Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெண் இமைக்குள் ஆண்மை ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2015 | , ,

ஏதோவொரு  மூலையில் முடங்கிய என் மீது நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள் பத்துபைசாவிற்குக்கூட  பிரயோஜனமற்ற என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும் மதிப்பளித்து விடையளித்தீர்கள் பொறுப்பான தந்தையாய் கேலி செய்யும் குட்டிச்சுவர்வாசிகளும் தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும் எனைமட்டும் சீண்ட பயங்கொள்ளச்...

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2015 | ,

மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும். இந்தக் கண்டுபிடிப்பால்தான் உலகம் பரந்து விரிந்து அனைத்தும் தொடர்பில் இருக்கிறது. இல்லையேல் ஒவ்வொரு பகுதிகளிலும் மனிதர்கள் திட்டுத்திட்டாக தொடர்பில்லாமல்...

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 4 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2015 | ,

உலகிலேயே அதிகமான மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் ஆய்ந்து அறிந்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத - ஆசைப்படாத பலர் முஸ்லிம்கள் என்று பெயரளவில் வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 016 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2015 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

அடியேனின் அகரம் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2015 | , , , , , ,

அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை இல்லா எந்தன் சொந்தமே! என் தாயின் துணையே! எந்தையே, என் தந்தையே! நான் தீராத அன்பு கொள்ளும் அன்பே! நான் என்றும் தங்கள் நாணின் அம்பே! என் மூச்சு காற்றின் மூலக்காற்றே! என்னை அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தந்த வரமே! அலிப் சொல்லித்தந்த முதல் ஹஜ்ரத்தே! அகரம் சொல்லித்தந்த முதல்...

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் 3 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2015 | , ,

எங்கு தேடியும் பாத்துமாயி யார் கண்ணிலும் அகப்பட வில்லை ‘தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் தனியா விட்டு விட்டு அவள் மாயமாய் எங்கு மறைந்தாள்?’ என்பதே ஊரார்களின் நெஞ்சில் ஊசலாடிய கேள்வி. நேரம் இரவு மணி பத்தரை ஆனாலும் ஊர் உறங்கவில்லை. யாரும் சோறு உங்கவில்லை. தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீ கூடகுடிக்காமல் ‘பாத்துமாயி...

அகத்தின் அழகு 27

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2015 | , ,

என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது நான் மூடி மறைத்த நிழலாடும் முட்டாளின் சொற்கள்! என் தைரியங்களென நான்  வெளிகாட்டுபவையெல்லாம் கோழையின் வேஷங்கள்! என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும் புன்னகைகள் உங்களுக்கு தெரியப்...

அவன் - அவள் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2015 | , , , ,

இந்நாளைப் போன்றதொரு நந்நாளில்தான் அவன் ஆளுமைக்கு அவள் வாழ்க்கையைத் தந்தாள் அழகால் அவனை அடிமையாக்கினாள் அன்பால் அவனை அரசனாக்கினாள் தொன்றுதொட்ட இல்லறம் அன்று தொட்டான் துவங்கியது துலங்கியது அந்தரங்கம் அந்நியோன்யம் போன்ற அகச்சொற்கள்களின் அர்த்தம் பயின்றான் ஆகாயம் அலைகடல் செவ்வானம் சீமைதேசம் போன்ற புறவாழ்வில் சந்தோஷமாய்ச்...

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2015 | , ,

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின் மூன்றில் இருபங்கை உனதாக்கி நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால் நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே ஆராய முடியாத...

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? - பகுதி - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2015 | , , ,

கடந்த வாரத்தில்  அழைப்புப் பணி  தொடர்பாக,  அண்டைவீட்டாரோடு  நாம் பேணவேண்டிய சில கடமைகளைப் பார்த்தோம். இப்போது நமது வீட்டை விட்டு சற்று வெளியே வந்து நம்மைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் சமுதாயத்தையும்  நோக்குவோம். ஒரு அழைப்புப் பணியாளர் தனது சொந்த ஒழுக்கங்களைப் பேணுவதும்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 015 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.