Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்) 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2016 | , , ,

உளத்தூய்மை  (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்) ஆக்க ஒரு தெய்வம் அழிக்க ஒரு தேவன் காக்க ஒரு கடவுள் கண்காணிக்க ஒன்று படைக்க ஒரு பரம்பொருள் பரிபாலிக்க பரமன் என பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய பலகீனனல்லன் படைத்தவன் வானங்களைப் படைத்தவன் வணக்கத்திற்குரியவன் அவன் என்று சொல் -அவன் ஒருவன் என்று கொள் உடற் தேவை...

பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2016 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்... பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

முத்தலாக்கின் மூடுபொருள்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2016 | , , ,

மோகத்திற்கு முப்பதும் ஆசைக்கு அறுபதுமென தொண்ணூற்றி ஓராம் நாள் திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல் சமைக்கவே இல்லை போலும் உண்ணக் கொடுத்ததிலெல்லாம் உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்திய துணிமணியி லெல்லாம் ஈர வாடை இருந்தது எதிர்ச் சொற்கள் சொல்லியே எரிச்சல் கூட்டியது ஆயிரெத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கெதிராய் ஒன்றுகூட...

சுருக்க நடவுல... ! - வாக்கி டாக்கி ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2016 | , , , ,

அதிரை மண்ணின் மைந்தர்கள் ஆகாயத்திலும் மனைபோட்டு வீடுகட்ட தயங்காதவர்கள் இருந்தாலும் விமானங்களை வீட்டு மாடியிலேயே இறக்கி கலரிச் சாப்பாட்டில் கலந்து கொள்ளும் வேகமும் இருக்கும். இது கடல் கடந்து இருக்கும் ஆண்மக்களோடு இருந்திடாது, அதிரையின் அழகும், ஆளுமையும், அன்பும், ஆர்ப்பரிப்பும் ஒருங்கே சுற்றிச் சுழலும்...

அல்லாஹ் யாரை நேசிக்கிறான் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2016 |

நேசம் போற்றாத மனிதன் எவரும் இவ்வுலகில் இருப்பதில்லை, ஒருவருக்கொருவர் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதனை நிலைப் படுத்திக் கொள்வதிலும் சூழலுக்கு ஏற்பவும் நெருக்கத்துக்கு ஏற்றவாரும் மாறுபடும். ஆனால், நம்மை படைத்த இறைவனின் நேசத்தை பெறுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் செயல்கள்தான் என்ன !? இந்த...

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

படித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று ! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2016 | , , , , ,

தொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா? தால் (DHALL)  என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா.  (இது...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.