
ஏதோவொரு மூலையில்
முடங்கிய என் மீது
நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள்
பத்துபைசாவிற்குக்கூட பிரயோஜனமற்ற
என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும்
மதிப்பளித்து விடையளித்தீர்கள்
பொறுப்பான தந்தையாய்
கேலி செய்யும்
குட்டிச்சுவர்வாசிகளும்
தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும்
எனைமட்டும் சீண்ட
பயங்கொள்ளச்...