நேசம் போற்றாத மனிதன் எவரும் இவ்வுலகில் இருப்பதில்லை, ஒருவருக்கொருவர் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதனை நிலைப் படுத்திக் கொள்வதிலும் சூழலுக்கு ஏற்பவும் நெருக்கத்துக்கு ஏற்றவாரும் மாறுபடும்.
ஆனால், நம்மை படைத்த இறைவனின் நேசத்தை பெறுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் செயல்கள்தான் என்ன !?
இந்த காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் இறைவசனங்கள் எடுத்துரைக்கிறது அல்லாஹ் யாரை நேசிக்கிறான் என....
அதிரைநிருபர் பதிப்பகம்



0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.