்கள். (இப்னு அபி ஆஸிமின் அஸ் ஸுன்னா 2/494; அல்பானி அவர்களால் தரமானது என வகைப்படுத்தப்பட்டது)

கெட்ட ஆட்சியாளர்களை விமர்சிக்குமாறோ; அவர்களுக்கு எதிரக புரட்சி செய்யுமாறோ சொல்லவில்லை. சகோதரரே, ஆட்சியாளர்களை விமர்சிப்பதும், அவர்களுக்கு எதிராக புரட்சி செய்வதும், கிண்டலடிப்பதும், கூட்டம் போடுவதும் அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கற்றுத்தந்தது அல்ல. இவை எல்லாம் மேற்கத்திய குஃப்பார்களிடமிருந்து ஜனநாயகம், கருத்துச் சுதந்த்திரம் என்றப் பெயரில் நாம் இறக்குமதி செய்தது.
அல்லாஹ்வை நம்பாத குஃப்பார்களைப் பொறுத்து அல்லாஹ்வின் தண்டனையை/சோதனையை தங்கள் கரங்களால் எதிர்க்க முனைவர். ஆனால் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் கெட்ட ஆட்சியாளர்கள் வடிவில் வரும் அல்லாஹ்வின் தண்டனையயோ அல்லது சோதனையையோ பொறுமையைக் கொண்டும், நம்மை விட்டும் பாவங்களை அகற்றுவதன் மூலமும், குரான் - ஸுன்னாவின் பக்கம் உளத்தூய்மையுடன் நெருங்குவதன் மூலமுமே அல்லாஹ்விடன் உதவி தேட வேண்டும்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கு சத்தியத்தை அறிந்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக. அல்லாஹ் முஸ்லிம்களின் ஆட்சியாலர்களுக்கு கிருபை செய்வானாக.

Ahamed Firdhous Salafi, Sharjah

sabeer.abushahruk said...

ok bro abuHaajar,

i shall wait to hear more from you, but with a request please.

Please do not give me too much element to read as proofs as i dont have time to read. You may place your own argument only without any examples, reference or proofs. You can provide me proofs only if i doubt ur argument and ask you to explain.

mainly, please do not contradict ur own statement like the one i quoted.

thanks for ur understanding.

aa said...

@bro. SHABEER

Please have a look on my last comment in Tamil as I hope you didn't read it by the time you posted your last comment.

I'll be more than willing to participate in a meaningful discourse like this as this particular subject (Obedience to Rulers) in Tamil world is corrupted beyond recognization by Tawheedis.

sabeer.abushahruk said...

தம்பி அபுஹாஜர்,

//ஆள்பபவனுக்கு அடங்கு” என்பது எனது கருத்தல்ல; அல்லாஹ்வின் கட்டளை. (அதீவுல்லாஹ் அதீவுர் ரஸூல வ வூலுல் அம்ரி மின்கும்).//

//the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger//

தங்களின் மேற்கோள்களின்படி இப்படி புரிந்து கொள்ளவா?

"ஆள்பவனுக்கு அடங்கு என்பது அல்லாஹ்வின் கட்டளை, ஆள்பவன் குர் ஆன் சுன்னத்திற்கு மாறாக கட்டளையிடாதவரை".

ஆம் என்றால், எனக்கு விளக்கம் தந்ததற்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர். இல்லை என்றால், மேற்சொன்ன ஆங்கில சொற்றொடரை நீங்கள் திரும்பப்பெற்றாக வேண்டும்.

ஆட்சியாளரைப்பற்றி இந்த கட்டுரை விமரிசிக்கவில்லை, ஆட்சியைப்பற்றி மட்டும்தான்.

(தங்கள் யூகம் சரியே. நான் ஆங்கில மறுமொழி இடும்போது தகளின் தமிழ் கருத்தைப் பார்க்கவில்லை. ஏனெனில், நானும் ஷார்ஜாவில்தான் வேலையில்தான் இருந்தேன்)

aa said...

@ மரியாதைக்குரிய சபீர் காக்கா

//தங்களின் மேற்கோள்களின்படி இப்படி புரிந்து கொள்ளவா?

"ஆள்பவனுக்கு அடங்கு என்பது அல்லாஹ்வின் கட்டளை, ஆள்பவன் குர் ஆன் சுன்னத்திற்கு மாறாக கட்டளையிடாதவரை".//

ஆட்சியாளர் பாவமான விஷயங்களைக் கொண்டு கட்டளையிட்டால், அதற்கு கீழ்படியலாகாது. மற்றபடி, அவரிடும் மற்ற கட்டளைக்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். பாவமான விஷயங்களை கொண்டு கட்டளையிட்டாலும், ஆட்சியாளரே பாவியாக இருந்தாலும் சரியான விஷயங்களில் அவருக்கு கீழ்படிவது கடமையே.

சகோதரரே, மீண்டும் நினைவூட்டுகிறேன். கெட்ட ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் சோதனைகளில் நின்றுமுள்ள சோதனை. அல்லாஹ்வின் சோதனையை அவனுக்கு கீழ்படிவதன் மூலம் தான் தற்காத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, மேற்கத்தைய இறக்குமதிகளான ஆளுங்கட்சி-எதிர்கட்சி அரசியல், பொது விமர்சனம் போன்றவறைக் கொண்டல்ல.

அபூ ஹாஜர் அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)